“தற்போதைய நெருக்கடியான சூழ்நிலை 2029ஆம் ஆண்டு வரை தொடரும்” – பந்துல!

அரசியல் போராட்டங்கள் ஊடாக பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது. யார் ஆட்சி செய்தாலும் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலை 2029 ஆம் ஆண்டு வரை தொடரும் என்பதே உண்மை. நாட்டு மக்கள் யதார்த்த...

ஆப்கானிஸ்தானில் 600 மில்லியன் டொலர் பெறுமதியான திட்டங்களை உலக வங்கி இடை நிறுத்தியுள்ளது!

இடைநிலை பாடசாலைகளுக்கு பெண்கள் திரும்புவதற்கு தலிபான்கள் தடை விதித்ததை அடுத்து, ஆப்கானிஸ்தானில் 600 மில்லியன் டொலர் பெறுமதியான நான்கு திட்டங்களை உலக வங்கி இடை நிறுத்தியுள்ளது. நாட்டில் கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயத்தை மேம்படுத்துவது...

வவுனியாவில் பட்டப்பகலில் கைவரிசை – இளைஞன் கைது!

வவுனியாவில் போதைப்பொருள் விற்பனை மற்றும் பட்டப்பகலில் 5 வீடுகளில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 23 வயது இளைஞனை, வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் நேற்று (30) கைது செய்துள்ளனர். வவுனியாவில்...

கல்முனை மாநகர சபையின் புதிய ஆணையாளர் நியமனம்!

கல்முனை மாநகர சபையின் ஆணையாளராக பொறியியலாளர் என்.சிவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம், ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தால் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கல்முனை மாநகர சபையில்...

பொது போராட்டங்கள் தொடர்பில் ஜே.வி.பி எச்சரிக்கை!

பல்வேறு தரப்பினரால் முன்னெடுக்கப்படும் அங்கீகரிக்கப்படாத போராட்டங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. நாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு  எதிராக பல பொதுப் போராட்டங்கள் ஏற்பாடு...

4 மணி நேரம் மாத்திரமே மின்வெட்டு? – மின்சார சபை தலைவரின் அறிவிப்பு!!

ஏப்ரல் 2ஆம் திகதிக்குப் பிறகு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் நேரத்தைக் குறைக்கக் கூடியதாக இருக்கும் என்று இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து...

திருமலை முத்து நகர் முஸ்லிம் வித்தியாலயத்தில் கவனயீர்ப்புப் போராட்டம்!

திருகோணமலை கல்வி வலயத்துக்குட்பட்ட முத்து நகர் முஸ்லிம் வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கோரி, பாடசாலைக்கு முன்னால் இன்று (31) காலை கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பெற்றோர்கள்  மற்றும் மாணவர்கள் இணைந்து...

“இது அரசியல் செய்யும் நேரம் அல்ல” – மஹிந்த!

இது அரசியல் செய்யும் நேரம் அல்ல. அனைவரும் நாட்டைப் பற்றி சிந்தித்து உழைக்க வேண்டிய தருணம் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்தார். 5,000 குளக்கட்டுகளை புனரமைக்கும் இரண்டாம் கட்டப் பணிகளில்...

தேசிய மட்டத்தில் 2 ஆம் இடத்தில் மட்டக்களப்பு கல்வி வலயம்!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பகுப்பாய்வின் படி மட்டக்களப்பு கல்வி வலயம் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் சித்தி பெற்ற அடிப்படையில், இலங்கையில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளதாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா...

மரண தண்டணை விதிக்கப்பட்ட பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவர் விடுதலை!

கொலைச் சம்பவம் தொடர்பில் மரண தண்டணை விதிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 05ஆம் திகதி...

“சர்வகட்சி மாநாடுகள்”; காலத்தைக் கடத்தும் உத்திகள்!

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண முடியாமையின் காரணமாகவும் அதன் காரணமாக, நாடு முழுவதிலும் ஆங்காங்கே மக்கள், தமது ஆத்திரத்தை வெளிப்படுத்தி வருவதன் காரணமாகவும், அரச தலைவர்கள் செய்வதறியாது எதையெதையோ செய்கிறார்கள். அவை...

G.C.E A/L பரீட்சை பெறுபேறுகள் விரைவில்!

இவ்வருடத்துக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஓகஸ்ட் மாதத்திலேயே நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன், 2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என...

மின்தடை; கைத் தொலைபேசி வலையமைப்பிலும் பாதிப்பு!

நீண்ட நேர மின் தடையால் கைத் தொலைபேசி வலையமைப்புக்களின் சேவை வழங்கும் தொழில்நுட்பத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 3G மற்றும் 4G ஆகிய வலையமைப்புக்களில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மின் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளமை...

ரமழானில் மத கடமைகளை நிறைவேற்ற விசேட அனுமதி; சுற்றறிக்கை!

