ஊரான் வீட்டு கோழியை அறுத்து உம்மாட பெயரில் கத்தம் ஓத நினைக்கும் முஷர்ரப் எம்பி..!

-முஹம்மட் தம்பி முஹம்மட் றிம்ஸான்- இன்று பொத்துவில் பிரதேச செயலகத்திற்குற்பட்ட கோமாரி மற்றும் சங்கமன் கண்டி ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய தமிழ் மக்களின் காணி விடுவிப்பு தொடர்பான அமைச்சின் கடிதமொன்றை வைத்துக்கொண்டு கானியினை விடுவித்து...

இன்னும் சில நாட்களில் அரசு வெடித்து விடும் – விதுர விக்கிரமநாயக்க..!

அரசாங்கம் செயற்படும் விதத்தைப் பார்க்கும் போது இன்னும் சில நாட்களில் அரசாங்கம் வெடித்துவிடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை குறித்து தாம் உண்மையான அக்கறை...

முஸ்லிங்களின் விடயத்தில் விடுதலைப்புலிகள் கையாண்ட வித்தையை மீண்டும் சாணக்கியன் கையிலெடுத்துள்ளார் : இனியும் நாங்கள் ஏமாற தயாரில்லை..!

நூருல் ஹுதா உமர் நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் முஸ்லிங்களுக்கு காணிப்பிரச்சினை இருக்கிறது. அதுகூட தெரியாமல் சிறுபிள்ளைத்தனமாக பாராளுமன்றத்தில் சாணக்கியன் பேசிக்கொண்டிருக்கிறார். தலையை துராவி கண்ணை பிடுங்கும் வேலை செய்துவரும் சாணக்கியன் எம்.பி கடந்த காலங்களில் தமிழீழ...