நீங்கள் எனக்கு, பரிசு வழங்க வேண்டும் – மைத்திரிபால..!

தற்போதிருப்பதை போன்று மோசமான நிலைமைக்கு நாட்டை கொண்டு செல்லாமைக்கு நீங்கள் எனக்கு பரிசு வழங்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.   பெல்மடுல்ல பகுதியில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தெரிவிக்கையில், நாம் கூறும் விடயங்களுக்கு அரசாங்கம் கோபமடைய வேண்டிய அவசியம் இல்லை. நாம் உண்மையை பேசுகின்றோம். பிள்ளைக்கு பூசுவதற்கு சவர்க்காரம் இன்மையினால் அதனைப் பெற்றுக் கொள்ளச் சென்ற அப்பாவி ஒருவர் மீது மோசமான தாக்குதல் நடத்தியிருந்தனர். ஐந்து…

Read More

தேசிய கபடி சம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிபெற்ற அம்பாறை, நிந்தவூர் மதீனா விளையாட்டுக்கழக கபடி அணி வீரர்களுக்கு ரிஷாட் எம்.பி வாழ்த்து!

தேசிய கபடி சம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று, அம்பாறை மாவட்டத்துக்கு புகழ் ஈட்டித் தந்துள்ள நிந்தவூர் மதீனா விளையாட்டுக்கழக கபடி அணி வீரர்களுக்கு, மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். தேசிய மட்டத்திலான கபடி போட்டியில், அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, கொழும்பில் (10) இடம்பெற்ற இறுதிப் போட்டியில் வெற்றியீட்டிய நிந்தவூர் மதீனா விளையாட்டுக்கழக கபடி அணியினர், மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனை நேற்று (11) கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடினர். இங்கு கருத்து தெரிவித்த…

Read More

மாகாண சபைத் தேர்தல்களை இவ்வாண்டு இறுதியில் நடத்த நடவடிக்கை: அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு..!

தேர்தலொன்றை நடத்தக் கூடிய சூழல் நாட்டில் இல்லையெனினும் இவ்வாண்டு இறுதியில் மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதற்கான முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுக்கும் என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி சபைகளின் பதவி காலத்தை நீடித்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் நேற்று (11) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்க்கப்பட்ட போது அவர் இதனைக் கூறினார். “நாட்டில் தேர்தல்களை நடத்தக் கூடிய சூழல் இல்லை. இவ்வாறான நிலைமைகளை கருத்திற் கொண்டே உள்ளூராட்சி…

Read More

அம்பாரை மாவட்ட நிந்தவூர் மதினா விளையாட்டுக்கழக கபடி அணி வீரர்கள் தேசிய மட்ட கபடி சுற்றுப்போட்டியின் சாம்பியனாக தெரிவு..!

– எம்.என்.எம். அப்ராஸ்- தேசிய கபடி சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட 2022 ஆண்டிற்கான தேசிய மட்ட மாவட்ட ரீதியிலான கபடி சுற்றுப்போட்டியின் சாம்பியனாக அம்பாரை மாவட்டம் நிந்தவூர் மதினா விளையாட்டுக்கழக கபடி அணி வீரர்கள் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர் இலங்கை தேசிய கபடி சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட 2022 ஆண்டிற்கான தேசிய மட்ட மாவட்ட கபடி சுற்றுப்போட்டி கடந்த( 08-01-2022ம் திகதி) கொழும்பு விளையாட்டுத்துறை அமைச்சின் உள்ளக விளையாட்டரங்கில் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த சுற்றுப்போட்டியில் 25 மாவட்டங்களை…

Read More

மதுபோதையில் அநாகரிகமாக நடந்துகொண்ட பிக்கு – காரில் இருந்து கஞ்சா மீட்பு..!

