மாந்தை கிழக்கு பிரதேச மக்களை காப்பாற்றுங்கள்- பிரதேசசபை தவிசாளர் கோரிக்கை..!

மாந்தை கிழக்கு பிரதேச மக்களை ஊடகங்கள் மூலமே காப்பாற்ற முடியும் என மாந்தை கிழக்கு பிரதேசசபை தவிசாளர் மகாலிங்கம் தயானந்தன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த...

தயாராகவே உள்ளோம் – கோட்டாபயவுக்கு முக்கிய அமைச்சர் கொடுத்த பதிலடி..!

மனச்சாட்சிக்கு அமைவாக செயற்பட்டுள்ள காரணத்தினால் அமைச்சு பதவிகளை துறக்க வேண்டிய அவசியம் கிடையாது என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார். அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பினை மீறியுள்ளோம் என அரச தலைவர் கருதினால் எம்மை...

ஆளும் மொட்டுக்கட்சியின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் உள்ள ஜா-எல நகரசபையின் பஜ்ஜட் படுதோல்வி..!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆட்சியதிகாரத்தின் கீழிருக்கும் ஜா-எல நகர சபையின், 2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் (பட்ஜெட்) மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் தோல்வியடையச் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டுக்கு ஆதரவாக ஐந்து வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. எதிராக...

இலங்கையின் டொலர் கையிருப்பு திடீரென 3.1 பில்லியன்களாக உயர்ந்தது – அஜித் நிவாட் குதூகலம்..!

மத்திய வங்கியின் வெளிநாட்டு நாணய செலவாணி கையிருப்பு இன்று 3.1 பில்லியன் அமெரிக்க டொலரை அடைந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.   ஏற்கனவே தாம் அறிவித்தப்படி அதிகாரபூர்வமாக இந்த...

தொலைநோக்குப் பார்வை கொண்ட புதிய ஆட்சியை உருவாக்க வேண்டும் – மைத்திரிபால..!

தொலைநோக்குப் பார்வை கொண்ட புதிய ஆட்சியை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார். முன்மொழியப்பட்ட விதி இதுவரை இருந்த பாரம்பரிய அரசாங்க வடிவங்களில் இருந்து வேறுபட்டதாக இருக்க வேண்டும் என்றும்...