மருந்துக்கு தட்டுப்பாடு – அதிகரிக்கும் நோயாளிகளின் உயிரிழப்பு..!

நாட்டில் வெளிநாட்டு கையிருப்பு வரையறுக்கப்பட்டதை தொடர்ந்து மருந்து பொருட்கள் இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் மருந்து தட்டுப்பாடு தீவிரமடைந்து, பல நோயாளிகள் மருந்தில்லாமல் உயிரிழக்க நேரிடும் என  ஐக்கிய மக்கள்...

கலந்துரையாடல் தோல்வி! தொடரும் சுகாதார ஊழியர்களின் போராட்டம்..!

சுகாதார அமைச்சுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளதாக சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தொழிற்சங்க போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெறும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

அஷ்ரபின் கனவை இன்றைய தென்கிழக்கு பல்கலை சமூகம் நிறைவேற்ற உறுதி பூணவேண்டும் : பட்டமளிப்பு விழாவில் நீதியரசர் ஏ.எச்.எம். திலீப் நவாஸ்..!

( நூருல் ஹுதா உமர், சலீம் றமீஸ் ) தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை ஸ்தாபித்த முன்னாள் அமைச்சர் கலாநிதி எம்.எச்.எம். அஸ்ரப் தென்கிழக்கு பல்கலைக்கழத்தில் சட்டபீடத்தை நிறுவி அந்த சட்டபீடத்தில் தான் விரிவுரையாளராக கடமையாற்ற வேண்டும்...

சண்முஹா பாடசாலையில் பஹ்மிதா ஆசிரியை தாக்கப்பட்டதைக் கண்டித்து சம்மாந்துறையில் ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..!

சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம் திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரி முஸ்லிம் ஆசிரியை அபாயா அணிந்து வரவேண்டாம், ஆசிரியைக்குரிய ஆடையை அணிந்து வரவும் எனக்கூறிய  பாடசாலை சமூகத்தினை கண்டித்து சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர் கல்லூரிக்கு முன்னால் ஆசிரியர்களினால் நேற்று (03) பிற்பகல் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த நாட்டிலே மூன்று பெரும் சமூகங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறது. பெரும்பான்மை சமூகம் எந்தனையோ தேசிய பாடசாலைகள் என்று இந்த நாட்டிலே இருந்து கொண்டிருக்கின்றது. இந்த பாடசாலையிலே அனைத்து சமூகத்தை சேர்ந்த ஆசிரியர்களும்...

மீஸானின் ஏற்பாட்டில் 74வது சுதந்திர தின நிகழ்வு மாளிகைக்காடு சபீனாவில் !

எம்.என்.எம். அப்ராஸ், நூருல் ஹுதா உமர் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 74வது சுதந்திர தின நிகழ்வு அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் ஏற்பாட்டில் அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் தேசிய தவிசாளரும், சிலோன்...

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு சுதந்திர தின மன்னிப்பு இல்லை..!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என சிறைச்சாலைகளின் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். இதற்கிடையில், முன்னாள் எம்.பி.யை விடுவிப்பதற்கான எந்த நடவடிக்கையும் தங்களுக்குத்...

அக்கரைப்பற்றில் வீரகேசரி பத்திரிகைக்கு தடை விதிக்க தீர்மானம் !

நூருல் ஹுதா உமர் வீரகேசரி பத்திரிகையை அக்கரைப்பற்று பிரதேச சபையின் நூலகத்துக்கு கொள்வனவு செய்வதை தடை செய்ய அக்கரைப்பற்று பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருகோணமலை சண்முகா பாடசாலையில் அபாயா அணிந்து வந்த...

கொரோனா தொற்றுக்குள்ளான A/L பரீட்சார்த்திகளுக்கான விஷேட அறிவுறுத்தல்கள்!

