பொறுப்பை பாதுகாக்க முடியாதவர்கள் இராஜினாமா செய்வது நல்லது – கம்மன்பில, விமல், வாசுவுக்கு ஜனாதிபதி பதில்..!

அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை பாதுகாக்க முடியாத அமைச்சர்கள் இருப்பின் அவர்கள் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்வது மிகவும் பொருத்தமானது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை நேற்று சந்தித்த...

எழுத்தாளர்கள் சமூக விஞ்ஞானிகளாக மாறி அநீதிகள், ஒடுக்கு முறைகள் இனக் குரோதங்களுக்கு எதிராக எழுதவேண்டும் : எஸ். எம். சபீஸ் உரை..!

நூருல் ஹுதா உமர் ஒருகாலம் இருந்தது தமிழ் துறையில் இளமானி, முதுமாணி, கலாநிதி பட்டம் பெற்றவர்கள்தான் எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் அவர்கள் தான் எழுதவேண்டுமென இருந்த நிலை இன்று மாற்றம் பெற்றுள்ளது. கணித விஞ்ஞான துறைகளில்...

பங்களாதேஸிடம் பெற்ற கடனை செலுத்தும் காலம் 3 மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது..!

பங்களாதேஷ் வங்கியிடம் இருந்து இலங்கை பெற்ற கடனுக்கான திருப்பிச் செலுத்தும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. கடன் வசதியின் திருப்பிச்செலுத்தும் மூன்று மாத கால அவகாசம் முடிவடைந்த நிலையிலேயே, அதனை மூன்று மாதக்காலத்துக்கு நீடித்துள்ளதாக பங்களாதேஷ் வங்கி...

“அடுத்த வருடம் ஏப்ரலில், ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடும்” – விஜயதாஸ..!

"நாட்டு நிலைமை மோசமாகவுள்ளது. அடுத்த வருடம் ஏப்ரலில் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடும்." என ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ச ஆரூடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது, "நாட்டில் தற்போது...

“ஆளும் கட்சிக்குள் சுமுகமான தன்மை இல்லை” பங்காளிகள் அதிருப்தி..!

பங்காளிக் கட்சிகளுக்கும் அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களுக்கும் இடையில் சுமுகமான தன்மை காணப்படாமல் இருப்பதே கூட்டணியின் கருத்து முரண்பாடுகளுக்கு பிரதான காரணம் என நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார (Vasudeva Nanayakkara )தெரிவித்துள்ளார். ஆளும்...