சண்முஹா பாடசாலையில் பஹ்மிதா ஆசிரியை தாக்கப்பட்டதைக் கண்டித்து சம்மாந்துறையில் ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..!
சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம் திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரி முஸ்லிம் ஆசிரியை அபாயா அணிந்து வரவேண்டாம், ஆசிரியைக்குரிய ஆடையை அணிந்து வரவும் எனக்கூறிய பாடசாலை சமூகத்தினை கண்டித்து சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர் கல்லூரிக்கு முன்னால் ஆசிரியர்களினால் நேற்று (03) பிற்பகல் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த நாட்டிலே மூன்று பெரும் சமூகங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறது. பெரும்பான்மை சமூகம் எந்தனையோ தேசிய பாடசாலைகள் என்று இந்த நாட்டிலே இருந்து கொண்டிருக்கின்றது. இந்த பாடசாலையிலே அனைத்து சமூகத்தை சேர்ந்த ஆசிரியர்களும்...
மீஸானின் ஏற்பாட்டில் 74வது சுதந்திர தின நிகழ்வு மாளிகைக்காடு சபீனாவில் !
எம்.என்.எம். அப்ராஸ், நூருல் ஹுதா உமர் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 74வது சுதந்திர தின நிகழ்வு அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் ஏற்பாட்டில் அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் தேசிய தவிசாளரும், சிலோன்...
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு சுதந்திர தின மன்னிப்பு இல்லை..!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என சிறைச்சாலைகளின் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். இதற்கிடையில், முன்னாள் எம்.பி.யை விடுவிப்பதற்கான எந்த நடவடிக்கையும் தங்களுக்குத்...
அக்கரைப்பற்றில் வீரகேசரி பத்திரிகைக்கு தடை விதிக்க தீர்மானம் !
நூருல் ஹுதா உமர் வீரகேசரி பத்திரிகையை அக்கரைப்பற்று பிரதேச சபையின் நூலகத்துக்கு கொள்வனவு செய்வதை தடை செய்ய அக்கரைப்பற்று பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருகோணமலை சண்முகா பாடசாலையில் அபாயா அணிந்து வந்த...