நாளை நடக்கப்போவது என்ன? இருளில் மூழ்குமா இலங்கை..!
மின்சார விநியோகத்தை நிறுத்தி இதன் மூலம் பொது மக்கள் வேண்டுமென்றே அசௌகரியங்களுக்கு உள்ளாக்கப்பட மாட்டார்கள் என்று இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கத்தின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்தார். அதேபோல் தாம் போராட்டத்தில் ஈடுபடும்...
பொதுமக்களிற்கு வழங்குவதற்கு பதிலாக அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளவேண்டிய நிலை – நிதியமைச்சர்..!
மக்களிற்கு வழங்குவதற்கு பதிலாக அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளவேண்டும் போல தோன்கின்றது என நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அமைச்சர் அவர்களே வரவு செலவுதிட்டம் குறித்து ஏதாவது தெரிவிக்க முடியுமா? பதில் - அது இரகசியம் கேள்வி-...
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய தயார் – ஹரீன் பெர்ணான்டோ..
சிறையில் உள்ள ரஞ்சன் ராமநாயக்கவுக்கு மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்க தனது தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகவும் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் உப தலைவரான ஹரின் பெர்னாண்டோ...
ஞானசாரர் நியமனத்தின் மூலம் மக்கள் மத்தியில் ராஜபக்க்ஷக்கள் மீதிருந்த சந்தேகம் வலுப்பெற்றுள்ளது! – பிரதமரின் முஸ்லிம் விவகார தேசிய இணைப்பாளர் சிராஸ் யூனூஸ்..!
நூருல் ஹுதா உமர் நாங்கள் கஷ்டப்பட்டு வேலை செய்து, போராடி இந்த நாட்டுக்காக உருவாக்கிய அரசாங்கம் திசைதெரியாமல் செல்லும் கப்பலுக்கு ஒப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஆனால் திசைதெரியாமல் செல்லும் இந்த கப்பலுக்கான திசையை சரியாக...
ஒரே நாடு ஒரே சட்டம் – செயலணியில் 03 முஸ்லிம்களையும் இணைத்திருக்கத் தேவையில்லை – ஞானசார தேரர் அதிரடி..!
(இராஜதுரை ஹஷான்) ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளின் நியமனம் அவசியமற்றது. ஏனெனில் மூவின மக்களின் அரசியல் மற்றும் மதம்சார் பிரச்சினைகளை நாம் நன்கறிவோம். ஒரு சில காரணிகளை...
உரிய நேரத்தில் முடிவை அறிவிப்போம்! சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திற்கு எச்சரிக்கை..!
கெரவலப்பிட்டி விவகாரம் தொடர்பில் மட்டுமல்ல ஏனைய விடயங்கள் தொடர்பில் எமது தனித்துவமான நிலைப்பாடு உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என சிறிலங்கா சுதந்திர கட்சியின் பொருளாளரும் இராஜாங்க அமைச்சருமான லசந்த அழகியவண்ண (Lasantha Alagiyawanna) தெரிவித்துள்ளார்....
மோசமான விளைவினை ஏற்படுத்தியுள்ள கறுப்புப் பட்டியல் விவகாரம்! உலக நாடுகளுக்கு முன் அவமானப்பட்ட இலங்கை..!
கறுப்புப் பட்டியல் குறித்த விவகாரம் நாட்டிற்குள்ளேயே மோசமான பதிவுகளை வைத்திருக்கும் இந்த அரசாங்கம் இன்று வெளிநாடுகளுக்கு முன்னால் எமது நாட்டை அவமானப்படுத்தியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக (Gayantha...
ஆட்சியாளர்களிடம் தைரியமாக நெஞ்சை நிமிர்த்தி கேள்வி கேட்பதற்கு திராணியும், தகுதியும் கொண்ட முஸ்லிம் எம்.பி அதாவுல்லா மாத்திரமே !
