சாணக்கியனின் கருத்துக்கு வீரவன்ச கண்டனம்!

இலங்கையில் நடைபெற்ற சம்பவங்களுடன் பாகிஸ்தானில் நடந்த சம்பவத்தை ஒப்பிட்டு, இரண்டையும் சமப்படுத்த முற்பட வேண்டாம்” என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று சாணக்கியன் எம்.பி. வெளியிட்ட கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் விதத்திலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “சிற்சில அரசியல் முரண்பாடுகளால் ஏற்பட்ட சில சம்பவங்கள் இங்கு இடம்பெற்றுள்ளன. அதாவது விடுதலைப்புலிகள் வடக்கில் இராணுவத்தைக் கொல்லும்போது, அதனால் கொதிப்படைந்த தெற்கு மக்கள் குழப்பமடைந்திருக்கலாம். அதேபோல் யாழ். நூலகம் எரிப்பு உள்ளிட்ட சம்பவங்கள்…

Read More

திரவ உரக் கொள்கலன்கள் வெடிக்கின்றன – ஹொரவபொத்தான விவசாயிகள் சங்கத் தலைவர்..!

நாடளாவிய ரீதியில் நாளாந்தம் எரிவாயு வெடிப்புகள் பதிவாகி வரும் நிலையில், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் இயற்கை விவசாயக் கருத்தின்படி இலங்கையில் பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்துவதற்காக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயற்கை திரவ உர கொள்கலன்கள் வெடித்துச் சிதறிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அநுராதபுரம் ஹொரவப்பொத்தானை பிரதேசத்தில் இருந்து இந்த அறிக்கை கிடைத்துள்ளதாக அருண செய்தித்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதியின் யோசனைக்கு அமைவாக நாட்டில் பயிர்களுக்கு இரசாயன உரங்களைப் பயன்படுத்து வதைத் தடைசெய்து, இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதற்கான திட்டம்…

Read More

அரசாங்கத்தின் கையாலாகாத்தனத்தின் விளைவுதான் எரிவாயு ஊழல் – சஜித்..!

பிரேமதாசநாட்டில் நுகர்வோர் விவகார அதிகாரசபை உள்ளதா அல்லது கூட்டுத்தாபன சேவை அதிகார சபையா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும், நுகர்வோரைப் பாதுகாக்கும் நிறுவனமே நிறுவனங்களின் பாதுகாவலராக மாறியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நுகர்வோர் விவகார அமைச்சர் கூட்டாண்மை சேவைகள் அமைச்சராக மாறியுள்ளதாகவும், ஒட்டுமொத்த அரசாங்கமும் ஒன்றிணைந்து நாட்டு மக்களை ஏமாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார். அண்மைய நாட்களில் எரிவாயு தொடர்பான 458க்கும் மேற்பட்ட வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அவை சாதாரண வெடிப்புகள் என விடயத்திற்குப் பொறுப்பான…

Read More