ரமழான் மாதம் இன்னும் ஓரிரு தினங்களில் ஆரம்பிக்கவுள்ள நிலையில், ரமழான் மாதத்தில் முஸ்லிம்கள் அவர்களது மதக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பளிக்கும் வகையில், அரசாங்கத்தினால் விசேட விடுமுறை நேரங்களை உள்ளடங்கிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக அமைச்சுக்களின்...

‘அனைத்து பஸ்களும் சேவையிலிருந்து விலகும்’ – பஸ் சங்கங்கள் கடும் எச்சரிக்கை!

எரிபொருள் பிரச்சினைக்கு இவ்வாரம் தீர்வு வழங்காவிட்டால் அடுத்த வாரத்தில் இருந்து நாடு முழுவதிலும் சேவையில் ஈடுபடும் அனைத்து பஸ்களும் சேவையிலிருந்து விலகுமென தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன தெரிவித்தார். இது...

பாரதூரமான பொருளாதார நெருக்கடியில் இலங்கை; இந்தியாவின் பகிரங்க அறிவிப்பு!

பாரதூரமான பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க முயற்சிக்கும் இலங்கைக்கான உதவிகளை விரைவுபடுத்த, இந்திய அமைப்பு மேலதிக நேரமாக(ஓவர் டைம்) வேலை செய்கிறது என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார். தனது கொழும்பு பயணத்தை...

புறக்கோட்டை Gold Market அருகில் தீ விபத்து!

கொழும்பு - புறக்கோட்டை தங்க மொத்த விற்பனை நிலையத்துக்கு (Gold Market) அருகில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீப்பரவலுக்கான காரணம்...

லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு!

லிட்ரோ எரிவாயுவின் விலை கட்டாயம் அதிகரிக்குமென இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண அறிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். இதன்போது லிட்ரோ எரிவாயுவின் விலை தொடர்ந்து...

முஸ்லிம் அரசியல், சமூகம் சார்ந்ததாக மாற வேண்டும் எனில், மக்களும் அரசியல்வாதிகளும் திருந்த வேண்டும்!

பெரும் பொருளாதார நெருக்கடியையும் அரசியல் குழப்பங்களையும் நாடு எதிர்கொண்டுள்ளது. இந்தப் பின்புலத்தில், ஆட்சி மாற்றம் ஏற்படப் போகின்றது; பிரதமர் மாறப் போகின்றார்; ஜனாதிபதி பதவி விலகலாம்; வேறு ஒரு தரப்பு ஆட்சியைக் கைப்பற்றப் போகின்றது...

இ.தொ.கா தலைவரானார் செந்தில் தொண்டமான்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவராக செந்தில் தொண்டமான் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். முன்னாள் தலைவர், அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவுக்குப் பின்னர் வெற்றிடமாக இருந்த இ.தொ.காவின்  தலைமை பதவிக்கே செந்தில் தொண்டமான் புதிய...

இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்த முஸ்லிம் காங்கிரஸ் குழுவினர்!

13ஆவது திருத்தத்தின் பின்னர், எதிர்காலம் குறித்த சந்தேகம் ஏற்படுகின்ற அளவுக்கு அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் உத்தரவாதங்களை வழங்கவில்லை. தேர்தல்களை நடாத்தாமல் இழுத்தடிப்புச் செய்யும் விவகாரம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்...

கஷ்டங்களை வேடிக்கை பார்க்கிறது அரசாங்கம்!

எரிபொருள் விலை யேற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியைச் சேர்ந்த கிண்ணியா நகர சபை உறுப்பினர் முஸ்தபா நஸ்ருதீன்,  நகர சபையின் 48 அமர்வுக்கு, நேற்று (29) சைக்கிளில் சென்றார். “பொருள்களின் விலையேற்றத்தால்...

‘பிம்ஸ்டெக்’ உச்சிமாநாடு இன்று!

‘வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவுக்கான முன்னெடுப்பு’ (Bay of Bengal Initiative for Multi Sectoral Technical and Economic Cooperation_- BIMSTEC) அங்கத்துவ நாடுகளின் செயலாளர்கள் மாநாடு நேற்று முன்தினம்...

நாடு மீண்டும் முடக்கப்படும் அபாயம்!

சில நாட்களேனும் நாட்டை முழுமையாக மூடிவிடுமாறு அரசாங்கத்திடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. எரிபொருள் தட்டுப்பாட்டால், மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்ப முடியாத நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. மின் வெட்டால், வர்த்தக நடவடிக்கைகளை முறையாக முன்னெடுக்க முடியாத அச்சம்...

“குறைந்த விலையிலான கோழி இறைச்சியை வாங்க வேண்டாம்” – எச்சரிக்கை!

கோழி இறைச்சியின் விலை அதிகரிப்புடன், மாத்தளை மாவட்டத்தில் கோழி பண்ணைகளில் உயிரிழக்கும் கோழிகளை குறைந்த விலைக்கும் விற்கும் செயற்பாடு முன்​னெடுக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, மாத்தளை மாவட்டத்தில் குறைந்த விலைகளில் கோழி இறைச்சி விற்பனை செய்யப்பட்டால்,...