அரச வானொலி விருது விழா பெற்றவர்களுக்கு கௌரவம்..!

(எம்.ஜே.எம்.சஜீத்) இம்முறை நடைபெற்ற அரச வானொலி விருது விழாவில் விருதினைப் பெற்றுக் கொண்ட இலங்கை வானொலி பிராந்திய சேவையான பிறை எப்.எம்.வானொலி அறிவிப்பாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அம்பாறை மாவட்ட தமிழ்ப் பட்டறை இலக்கியப்...

பி.பி ஜயசுந்தரவின் பதவிக்கு ஆப்பு?

ஜனாதிபதியின் செயலாளர் பி.பி ஜயசுந்தர பதவி விலகவுள்ளதாக வெளியான தகவல் உண்மைக்குப் புறம்பானது என உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நீர்ப்பாசன மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ அண்மையில் முன்வைத்த குற்றச்சாட்டு...

சியால்கோட்டில் பிரியந்த குமார ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்பட்டதை பயன்படுத்தி இலங்கையிலிருந்து இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிக்கவேண்டும் – ஞானசார தேரர்..!

வேறு எந்த தீவிரவாதத்தையும் விட இஸ்லாமிய தீவிரவாதம் பயங்கரமானது என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். உலகில் வேறு எந்த தீவிரவாதத்தையும் விடவும் இஸ்லாமிய தீவிரவாதம் பயங்கரமானதாக காட்டுமிராண்டித்தனமானதாக மாறியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். சியால்கோட்டில்...

மனுஷ நாணயக்காரவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!

பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவிற்கு எதிராக அதிகபட்ச ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு கோரி, 38 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கடிதமொன்று கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (03) பிற்பகல் பாராளுமன்ற...

முஷாரப் எம்.பிக்கும் இலங்கைக்கான மலேசியாஉயர் ஸ்தானிகர் ஜங் தாய் டனுக்கும் இடையில் சந்திப்பு..!

நூருல் ஹுதா உமர் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் அவர்களுக்கும் மலேசியா நாட்டின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் ஜங் தாய் டன் அவர்களுக்கும் இடையான சிநேக பூர்வமான சந்திப்பு, மலேசியா உயர்...

‘வடக்கு, கிழக்கிற்கு அநீதி இழைக்கப்படவில்லை’ – சுமந்திரனுக்கு பதிலளித்த நிமல் லான்ஸா!

அபிவிருத்திச் செயற்பாடுகளில் வடக்கு கிழக்கிற்கு அநீதி இழைக்கப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் நிமல் லான்ஸா  தெரிவித்தார். வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற...

‘இஸ்லாத்தின் நிழலில் மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்க்கை’

தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை, கலாசார பீட மாணவன் மாளிகைக்காடு தன்ஸீம் றஹ்மத்துல்லாஹ் எழுதிய "இஸ்லாத்தின் நிழலில் மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்க்கை" எனும் நூல் வெளியீட்டு விழா, சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலய அரங்கில், நேறறு (05)...

நாளை முதல் கல்முனையில் மின்வெட்டு!

அவசரத் திருத்த வேலை காரணமாக கல்முனை, நிந்தவூர் மற்றும் சம்மாந்துறை ஆகிய  மின் பாவனையாளர் சேவை நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார். இதன்படி,...

அட்டாளைச்சேனை பட்ஜெட் நிறைவேற்றம்!

அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத்திட்டம் (பட்ஜெட்) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 56ஆவது அமர்வு,  தவிசாளருர் ஏ.எல் அமானுல்லா தலைமையில், சபா மண்டபத்தில் இன்று (06) நடைபெற்றது....

கல்முனையில் மாநகரில் பொழுதை கழிக்க வரும் பிள்ளைகள் வைத்தியசாலையை நாட வேண்டிய நிலை உள்ளது !

நூருல் ஹுதா உமர் கல்முனை மாநகர எல்லையில் கடற்கரையை அண்டிய பகுதிகளில் மருதமுனை,  கல்முனை, சாய்ந்தமருது  பகுதிகளில் அமையப்பெற்றிருக்கும் சிறுவர் பூங்காக்கள் ஒழுங்காக பராமரிக்கப்படாத நிலையில் அத்தனையும் உப்புக்காற்றுக்கு இரையாகி துருப்பிடித்திருக்கிறது. பூங்காவில் உள்ள...

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமளிதுமளி! அமர்வைப் புறக்கணித்து போராட்டத்தில் இறங்கிய எதிரணி..!

நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இடம்பெற்றதாக கூறப்படும் அமைதியின்மை குறித்து விசாரணை நடத்த சிரேஷ்ட உறுப்பினர்கள் தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன (Mahinda Yapa Abeywardena) தெரிவித்துள்ளார்....