
கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீப் நினைவு முத்திரையை அமைச்சர் டலஸ் வெளியிட்டு வைத்தார்..!
(நூருல் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ், சர்ஜூன் லாபீர், ஏ.எல்.எம். ஷினாஸ், ஏ.எச்.எம். ஹாரீஸ்) நானிலம் போற்றும் நாகூர் நாயகம், கருணைக் கடல், குத்புல் மஜீத் ஹழ்றத் செய்யிதுனா மஹான் சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் நினைவாக அம்பாறை மாவட்டம், கல்முனை மாநகர மக்களால் நடாத்திவரும் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹாவின் 200 வது கொடியேற்று விழா, செவ்வாய்க்கிழமை (04) ஆரம்பமானது. 200 வது கொடியேற்று விழாவை சிறப்பிக்குமுகமாக 25 ரூபாய் பெறுமதியான…