– ரஞ்சித் ராஜபக்‌ஷ – மதுபோதையில் அநாகரிகமாக  நடந்துகொண்ட பிக்கு ஒருவர் நேற்று (11) அதிகாலை கைது செய்யப்பட்டார் என, நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்ட பிக்கு உள்ளிட்ட நால்வர் குருநாகல் பிரதேசத்திலிருந்து, சிவனொளிபாதமலை யாத்திரைக்கு வருகைத் தந்துள்ளனர். இதன்போது பிக்கு ஒருவர், மதுபோதையில் அநாகரிகமாக நடந்துகொள்வதாக கிடைத்த தகவலுக்கமைய, பொலிஸார் பிக்குவை கைதுசெய்துள்ளனர். அத்துடன் பிக்குவிடமிருந்து கஞ்சா பெக்கட் ஒன்றும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பிக்கு உள்ளிட்டவர்கள் பயணித்த காரை பொலிஸார் சோதனையிட்ட போது, காருக்குள்ளிருந்தும்…

Read More

அட்டாளைச்சேனையில் 14 வயது சிறுமி கடத்தல்; பின்னணயில் உள்ளுர் அரசியல்வாதி: பொலிஸ் நிலையத்தில் முறையிட்டும் நடவடிக்கை இல்லை என பெற்றோர் விசனம்..!

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 14 வயதுடைய சிறுமியொருவர் கடத்தப்பட்டுள்ளதாக, சிறுமியின் பெற்றோர் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் அம்பாறைக் காரியாலயம் ஆகியவற்றில் சிறுமியின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர். கடந்த 12 நாட்களுக்கு முன்னர் இளைஞர் ஒருவர், குறித்த சிறுமியை கடத்திச் சென்றுள்ளதாகவும் குறித்த முறைப்பாட்டில் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், குறித்த முறைப்பாட்டு தொடர்பில் இதுவரை உரிய நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என்று சிறுமியின் பெற்றோர் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது. தங்களது…

Read More

அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த மூவின இளைஞர் யுவதிகளுக்கான 2 நாள் விஷேட பயிற்சி நெறி..!

நூருல் ஹூதா உமர், ஐ.எல்.எம் நாஸிம் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த மூவின இளைஞர் யுவதிகளுக்கான 2 நாள் விஷேட பயிற்சி நெறி கப்சோ நிறுவனத்தின் ஏற்பாட்டின் 2022.01.10 மற்றும் 11ம் திகதிகளில் நிந்தவூர் தோம்புக்கண்டம் கேட்போர் கூடத்தில் கப்சோ நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் ஏ.ஜே. காமில் இம்டாட் தலைமையில் நடைபெற்றது. இன் நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம் அப்துல் லதீப், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் ஹனிபா, வளவாளர்களாக சிரேஷ்ட உள வளத்துணை ஆலோசகர்களான…

Read More

18 ஆம் திகதி சிம்மாசன உரை நிகழ்த்துகிறார் ஜனாதிபதி – 19, 20 ஆம் திகதிகளில் விவாதம்..!

புதிய பாராளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ எதிர்வரும் 18 ஆம் திகதி தனது சிம்மாசன உரையை நிகழ்த்தவுள்ளார். ஜனாதிபதியின் சிம்மாசன உரை தொடர்பில் எதிர்வரும் 19, 20 ஆம் திகதிகளில் ஒத்திவைப்புவேளை விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகரின் தலைமையில் இன்று முற்பகல் நடைபெற்ற கட்சித் தலைவர்களுக்கான கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியால் எதிர்வரும் 18 ஆம் திகதி நடத்தப்படவுள்ள சிம்மாசன உரை தொடர்பில் விவாதம் நடத்த வேண்டும் என ஐக்கிய தேசியக்…

Read More

அல்லாமா மஹ்மூத் முஹம்மது உவைஸ் அவர்களின் நூற்றாண்டு விழாவும் நினைவு கருத்தரங்கும்..!

நூருள் ஹுதா உமர் இஸ்லாமிய இலக்கிய பாரம்பரியத்தை தமிழ் இலக்கிய பண்பாட்டுடன் ஒன்றினைத்த அல்லாமா மஹ்மூத் முஹம்மது உவைஸின் நூற்றாண்டு விழாவும், நினைவு கருத்தரங்கும் தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (18) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் உபவேந்தர், பேராசிரியர் (Dr.) அபூபக்கர் றமீஸின் தலைமையில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவும் மேலும் கௌரவ அதிதிகளாக அமைச்சர்கள் சிலரும் கலந்து சிறப்பிக்க உள்ளனர். ஆய்வு…

Read More