“ஈஸ்டர் தாக்குதலுக்கு மைத்திரியே பொறுப்புக்கூற வேண்டும்” – ரவி கருணாநாயக்க!
ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பொறுப்புக்கூற வேண்டும் என்று முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:- "நல்லாட்சியின்போது ஜனாதிபதியாகச் செயற்பட்ட மைத்திரிபால...
வைத்தியர் றிஸான் ஜெமீலின் முன்னோடியான செயற்பாடுகள் அனைத்துமே பாராட்டத்தக்கது!
டாக்டர் றிஸான் ஜெமீலின் முன்னோடியான செயற்பாடுகள் அனைத்துமே பாராட்டத்தக்கது என, சம்மாந்துறை மற்றும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைகளின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியக் கலாநிதி டாக்டர் அஸாத் எம். ஹனிபா தெரிவித்தார். டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த...
“கோட்டாவின் உரை; ‘யானை விழுங்கிய விளாம்பழம்’ போன்றது. அதில் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு இல்லை”
கொவிட்-19 பெருந்தொ ற்றாகப் பரவியதற்கும், ஒவ்வொரு நாடும் இப்போதும் இன்னல்படுவதற்கும் ஒற்றுமையின்மையும் ஒத்துழையாமையுமே காரணமாகும். இதனை யாருக்கும் மறுத்துவிட முடியாது. உலகின் அனைத்து நாடுகளிலும் படித்தவர்கள் முதல், பாமரர்கள் வரை வாழ்வாதாரத்தையே முன்னுரிமைக்குரிய விடயமாகக்...
தையிப் எர்துவானை அவமதித்த குற்றச்சாட்டில் துருக்கி பெண் செய்தியாளர் கைது!
துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவானை அவமதித்த குற்றச்சாட்டில், பிரபல செய்தியாளர் செதெப் கபாஸை தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை ஸ்தான்பூலில் கைது செய்யப்பட்ட கபாஸை அவரது வழக்கு விசாரணைக்காக...
ஆப்கானில் இலங்கை தூதரகம் மூடல்!
ஆப்கானிஸ்தானில் காணப்படும் நிச்சயமற்ற அரசியல் நிலைமை மற்றும் பதுகாப்பு நிலைமையின் அடிப்படையில், ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் இயங்கிய இலங்கை தூதரகத்தை மூட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தூதரகத்தின் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடியாத...
மின் துண்டிப்பு இல்லை!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், மின் துண்டிப்பை மேற்கொள்ளாதிருக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். மின்சார பிரச்சினை தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று இன்று (24) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றிருந்தது....
தேசிய ஐக்கிய முன்னணியின் தேசிய அமைப்பாளராக ஷிராஸ் ஜுனூஸ் நியமனம்..!
நூருல் ஹுதா உமர் முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தலைமையிலான தேசிய ஐக்கிய முன்னணியின் தேசிய அமைப்பாளராக கொழும்பை சேர்ந்த பிரபல சமூக செயற்பாட்டாளர் ஷிராஸ் ஜுனூஸ் இன்று (24) நியமிக்கப்பட்டுள்ளார்....
ரியாஸ் சாலி கூறியதாக ஊடகங்களில் வெளியான அபாண்ட குற்றச்சாட்டும் ஜம்இய்யாவின் அறிவுறுத்தலும்!
பலாங்கொட பிரதேசத்திலுள்ள ஜெய்லானி பள்ளி விவகாரம் தொடர்பில் நெல்லிகல வத்துகும்புரே தம்மரதன தேரர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையுடன் பேசிய போது ஜெய்லானி பள்ளிவாசல் எமக்குரியதல்ல என்று ஜம்இய்யா தெரிவித்ததாக சகோதரர் ரியாஸ்...
இலங்கைக்கு அரிசி வழங்க மறுக்கும் சீனா..!
சீனாவிடமிருந்து ஒரு மில்லியன் மெட்ரிக் தொன் அரிசியை இலங்கைக்கு நன்கொடையாகப் பெறவுள்ளதாக இணை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன கடந்த வாரம் தெரிவித்திருந்த போதிலும், அத்தகைய நன்கொடைக்கான கோரிக்கையை சீன அரசாங்கம்...
4 கட்டங்களின் கீழ் இன்று மின் துண்டிப்பு..!
நான்கு கட்டங்களின் கீழ் நாடளாவிய ரீதியில் இன்று ஒரு மணித்தியால மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, மின் துண்டிப்பு பின்வரும் நான்கு கட்டங்களின் கீழ் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது....
நின்றவாறு பயணிப்போருக்கு புதிய பஸ் கட்டணத் திட்டம்!
பஸ்களில் நின்றவாறு பயணிக்கும் பயணிகளுக்கு புதிய கட்டணத் திட்டமொன்றை முன்வைக்கவுள்ளதாக, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இப்புதிய திட்டத்தை எதிர்வரும் வாரத்தில் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக, நேற்றையதினம் (23) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட...
மின்வெட்டு தொடர்பான நேர அட்டவணை..!
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இன்று (24) இரவு மற்றும் நாளை (25) இரவு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. நான்கு பிரிவுகளின் கீழ் இன்று மாலை 05.45...
பூஸ்டர் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அபராதம்?
பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு அபராதம் விதிப்பது குறித்து சுகாதார அமைச்சு ஆராய்கிறது. இதற்கான சட்டத்தன்மை குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரப்பட்டிருப்பதாக, சுகாதார அமைச்சின் மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அன்வர்...
நாளை ஐ.தே.க முன்னெடுக்கும் மக்கள் ஆர்ப்பாட்டம்..!
காலி பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு எதிரில் நாளைய தினம் மாலை 3.00 மணியளவில் அரசாங்கத்துக்கு எதிராக, நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலுள்ள மக்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது....
அம்பாறையில் ஒரு வகையான வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம்!
அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட தொடர் மழையை அடுத்து, கல்முனைப் பிராந்தியத்தில் ஒரு வகையான வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம். றிபாஸ், இன்று (24)...
மின்சாரத்துறையில் மாஃபியா, பில்லியன் கணக்கான பணம் செலவிடப்படுகிறது – மைத்ரிபால..!
மின்சாரத்துறையில் எழுந்துள்ள பிரச்சினை தற்போது ஏற்பட்டதல்ல என்பதுடன் அது பலவருடங்களாக நிலவும் மாஃபியா என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மின்சார சபையின் தொழிநுட்ப பிரிவுகளில் நீண்ட காலமாக பிரச்சினைகள் நிலவுவதாக அவர்...
சந்தர்ப்பம் இழக்கப்போகும் சாமர்த்திய அரசியல்? சுஐப் எம்.காசிம்-
அபிவிருத்தி இலக்குகளில் தஞ்சமடைவது மக்கள் ஆணையை மீறுவதாகக் கருதும் தமிழ்தேசிய கூட்டமைப்பு, இனப்பிரச்சினையை மூடிமறைக்கும் எந்த யுக்திகளிலும் சிக்காமல் பயணிப்பதாகவே கூறுகிறது. ஒன்பதாவது பாராளுமன்றத்தின், இரண்டாவது கூட்டத்தொடரில் விடுக்கப்பட்ட அழைப்பையும் இதற்காகவே பொருட்படுத்தாமலும் உள்ளது...