டில்லியிடம் அவசரமாக நிதி உதவி கோருகிறது கொழும்பு..!
இலங்கையின் கோரிக்கைக்கு உடனடியாகப் பதிலளிப்பதற்கு இந்தியா தயாராக இல்லாதமை அண்டைய தீவு நாடால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்களைப்படைந்து விட்டதைக் காட்டுகிறதா? இந்தியாவிடம் பணம் இருக்கிறது, ஆனால் குறிப்பாக அதிகாரத்திலுள்ள ராஜபக்சா க்கள் சீனாவுக்கு சாதகமான தன்மையை திரும்பத்திரும்ப...
விடுமுறை கிடைக்காத ஆத்திரத்தினால் துப்பாக்கிச் சூடு: திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நடந்தவை என்ன?
– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – திருக்கோவில் பிரதேசத்தில் அமைந்துள்ள பொலிஸ் நிலையத்தில் நேற்று (24) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பொலிஸார் உயிரிழந்தனர். குறித்த நிலையத்தில் பணியாற்றி வந்த –...
கல்முனை ஸாஹிரா ஆங்கில ஆசிரியர் ஷஃபி எச். இஸ்மாயிலுக்கு பாராட்டு..!
நூருள் ஹுதா உமர். கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பட்டதாரி ஆங்கில ஆசிரியரும், நீதிக்கான மையத்தின் தலைவருமான சட்டமானி ஷஃபி எச். இஸ்மாயில் இலங்கை சட்டக்கல்லூரி அட்டோனி இறுதிப் பரீட்சையில் ஆங்கில மொழியில் தோற்றி சித்தி...
ஜனாதிபதி மீதான நம்பிக்கை பொய்த்து விட்டது, தாய்நாட்டை சீரழிக்க அனுமதிக்க முடியாது – இம்தியாஸ் Mp..!
தற்போதைய ஜனாதிபதியின் கீழ் அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர், நாட்டின் பல பாகங்களிலும் சாதகமான மாற்றங்களை பலர் எதிர்பார்த்தனர். ஆனால் இரண்டு வருடங்கள் கழித்து அந்த நம்பிக்கை பொய்த்துபோய் விட்டது.அவை வெறும் எதிர்பார்ப்புகளாகவே மாறிவிட்டன. நாடு...