மாளிகைக்காடு நிருபர் பொது விடயங்களில் தனித்துவமாய் இருந்துவரும் தேசிய காங்கிரஸ் தலைவர் பாராளுமன்றத் தேர்தலில் தைரியமாக தனித்துப் போட்டியிட்டு தனது தனித்துவத்தை அடையாளப்படுத்தி யாருடைய கால்களிலும் மண்டியிடாமல் தனது அடையாளத்தை பாராளுமன்றத்தில் நிலைநிறுத்தி இந்த...
அலி சப்றியை நியமித்த போதும் எதிர்க்கபட்டது – சட்ட ஆலோசனை வழங்கவே ஞானசாரர் ஜனாதிபதி செயலணி தலைவராக்கப்பட்டார்..!
நாட்டுக்கு தேவையான சட்டத்தை உருவாக்க கலகொட அத்தே ஞானசார தேரர், ஒரு நாடு - ஒரு சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலக்குழுவின் தலைவராக நியமிக்கப்படவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச(Gotabaya rajapaksa) தெரிவித்துள்ளார். ...
உள்ளக முரண்பாடுகள் தீவிரம் – நாமல் அதிருப்தி; விரைவில் அமைச்சரவை மாற்றம்?
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் யுகதனவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தம் தொடர்பில் அமைச்சரவை பத்திரம் ஒன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது அமைச்சர்களின் கருத்துக்களை முன்வைப்பதற்கான சந்தரப்பம் வழங்கப்பட்டதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ (Namal Rajapaksa )...
அரசாங்கம் எனது பேச்சை கேட்பதில்லை, எனது ஆட்சியில் இவ்வளவு பிரச்சனைகள் வருவதற்கு இடம் கொடுக்கவில்லை..!
தனது ஆட்சியில் விவசாயிகளுக்கு இவ்வளவு பிரச்சனைகள் வருவதற்கு இடம் கொடுக்கவில்லை என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விவசாயிகள் பற்றி இந்த அரசாங்கத்திடம் எவ்வளவு பேசினாலும் இந்த அரசாங்கம் தனது பேச்சைக் கேட்பதில்லை...
மாகாணப்பணிப்பாளர் நவநீதனின் பங்குபற்றலுடன் மாணவர்களுக்கான பக்கீர் பைத் பயிற்சிப் பட்டறை..!
நூருல் ஹுதா உமர் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்த "மாணவர்களுக்கான பக்கீர் பைத் பயிற்சிப் பட்டறை -2021" நிகழ்வு பொத்துவில் அல் அக்ஸா வித்தியாலயத்தில்...
பிரதேச செயலகங்களின் ஏற்பாட்டில் மீலாதுன் நபி தின போட்டிகளும் நிகழ்வுகளும் !
நூருல் ஹுதா உமர் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் நாவிதன்வெளி பிரதேச செயலகம் நடத்திய மீலாதுன் நபி தின மாணவர் கலை, கலாசார நிகழ்ச்சி பிரதேச கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.ஷினாஸின் நெறிப்படுத்தலில் சாளம்பைக்...
யுகதனவி தொடர்பில் அரசு எடுத்துள்ள முடிவு சரியானது – நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க..!
நாட்டுக்கு வருமானம் இல்லை. பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, எதிர்காலத்தில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க (S. B. Dissanayake)தெரிவித்துள்ளார். கொத்மலை - பூண்டுலோயா பகுதியில் நேற்று இடம்பெற்ற...
விருப்பமில்லை என்றால் உடன் வெளியேறுங்கள்! அரசாங்கத்தில் இருந்து விமல் – கம்மன்பிலவுக்கு வந்த பதில்..!
அமைச்சர்களான விமல் வீரவன்ச (Wimal Weerawansa) மற்றும் உதய கம்மன்பில (Udaya Gammanpila) போன்றோர் ஆளும் கட்சி கூட்டத்தில் ஒன்றைக் கூறிவிட்டு, வெளியில் சென்று இன்னுமொன்றைக் கூறுவதை சிறிலங்கா பொதுசன பெரமுன என்ற வகையில்...