எதிர்வரும் பெப்ரவரி 07 ஆம் திகதி, க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் G.C.E.(A/L) தோற்றவுள்ள, கொவிட்-19 தொற்றுக்குள்ளான அல்லது தனிமைப்படுத்தப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு விசேட பரீட்சை நிலையங்களும், அது தொடர்பான அறிவுறுத்தல்களும் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பில் பரீட்சைகள்...

இலங்கையின் சிறந்த தொழில் வழங்குநர் நாமமாக அமானா வங்கி தெரிவு!

அண்மையில்World HRD Congress இனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆசியாவின் சிறந்த தொழில் வழங்குநர் வர்த்தக நாம விருதுகள் வழங்கும் நிகழ்வில், ஆசியாவின் சிறந்ததொழில் வழங்குநர் வர்த்தக நாமங்களில் ஒன்றாக அமானா வங்கி தெரிவாகியிருந்தது. இலங்கையின்...

சட்டத்துறையில் பொன்விழா கண்ட சட்டத்தரணி ஹம்ஸா!

சீனன்கோட்டையின் சிரேஷ்ட சட்டத்தரணி முஹம்மத் கரீம் முஹம்மத் ஹம்ஸா சட்டத்துறையில் ஐந்து தசாப்தங்களை பூர்த்தி செய்துள்ளார். இவரது சேவையை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு களுத்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் களுத்துறை மேல்நீதிமன்ற கட்டட வளாகத்தில்...

தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் 10வது சர்வதேச ஆய்வரங்கு!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் 10வது சர்வதேச ஆய்வரங்கு 03.02.2022ஆம் திகதி, அப்பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. ”தொற்றுநோயினுடாகப் பயணித்தல் - மனிதப் பண்பியல் கற்கைக்கான ஒரு புதிய பரிமானம்” எனும்...

இனவாத சிந்தனை கொண்ட பத்திரிகைகளை முற்றாக புறக்கணிக்க முஸ்லிம் சமூகம் முன்வரவேண்டும் – கிழக்கின் கேடயம் அமைப்பு வேண்டுகோள்..!

நூருல் ஹுதா உமர் தொடர்ச்சியாக பொய்யான செய்திகளை வெளியிட்டுவந்த வீரகேசரி பத்திரிகை இன்று அதன் ஒரு படி மேலே சென்று நடந்த சம்பவத்தை தலைகீழாக மாற்றி செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறான வீரகேசரி பத்திரிகையை முஸ்லிம்...

“ஷண்முகா” வின் இனவாத போக்கை கண்டித்து கிண்ணியா வலய அதிபர் ஆசிரியர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம்..!

அபாயா அணிந்து பாடசாலைக்கு வர வேண்டாமென நேற்று திருகோணமலை ஷண்முகா வித்தியாலய அதிபர்கள் மாணவர்களை பயன்படுத்தி மேற்கொண்ட இனவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு எதிராக இன்று கிண்ணியாவில் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டமே இதுவாகும்.

அதிபர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி கல்முனை மாகாண மேல் நீதிமன்றத்தில் வழக்கு!

சம்மாந்துறை ஜமாலியா வித்தியாலயத்தின் 45 இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய கட்டிட நிர்மாண வேலையில் அதிபரால் ஊழல் மேற்கொள்ளப்பட்டது என்று முன்வைத்து கல்முனை மாகாண மேல் நீதிமன்றத்தில் எழுத்தாணை உத்தரவுகள் கோரும் மனு தாக்கல்...

‘பெருந்தேசிய கட்சியை வசைபாடி, மக்களின் வாக்குகளைப் பெற்றுவிட்டு, அதேகட்சி ஆட்சிக்கு வந்த பின்னர், பின்கதவால் ‘டீல்’ பேசி, ‘பிரதியுபகாரங்களை’ பெற்றுக் கொண்டு, கூட்டத்தோடு சோரம் போவதே முஸ்லிம் அரசியல் கலாசாரமாகியுள்ளது’

ஒரு பிள்ளைக்கு, சிறு வயதிலிருந்தே பூனையைக் காட்டி, “இதுதான் யானை” என்று சொல்லிப் பழக்கி வந்தால், அந்தப் பிள்ளை பெரிய ஆளாக வளர்ந்தாலும், உண்மையான யானையை, யானை என்று ஏற்றுக் கொள்ளத் தயங்கும். பூனையே...

