
கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 200வது கொடியேற்ற விழா கொட்டும் மழையுடன் இணைந்து ஆரம்பமானது..!
நூருள் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ் நானிலம் போற்றும் நாகூர் நாயகம், கருணைக் கடல், குத்புல் மஜீத் ஹழ்றத் செய்யிதுனா மஹான் சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் நினைவாக அம்பாறை மாவட்டம்கல்முனை மாநகர மக்களால் நடாத்திவரும்கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹாவில் 200 வது கொடியேற்று விழா, இன்று (04) ஆரம்பமானது. கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீபின் தலைவர் டாக்டர் அல்ஹாஜ் எஸ்….