சாதனை மாணவி தர்ஷிகாவினை கௌரவித்தது தென்கிழக்குப் பல்கலைக்கழகம்..!

நூருள் ஹுதா உமர் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழா நிகழ்வின்போது 13 தங்கப் பதக்கங்களை பெற்று சாதனை படைத்த அக்கரைப்பற்றினைச் சேர்ந்த மருத்துவர் தணிகாசலம் தர்ஷிகாவினை கௌரவிக்கும் நிகழ்வு 27.12.2021 ஆம் திகதி...

முட்டை, கோழி இறைச்சி விலையில் மாற்றமா..?

தற்போது சந்தைகளில் முட்டை மற்றும் கோழி இறைச்சி ஆகியன அதிக விலையிலேயே விற்பனையாவதாகவும், முட்டையின் விலையை 50 ரூபாவுக்கும் கோழி இறைச்சியை 1000 ரூபாவுக்கும் விற்பனை செய்வதற்கான எந்த தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை எனவும்...

மீள முடியாத வங்குரோத்து நிலையை நோக்கி நாடு- எதிரணி ஆதங்கம்..!

பொதுத் தேர்தலை நடத்த வேண்டுமாயின் அரச தலைவர்,  2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமே நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அப்படியன்றி அதற்கு முன்னர் கலைப்பது என்றால், முழு...

திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் இந்தியாவுக்கு! அடுத்த வாரம் அமைச்சரவைப் பத்திரம்..!

திருகோணமலை சீனக்குடா பகுதியிலுள்ள எண்ணெய்க்குதங்களை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் இந்தியன் ஒயில் கோர்ப்பரேஷனும் இணைந்து அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சீனத் துறைமுகப் பகுதியில் உள்ள 98 எண்ணெய் குதங்களை, புதிய நிறுவனம்...

சீனாவை எதிர்க்கும் தைரியம் அரசாங்கத்தில் எவருக்கும் கிடையாது! உண்மையை ஒப்புக் கொண்ட ஆளும் தரப்பு..!

சீன உரக்கப்பல் விவகாரத்தில் இராஜதந்திர உறவை பாதுகாப்பதற்காக நஷ்டஈடு வழங்கப்படவில்லை சீனாவை எதிர்க்கும் தைரியம் அரசாங்கத்தில் எவருக்கும் கிடையாது என ஆளுந்தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe) தெரிவித்துள்ளார். நிதி அமைச்சர் பசில்...

எந்தவொரு தரப்பும் எமக்கு உதவி செய்ய மாட்டார்கள் : முன்னாள் ஜனாதிபதி..!

நாட்டின் ஆட்சி முறைமையின் அடிப்படையிலேயே  சர்வதேச தரப்புக்கள் உதவும் எனவும், சட்டம் ஒழுங்கு, மனித உரிமை விவகாரங்களில் மோசமான நிலைமை காணப்பட்டால் எமக்கு உதவ மாட்டார்கள் என முன்னாள் அரசதலைவர் மைத்திரபால சிறிசேன (Maithripala...

காதி நீதிமன்றத்தை நீக்கும் பரிந்துரையை முன்வையுங்கள்! -மேல்நீதிமன்றின் முன்னாள் பதிவாளர் மொஹமட் சுபைர் ஞானசாரரிடம் கோரிக்கை..!

காதி நீதிமன்றத்தினால் முஸ்லிம் சமூகத்தினருக்கு பாரிய அநீதி இழைக்கப்படுகிறது ஆகவே. காதி நீதிமன்றத்தை நீக்கும் பரிந்துரையை முன்வைக்குமாறு மேல்நீதிமன்றின் பதிவாளர் (ஓய்வு) மொஹமட் சுபைர் ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பிலான ஜனாதிபதி செயலணியிடம்...

அதிகார சபையொன்றுக்கு ஊடகவியலாளர் கொடுத்த ஆர்.ரி.ஐ விண்ணப்பம்: ‘காணாமல் போனது’ எம்.பியின் கெப் ரக வாகனம்..!

– புதிது செய்தியாளர் அஹமட் – அரச அதிகார சபையொன்றுக்குச் சொந்தமான வாகனமொன்று தொடர்பில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்.ரி.ஐ) விண்ணப்பம் மூலம் ஊடகவியலாளரொருவர் விவரங்கள் சிலவற்றினைக் கோரியிருந்த நிலையில், அம்பாறை மாவட்ட...

கல்முனை கல்வி வலயத்தில்தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் பிரமாண்ட நிகழ்வு..!  

நூருல் ஹுதா உமர்  கொழும்பு கல்வி அபிவிருத்தி பேரவையின் 17வது ஆண்டு நிறைவு விழாவும், கடந்த ஆண்டு நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் பிரமாண்ட நிகழ்வும் சாய்ந்தமருது...

முஸ்லிங்களின் இருப்பை கேள்விக்குட்படுத்தும் எந்தவித செயற்பாடுகளுக்கும் நாங்கள் துணைபோக மாட்டோம் : பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ்..!

நூருல் ஹுதா உமர் கடந்த 1987 காலப்பகுதியில் முஸ்லிங்கள் அடிமைகளாக்கப்பட்டதை போன்று முஸ்லிங்களின் இருப்பை கிழக்கில் கேள்விக்குட்படுத்தும் எந்தவித செயற்பாடுகளுக்கும் நாங்கள் துணைபோக மாட்டோம். கிழக்கு பிராந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் மக்களின்...

நாட்டை இராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும், ஜனநாயகக் கதைகளைக் கூறுவோரைச் சிறையில் அடைக்க வேண்டும்..!

"நெருக்கடி நிலைமைகளிலிருந்து நாட்டை மீட்க வேண்டுமென்றால் அடுத்த சில ஆண்டுகளுக்கு நாட்டை இராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும். அதுமட்டுமல்ல இராணுவ ஆட்சி எனக் கூவிக்கொண்டு ஜனநாயகக் கதைகளைக் கூறி வருவோரைச்...