சந்தையில் நிலவும் பெரசிட்டமோல் தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு!

சந்தையில் நிலவும் பெரசிட்டமோல் மருந்துக்கான தட்டுப்பாட்டுக்குத் தீர்வு எதிர்வரும் வாரங்களில் வழங்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள மருந்தகங்களில் பெரசிட்டமோல் வகை மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகக் கடந்த நாட்களில் தகவல் வெளியாகியிருந்தது....

நாளைய தினம் ரஞ்சன் விடுதலையா?

இலங்கையின் தேசிய சுதந்திர தினமான நாளைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க விடுதலை செய்யப்படவுள்ளதாக சூசகமான தகவல்கள் வெளியாகி வருகின்றன. ரஞ்சன் ராமநாயக்கவின் முகநூல் பகத்தில் வெளியிடப்பட்டுள்ள...

சர்ச்சைக்குரிய அமைச்சரை உடன் பதவி விலகுமாறு கோட்டபாய உத்தரவு..!

இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவை இராஜினாமா செய்யுமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ, நேற்று பணிப்புரை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னை அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வாகனத்தில் வைத்து ராகம மருத்துவ பீட...

18 வயதுக்கு மேற்பட்டஅனைத்து பிரஜைகளும் வாக்காளர்கள்!

இவ்வாண்டு முதல், 18வயதுக்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகளும், வாக்காளர் பதிவேட்டில் தங்கள் பெயர்களை பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்படுமென தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, 18வயது நிறைவடைந்த அனைவரது பதிவும் பெப்ரவரி 01ஆம்...

ஜனாதிபதிக்கு கோபம்; அருந்திக்கவின் பதவிக்கு ஆபத்து..!

களனி பல்கலை மாணவர்கள் மீதான தாக்குதலின் பின்னணியில் இராஜாங்க அமைச்சர் அருந்திக தொடர்பு பட்டிருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில் அவர் மீது ஜனாதிபதிக்கு 'கோபம்' வந்துள்ளதாக தெரிவிக்கின்றனர் பெரமுனவினர். இந்நிலையில், அவரது பதவி பறிக்கப்படுவதற்கும் வாய்ப்பிருப்பதாகவும்,...

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் நியமனம்!

கொழும்பை தளமாகக் கொண்ட இலங்கைக்கான பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர்ஸ்தானிகராக மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) உமர் ஃபாரூக் புர்கி அவர்கள், இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது...

எதிர்காலத்தில் உள்நாட்டில் கார் தயாரிப்போம் – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச..!

உள்நாட்டில் வாகனங்களை உற்பத்தி செய்வதில் இலங்கை கவனம் செலுத்த வேண்டும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய...

ஈஸ்டர் தாக்குதல்:  காத்தான்குடியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு தொடர்ந்தும்  விளக்கமறியல் நீடிப்பு!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்  64 பேரையும், எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் காணொளி மூலமாக இன்று...

அனைத்துப் பாடசாலைகளுக்கும் பெப்ரவரி 07 முதல் விடுமுறை!

நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் பெப்ரவரி 07 ஆம் திகதி முதல் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. க.பொ.த. உயர் தரப் பரீட்சைகள் இடம்பெறுவதன் காரணமாக இவ்வாறு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....

இலக்கியஜோதி நசீரா அப்துல் அஸீஸின் “காவிய சங்கமம்” நூல் வெளியீடு!

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கலாசார அபிவிருத்தி செயற்திட்டம் 2019, எழுத்தாளர் ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், யாழ்ப்பாண பிரதேச செயலகம் மற்றும் பிரதேச கலாசார பேரவை மூலம் இணைநிதி அனுசரணை வழங்கப்பட்டு, இலக்கியஜோதி நசீரா...