ஐ.நாவுக்கு அனுப்பத் தயாராகிறது அறிக்கை, சுமந்திரன் வெளியிட்ட தகவல்..!

ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு தற்போதைய நிலைமைகளை தெளிவுபடுத்தும் முகமாக அறிக்கையொன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தயார் செய்யப்படுவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் (M.A.Sumanthiran) தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் நேற்றைய தினம் வவுனியாவிலுள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது. கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,  வடக்கு கிழக்கில்…

Read More

வீதியில் கண்டெடுத்த 12 பவுண் நகைகளை உரியவரிடம் ஒப்படைத்த முகம்மட் சப்றான்..!

(எச்.எம்.எம்.பர்ஸான்) வீட்டில் நகை­களை வைத்து விட்டு போனால் திருட்டுப் போய்­விடும் என்ற அச்­சத்தில், தான் பதி­னாறு வரு­டங்­க­ளாக சிறுகச் சிறுக சேர்த்து வந்த 12 பவுண் தங்க நகை­களை தன்­னுடன் எடுத்துச் சென்ற போது தொலைத்­துள்ளார் வாழைச்­சேனை கோழிக்­கடை வீதியில் வசித்து வரும் பெண்­ணொ­ருவர். தனது மக­ளுக்கு கொவிட் 19 தடுப்­பூசி செலுத்திக் கொள்­வ­தற்­காக அந்த பெண்­மணி கடந்த 19 ஆம் திகதி காலை 10 மணி­ய­ளவில் அவ­ரது வீட்­டி­லி­ருந்து தடுப்­பூசி செலுத்தும் நிலையம் நோக்கிச் செல்லும்…

Read More

கல்முனை ரினோன் கிரிக்கெட் பயிற்றுவிப்பு நிலைய வீரர்களுக்கு விளையாட்டு உபகணங்கள் வழங்கி வைப்பு..!

( எம்.என்.எம். அப்ராஸ், நூருள் ஹுதா உமர்) கோட்டமுனை விளையாட்டு கிராமத்தினால் கல்முனையில் கிரிக்கெட் உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது. கிரிக்கெட் துறையினை இளைஞர்கள் மத்தியில் மேம்படுத்தும் முகமாக மட்டக்களப்பு மாவட்ட கோட்டமுனை விளையாட்டு கிராமத்தினரிடம்கல்முனை ரினோன் விளையாட்டு கழகத்தின் ,ரினோன கிரிக்கெட் பயிற்றுவிப்பு நிலையத்தினால் விடுக்கப்பட்ட வீரர்களுக்கு தேவையான கிரிக்கெட் உபகரணங்கள் வேண்டுகோளையடுத்து ஒரு தொகுதி கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள்கோட்டமுனை விளையாட்டு கிராமத்தினால்அன்பளிப்பாக ரினோன் கழகத்தின் நிர்வாகத்தினரிடம் வழங்கி வைக்கப்பட்டது. ரினோன் கிரிக்கெட் நிலைய பணிப்பாளரும்…

Read More

அரிசி – மருந்து பெறுவதற்கு பாகிஸ்தானிடம் கடன்..!

பாகிஸ்தானிடமிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெறுவதற்கு அரசு முயற்சி செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்ற. அரிசி, மருந்து மற்றும் சீமெந்து பெறுவதற்கு இக்கடன் வசதியை உபயோகிக்கவுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் சென்றிருந்த நிலையில் அமைச்சர் பந்துல குணவர்தன இதற்கான முயற்சியை செய்திருப்பதாக அறியமுடிகிறது.

Read More

மன்னாரில் கனிய மண் அகழ்வு, பல்வேறு நடவடிக்கைகளுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்..!

மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கனிய மண் அகழ்வு உள்ளடங்களாக பல்வேறு நடவடிக்கைகளுக்கு எதிராக இன்றைய தினம் திங்கட்கிழமை (31) காலை மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை (31) காலை 10.30 மணியளவில் மன்னார் பஜார் பகுதியில் இடம்பெற்றது. மன்னார் பஜார் பகுதியில் அமைந்துள்ள மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசேப் ஆண்டகையின் சிலைக்கு முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகி மன்னார் மாவட்டச்…

Read More

பிரதமரின் கணக்கிலிருந்து பணம் எதுவும் திருடப்படவில்லை : நாமல்..!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எதுவும் திருடப்படவில்லை என விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனினும், இத்தகைய இணையத்தளங்கள் இவ்வாறான சம்பவங்களைத் தெரிவிப்பதாகவும், அதற்கு பதிலளிக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். வைபவம் ஒன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Read More

மருதமுனை அல்- மனார் தேசிய பாடசாலைக்கு ஹரீஸ் எம்.பி விஜயம் : பாடசாலை அபிவிருத்தி தொடர்பில் உயர்மட்ட கலந்துரையாடலும் இடம்பெற்றது..!

நூருல் ஹுதா உமர் கல்முனை கல்விவலய மருதமுனை அல்- மனார் தேசிய பாடசாலைக்கு பாடசாலை அதிபர் எம்.ஜே.அப்துல் ஹஸீப் இந் அழைப்பின் பேரில் அண்மையில் விஜயம் செய்த திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பாடசாலையின் குறைநிறைகள் தொடர்பில் ஆராய்ந்ததுடன் அதிகாரிகளிடம் அது தொடர்பில் பணிப்புரையும் விடுத்தார். இந்த விஜயத்தின் போது கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எஸ். புவனேந்திரன், கல்முனை கல்வி மாவட்ட பொறியியலாளர் ஏ.எம். ஸாஹிர், கல்முனை வலயக்கல்வி…

Read More