தூங்கும் போது கூட, என் கை ஒரு மேசை காலுடன் சேர்த்து விலங்கிடப்பட்டிருக்கும் – 19 மாதங்கள் விளக்கமறியலில் இருந்த அஹ்னப் ஜஸீம் பேட்டி..!

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து, கைது செய்­யப்­பட்டு பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் சுமார் 19 மாதங்கள் தடுத்து வைக்­கப்­பட்ட பின்னர் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ள, மன்­னாரைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட கவி­ஞரும் ஆசி­ரி­ய­ரு­மான அஹ்னாப் ஜெஸீம், த...

செவ்வாய் முதல் மீண்டும் மின் வெட்டுக்கான சாத்தியம்..!

எரிபொருள் தட்டுப்பாட்டின் பின்னணியில் செவ்வாய் முதல் மீண்டும் தொடர் மின்வெட்டுக்கான சாத்தியமிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏலவே இன்றும் நாட்டின் சில பகுதிகளில் மின் வெட்டு நிலவுகின்ற அதேவேளை எரிபொருள் தட்டுப்பாடு தொடர்கிறது. 27ம் திகதி வரையே...

மொட்டுக் கட்சியின் லஹுகல பிரதேச சபையைக் கைப்பற்றிய UNP..!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்டுப்பாட்டிலிருந்த லஹுகல பிரதேச சபையினை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியுள்ளது. புதிய தவிசாளர் தேர்வின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பிரிந்து வாக்களித்ததன் பின்னணியில் இது சாத்தியமாகியுள்ளது. பெரமுன...

40 வது ஆண்டை சிறப்பித்த சம்மாந்துறை அஸ்ஹர் வித்தியாலய “அஸ்ஹரியன் பேரட்” : வீதி உலா வந்த பாடசாலை சமூகம் !

(நூருல் ஹுதா உமர், ஐ.எல்.எம். நாஸிம்) சம்மாந்துறை கல்விவலய கமு /சது/ அல்- அஸ்ஹர் வித்தியாலய 40 வது ஆண்டு நிறைவுவிழாவும் விழிப்புணர்வு பேரணியும் பாடசாலை அதிபர் ஏ. அப்துல் றஹீம் தலைமையில் இன்று...