இந்தியாவின் ஆசைக்காக வடக்கு- கிழக்கு முஸ்லிங்களை பலிகொடுக்க தயாராகிறார் ஹக்கீம் : கிழக்கு மக்கள் விழித்தெழுந்து குரலெழுப்ப வேண்டும் – ஐக்கிய‌ காங்கிர‌ஸ்..!

நூருல் ஹுதா உமர் கிழ‌க்கு மாகாண‌ ம‌க்க‌ள் மீது அடிமைச்சாச‌ன‌மாக‌ எழுத‌ப்ப‌ட்ட‌ 13வ‌து திருத்த‌ ச‌ட்ட‌த்தை அமுல்ப‌டுத்த‌க்கோரும் ந‌ட‌வ‌டிக்கைக‌ளுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிர‌ஸ் துணைபோவ‌து முஸ்லிம் ச‌மூக‌த்துக்கும் நாட்டின் இறைமைக்கும் செய்யும் துரோக‌மாகும். இத்துரோக‌த்துக்கெதிராக‌ கிழ‌க்கு ம‌க்க‌ள் விழித்தெழ‌ வேண்டும் என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் த‌லைவ‌ர் கலாபூசணம் மௌலவி முபாற‌க் அப்துல் ம‌ஜீத் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது ப‌ற்றி ஊட‌க‌ங்க‌ளுக்கு அவ‌ர் தெரிவித்த‌தாவ‌து, வ‌ட‌க்கு கிழ‌க்கை இணைத்து முஸ்லிம்க‌ளை அடிமையாக்கிய‌ 13வ‌து திருத்த‌த்தை எதிர்த்தே முஸ்லிம்…

Read More

மாளிகைக்காடு சபீனா, சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். ஸில் மாணவர்களுக்கு கௌரவமளிப்பு !

நூருல் ஹுதா உமர், நாஸிக் பதுர்தீன் கல்முனை கல்வி வலய காரைதீவு கோட்டத்தின் கீழுள்ள மாளிகைக்காடு கமு/கமு/சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தில் இருந்து கடந்த 2020 ம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவித்து சான்றிதழ் வழங்கிவைக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.ஐ.எம் அஸ்மியின் தலைமையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் இன்று (20) நடைபெற்றது. இந்நிகழ்வுகளுக்கு பிரதம அதிதியாக காரைதீவு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஜே.டேவிட் கலந்து கொண்டு மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி…

Read More

இந்த நாட்டை சஜித் பாரமெடுக்க தயாராக இருக்கிறார் : இனவாதமில்லாத அரசை உருவாக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது – பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார..!

நூருல் ஹுதா உமர் இந்த அரசாங்கம் அப்பாவி மக்களை பற்றி சிந்திப்பதில்லை. ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தை பாரமெடுக்க எப்போதும் தயாராக உள்ளோம். அதன் பின்னர் மக்களின் பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்து வைப்போம். இந்த நாட்டை ஊழலில்லாமல் ஆட்சிசெய்ய ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசாவினால் முடியும். இனவாதத்தை கிளறி ஆட்சியை கைப்பற்றிய இந்த அரசாங்கம் கொலை, கொள்ளைகளை செய்துவருகிறது என முன்னாள் பிரதியமைச்சரும், குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினருமான நளின்…

Read More

இலங்கை மத்திய வங்கியின் பிரதிநிதிகள், சவூதியில் முகாமிட்டு முக்கிய பேச்சு..!

இலங்கை மத்திய வங்கியின் பிரதிநிதிகள் குழு, சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்தது. அவர்கள் இன்ஜின் தலைமையிலான, சவூதி வர்த்தக கூட்டமைப்பு அதிகாரிகளுடன், சந்திப்பை நடத்தினர். தரேக் பின் முகமது அல்-ஹைதாரி,  துணைத் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளதுடன், சவூதியில் உள்ள இலங்கையின் தூதரக அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.

Read More

மீண்டும் மூடப்படுகிறது சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம்..?

நாட்டில் சுத்திகரிப்புக்கான கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் ஜனவரி 3ஆம் திகதி முதல் மூடப்படும் என பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வரலாற்றில் முதல் தடவையாக கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நவம்பர் 15 முதல் டிசம்பர் 7 வரை மூடப்பட்டது. இது குறித்து எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் எம்.எஸ்.ஓல்காவிடம் சிங்கள ஊடகமொன்று கேட்டபோது, ​​ஜனவரி 25ம் திகதிக்கு பிறகு ஒரு சரக்கு கச்சா எண்ணெய்…

Read More