மக்களை திசைதிருப்பி கிழக்கு முஸ்லிங்களை பலியிடும் நாடகம் அரங்கேற்றப்படுகிறது : போலிச்செய்திகள் தொடர்பில் ஹரீஸ் எம்.பி விளக்கம் !
நூருல் ஹுதா உமர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து தனியான முஸ்லிம் கூட்டணியை உருவாக்கத் தீர்மானித்துள்ளனர் என்று தமிழ் முன்னணி இணைய ஊடகம்...
பாராளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும்’ – லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை!
பாராளுமன்றத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான லக்ஸ்மன் கிரியெல்ல அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று (3) நடைபெற்ற ஊடக...
புதன்கிழமை முதல் அதிகரிக்கப்படும் பேருந்து கட்டணங்களின் விபரம்!
பேருந்து பயணக்கட்டணத்தை ஜனவரி மாதம் முதல் அதிகரிப்பதற்குக் கடந்த டிசம்பர் மாதம் 29ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய, நாளை மறுதினம் புதன்கிழமை முதல் (05) அமுல்படுத்தப்படவுள்ள பேருந்து பயணக் கட்டணங்கள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதற்கமைய...
இலங்கையில் இன்று எரிகல் மழை!
இன்று (03) நள்ளிரவு முதல் எரிகல் மழையினை பார்வையிடும் வாய்ப்பு, இலங்கையர்களுக்கு கிட்டவுள்ளதாக ஆதர் சி க்ளார்க் மையம் தெரிவித்துள்ளது. மணித்தியாலத்திற்கு 60 முதல் 200 வரையான எரிகற்கள் விழும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக ஆதர் சி...
“முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசிடமிருந்த செல்வாக்கை பயன்படுத்தி நிறைவேற்றிய பண்ணம்பலான அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது” – இனவாதத்தை கக்கும் வியாழேந்திரன்!
யுத்த காலத்தில் தமிழ் அரசியல்வாதிகள், நிர்வாகம் சார்ந்தவர்கள் பேசுவதற்கே அச்சப்பட்டனர். அக்காலத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்களுக்கு அரசாங்கத்திலிருந்த செல்வாக்கை வைத்துக் கொண்டு பல விடயங்களை நிறைவேற்றினார்கள்.அதிலொன்றுதான் இந்த பண்ணம்பலான அறிக்கையாகும். அதனை ஏற்றுக் கொள்ள...
அம்பலந்துவை அல்/இல்மா பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்கள் கௌரவிப்பு!
களுத்துறை கல்வி வலயத்தில் அமைந்துள்ள அம்பலந்துவை அல்/இல்மா முஸ்லிம் வித்தியாலயம் பல வழிகளிலும் வளர்ச்சியடைந்து, கல்வித்துறையில் முன்னேற்றப் பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதாகவும், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் கற்றுக்கொண்டிருக்கும் இல்மாவின் மாணவர்கள் இதற்கு சான்று...
சிவனொளிபாதமலையில் யாத்திரீகர் தீவைப்பு!
சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற ஒருவர் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. நல்லத்தண்ணி பகுதியில் இன்று(03) அதிகாலை 1.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இதனையடுத்து அவர்...
கிழக்கு மாகாண மேலதிக கல்வி பணிப்பாளராக ஜவாத் நியமனம்!
கிழக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளராக மூதூரைச் சேர்ந்த எம்.எம்.ஜவாத் (நளீமி) பதவியுயர்வு பெற்றுள்ளார். இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் I ஐ சேர்ந்த எம்.எம். ஜவாத், கிழக்கு மாகாண கல்வி அமைச்சு...
மஹிந்த இராஜினாமா? சற்று முன்னர் வெளியான அதிரடி அறிவிப்பு!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பதவி விலகல் குறித்து, பிரதமர் அலுவலகம் சற்றுமுன்னர் அவசர ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக, சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வெளியான...
கிழக்கில் கனமழை; வெள்ள அபாய எச்சரிக்கை!
கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் பலத்த மழை காரணமாக மாவட்டத்தின் தாழ் நிலப் பிரதேசங்களில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் பலத்த...
தேசியங்களின் தடுமாற்றத்தில் தளம்பும் தீர்வுகள்! -சுஐப் எம்.காசிம்-
ஆயுதப்போரின் மௌனத்தின் பின்னர் சிறுபான்மையினரின் உரிமைப் போர் அடங்கிப்போனதாக நினைத்திருந்த சிலருக்கு, தமிழ், முஸ்லிம் கட்சிகளின் சந்திப்புக்களும் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு நகல் வரையும் முயற்சிகளும் ஆச்சர்யம்தான். இந்தப் போர் ஓய்ந்த மறுகணமே, சில...
சிங்களவர்களை பாதுகாப்பதே எனது முக்கிய கடமை – அவமானங்களை தாங்கும் மனோபலம் எனக்குள்ளது – ஜனாதிபதி..!
அவமானங்களை தாங்குவதற்கான பலம் தனக்குள்ளதாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தன்னை அவமதிப்பவர்கள் தான் நாட்டிற்கு ஆற்றிய சேவையில் சிறிதளவை கூட செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். நான் நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்ற அன்றைய...