
அதாஉல்லா எம்.பி அன்று சொன்னவை இன்று மெய்ப்பிக்கப்பட்டு வருகின்றன : அக்கரைப்பற்று மேயர் ஸஹி..!
நூருள் ஹுதா உமர். உள்ளூர் உற்பத்திகளை பெருக்க வேண்டிய தேவைப்பாடு தொடர்பில் எனது தந்தையான பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாயுள்ளா 1995 களில் பெரும் தலைவரின் இணைப்புச் செயலாளராக செயற்பட்ட காலத்தில் இருந்து பிராந்திய பொதுமக்களுக்கு வலியுறுத்தி வந்திருக்கின்றார். நம் வசம் இருக்கும் இயற்கை உற்பத்திகளை வாழ்வாதாரத்திற்கு பயனுள்ளதாய் மாற்றியமைத்து பொருளாதார சவால்களை எதிர்கொள்ள முடியும் என்று தேசிய காங்கிரஸ் தலைவர் மக்களுக்கு தூரசிந்தனையுடன் சுட்டிக்காட்டிய போது அவ்விடயங்களை இங்கே ஒரு சிலர் கேலி செய்தனர். ஆனால்,…