நாட்டில் சிறந்ததொரு இளைஞர் படையணியை உருவாக்க அரசு திட்டமிட்டு வருகிறது!
தகவல் தொழில் நுட்பத்தையும் ஆங்கிலத்தையும் கட்டாயப்படுத்தி அதனை இலகுவாகவும் இலவசமாகவும் வழங்குவதன் ஊடாக நாட்டில் சிறந்ததொரு இளைஞர் படையணியை உருவாக்க அரசு திட்டமிட்டு வருகிறது என்று தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூவக்கர்...
அத்தியாவசியப் பொருட்களின் விலையை வர்த்தகர்கள் தீர்மானிப்பார்களாயின் அரசு எதற்கு?
வெகுவிரைவில் பொதுமக்கள் வீதியில் இறங்கி அரசுக்கு எதிராகப் போராடுவார்கள் என நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே (Ranjith Vithanage) தெரிவித்துள்ளார். அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத்...
மேல் மாகாணத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!
புத்தாண்டை முன்னிட்டு கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தில் பெருமளவான பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இன்று (31) மற்றும் நாளை (1) இரவு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்...
வெளிநாட்டவர்களை திருமணம் செய்ய நாளை முதல் புதிய சட்டம் அமுல்!
வெளிநாட்டு பிரஜையை திருமணம் செய்துகொள்ளும் இலங்கையர்களுக்கு நாளை முதலாம் திகதி முதல் புதிய சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய, வெளிநாட்டவர்களை திருமணம் செய்ய பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறுவது நாளை முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம்...
தொடர் தொழிற்சங்க போராட்டம் – அரசுக்கு எச்சரிக்கை!
அரசாங்கம் தமக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய, ஜனவரி மாதத்தில் சம்பளம் அதிரிக்கப்படவேண்டும் என, ஆசிரியர் – அதிபர் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. அவ்வாறு அதிகரிக்கப்படாவிட்டால் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் தொடர் தொழிற்சங்க...
வடக்கு, கிழக்கு குறித்து சுமந்திரன் கருத்து!
தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு வழங்கப்படுவதற்கு இந்தியா உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாக இருந்தால், சீனா போன்ற பிற நாடுகள் வடக்கு, கிழக்கில் காலூன்றுவதைத் தடுக்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற...
“மலையக மக்களின் பிரச்சினைகளை சர்வதேச மட்டம்வரை உயர்த்தும் கடப்பாடு உள்ளது” – மனோ!
இந்நாட்டில் வாழும் வடகிழக்கு, முஸ்லிம் தேசிய இனங்களுடன் கரங்கோர்த்து, சிங்கள சகோதர மக்களுக்கும் ஒரு செய்தியை சொல்லி, மலையக மக்களின் அபிலாஷைகளை தேசிய மற்றும் சர்வதேசிய மட்டங்களுக்கும் உயர்த்த வேண்டிய வரலாற்று கடமை தமிழ்...
“மஹிந்த தலைமையிலான ஆட்சியை கலைக்கவும் முடியாது, கவிழ்க்கவும் முடியாது” – ஜீ. எல்.பீரிஸ்!
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவராகவும் இலங்கை பிரதமராகவும் மஹிந்த ராஜபக்ஷவே உள்ளார். அவர் தலைமையிலான ஆட்சியை இனி ஒருபோதும் கலைக்கவும் முடியாது, கவிழ்க்கவும் முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளரும் வெளிவிவகார அமைச்சருமான...
துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கும் அத்தியாவசியப் பொருட்களை விடுவிக்க தேவையான டொலர்களை வழங்கப்படும்!
கடந்த சில தினங்களாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் உண்மை நிலையை கண்டறிவதற்கும், பொருட்களை விநியோகிக்கும் முறைகள் குறித்து ஆராய்வதற்காகவும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன புறக்கோட்டை மொத்த...
மாவடிப்பள்ளியில் எரிவாயு அடுப்பு வெடிப்பு!
காரைதீவுக்குட்பட்ட மாவடிப்பள்ளியில் எரிவாயு அடுப்பு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மாவடிப்பள்ளி கிழக்கு மையவாடி வீதியிலேயே இந்த எரிவாயு அடுப்பு வெடிப்புச் சம்பவம் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. காரைதீவுப்பிரதேசத்தில் இடம்பெற்ற முதலாவது எரிவாயு அடுப்பு...