அர்ப்பணிப்புடன் சேவையாற்றியோருக்கு அக்கரைப்பற்று வைத்தியசாலையில் கௌரவிப்பு..!

(சியாத்.எம்.இஸ்மாயில், நூருள் ஹுதா உமர்) கொவிட் 19 கொரோனா பரவல் நிலைமையை கட்டுப்படுத்தும் பொருட்டு தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு பூர்த்தி அடைவதை முன்னிட்டு, கொரோனாவை கட்டுப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர். இலங்கையில் கொவிட் 19 கொரோனா பரவலை வெற்றிகரமாக கட்டுபாட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தல், மற்றும் சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலின் பேரில், கொவிட் தடுப்பு சிகிச்சைகளில் ஈடுபட்ட சுகாதார பங்களிப்பாளர்களை பாராட்டிக் கௌரவிக்கும்…

Read More

பல தசாப்தங்களாக கவனிப்பாரற்று இருந்த சம்மாந்துறை உள்ளக வீதிகள் சில 60 மில்லியன் செலவில் அபிவிருத்தி செய்து மக்கள் பாவனைக்கு கையளிப்பு !

நூருள் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ், ஐ.எல்.எம். நாஸிம் மக்கள் பாவனைக்கு உதவாத நிலையில் இருந்த சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட புளியடி வீதி, கஞ்சர் வீதி, பண்டு வீதி ஆகிய வீதிகளை கிராமிய வீதி மற்றும் அத்தியவசிய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் நிதியொதுக்கீட்டில் புனரமைப்பு செய்து உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முக்கியஸ்தருமான கடந்த பொதுத்தேர்தல் வேட்பாளர் அஸ்பர் உதுமாலெப்பையின் பங்கெடுப்புடன் இடம்பெற்றது. சுமார் 60…

Read More

சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்க பொதுக்கூட்டம் : மறைந்த சட்டத்தரணிகளுக்கு இரங்கல் நிகழ்வும் நடந்தேறியது !

நூருல் ஹுதா உமர் சம்மாந்துறை நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும், நடப்பாண்டுக்கான புதிய நிர்வாக தெரிவும் பொத்துவில் தனியார் விடுதியில் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். நஸீல் தலைமையில் கடந்த சனிக்கிழமை (29) நடைபெற்றது. இந்த பொதுகூட்டத்தின் போது நடப்பாண்டுக்கான புதிய நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்டது. அதனடிப்படையில் மீண்டும் சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்க தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி யூசுப் அன்வர் சியாட் சபையோரினால் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டதுடன் செயலாளராக சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஸ்தபா உம் பொருளாளராக சிரேஷ்ட சட்டத்தரணி…

Read More