கல்முனையில் ஹக்கீம், சுமந்திரன்,சாணக்கியன் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டம் பிசிபிசித்து போனது : ஹக்கீமுக்கு எதிராகவும் கோஷம் எழுந்தது !

நூருல் ஹுதா உமர் நாடுதழுவிய ரீதியாக இடம்பெற்றுவரும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக கல்முனை ஐக்கிய சதுக்க முன்றலில் இன்று மாலை 1.30 மணியளவில் கோத்தா வீட்டுக்கு போ என்ற தொனியில் எதிர்ப்பு...

பிரதமர் மஹிந்தவை பதவி நீக்கினால், பசில் ராஜபக்ச அணி எதிர்க்கட்சியில் அமரத் திட்டம்..!

பிரதமர் மஹிந்த ராஜபக்சவை பதவியில் இருந்து நீக்கினால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பசில் ராஜபக்ச அணி எதிர்க்கட்சியில் அமரத் திட்டமிட்டுள்ளதாக நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாக ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அத்தகைய...

அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் – நாமல் ராஜபக்ஷ..!

அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு அனைத்து முக்கிய கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ  குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதனை...

3,600 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடைந்தது..!

நாடளாவிய ரீதியில் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், 3,600 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு முனையத்தில் குறித்த எரிவாயு தொகை தரையிறக்கப்பட்டுள்ளது. நாட்டில் எரிவாயுவின்...

ஆளுங்கட்சிக்கு ‘113’ இல்லையேல் புதிய பிரதமரை நியமிப்பேன் – ஜனாதிபதி..!

புதிய பிரதமரின் பெயர் இன்று முன்மொழிவு பதில் ஜனாதிபதியாக பிரதம நீதியரசர்? டலஸ்மீது மொட்டு கட்சி எம்.பிக்கள் பாய்ச்சல் சர்வக்கட்சி அரசுக்கு முற்போக்கு கூட்டணி எதிர்ப்பு - இ.தொ.காவும் கழுகுப்பார்வை “ மஹிந்த ராஜபக்சவை...

மூலப்பொருட்கள் பற்றாக்குறை – திரிபோஷ உற்பத்தி மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தம்..!

நாடளாவிய ரீதியில் சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்தினால் திரிபோஷ விநியோகம் செய்யப்படுவதில்லையென குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் திரிபோஷா இன்மையால் சிறுவர்கள் போசாக்கின்மைக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முதல்...

ஆளும்கட்சி கூட்டத்தில் சலசலப்பு, டளஸ் மீது தாக்குதல், கோபமடைந்த நாமல், தாக்குதலுக்கு ரெடியான குட்டியாராச்சி — நட்பு பாராட்டிய மஹிந்த..!

ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி தலைமையில் மாலை (28) இடம்பெற்ற ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு கூட்டம் பெரும் சலசலப்புடன் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிங்கள் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைக்கால...

றம்புக்கணை துப்பாக்கிச் சூடு – அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்ய உத்தரவு..!

றம்புக்கணை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கட்டளையிட்ட மற்றும் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கேகாலை...

பிரதமரும், அமைச்சரவையும் பதவி விலகியபின் இடைக்கால அரசாங்கத்தை உருவாக்கத் தயார் – கடிதம் அனுப்பினார் ஜனாதிபதி..!

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் பங்கேற்புடனும், இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது இணக்கத்தை தெரிவித்துள்ளார்.   அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் கடிதம் மூலம் ஜனாதிபதி இதனை அறியப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...

சாய்ந்தமருது வெடிப்பு சம்பவத்தில் பலியானோரின் உடற்பாகங்களை தோண்டி எடுக்கும் நடவடிக்கை ஆரம்பம்..!

சாரா ஜெஸ்மின் என்றழைக்கப்பட்ட புலஸ்தினி மகேந்திரன் தொடர்பான DNA பரிசோதனைக்கு சாய்ந்தமருது வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடற்பாகங்களை தோண்டியெடுக்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. அம்பாறை நீதவான் உள்ளிட்ட விசாரணை அதிகாரிகள் மற்றும் அரச இரசாயன பகுப்பாய்வு...

நாளை புகையிரத சேவைகளும் ஸ்தம்பிதம்..!

இன்று (27) நள்ளிரவு முதல் அடையாள பணிப்புறக்கணிப்புப் போராட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி, ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம், ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம், உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட ரயில்வே தொழிற்சங்கங்கள்...

ஐக்கிய மக்கள் சக்தி – சுயாதீனமாக இயங்கும் பாராளுமன்ற எம்.பிக்களுக்கு இடையில் இன்று சந்திப்பு..!

ஐக்கிய மக்கள் சக்திக்கும், பாராளுமன்றில் சுயாதீனமாக இயங்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கும் இடையே, இன்றிரவும் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. முன்னதாக இடம்பெற்ற சந்திப்புகளில், இணக்கம் காணப்படாத விடயங்கள் குறித்து, தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தும்...

அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு..!

புதிய ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கும் வகையில் எதிர்வரும் 29 ஆம் திகதி விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்‌ஷ அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய பிரதமர் மற்றும் அமைச்சரவையின்...

நாளை முழுப் பொது வேலைநிறுத்தப் போராட்டம்..!

அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளைய தினம் (28) ´முழுப் பொது வேலைநிறுத்தம்´ என்ற தொழிற்சங்க நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தேசிய அமைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அரசு, அரை அரசு,...

காக்கை தினத்திற்கு வாழ்த்திய கம்மன்பில..!

பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில உலக காகம் மற்றும் காக்கை பாராட்டு தினத்தை நினைவு கூர்ந்துள்ளார். சிலரால் சிறுமைப்படுத்தப்படும் காக்கை  சகாப்தம் விரைவில் முடிவுக்கு வரட்டும் என எம்.பி. உதய கம்மன்பில சமூக வலைதளமான...

அராஜகவாதத்தை நோக்கி இலங்கை செல்வதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ..!

அராஜகவாதத்தை நோக்கி இலங்கை செல்ல ஒருபோதும் அனுமதிக்கப்படாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளின் கீழ் நாட்டில் ஆட்சி நடத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். நேற்று...

கட்சிக்கு துரோகம் செய்பவர்களை எவ்வித தயவு தாட்சணையுமின்றி வெளியேற்ற வேண்டும், இல்லாதவிடத்து தாங்கள் பதவிகளை துறக்கத் தயார்! மக்கள் காங்கிரஸ் பிரதேச சபைகளின் உறுப்பினர்கள்..!

கட்சிக்கு துரோகம் செய்பவர்களை எவ்வித தயவு தாட்சணையுமின்றி வெளியேற்ற வேண்டும், இல்லாதவிடத்து தாங்கள் பதவிகளை துறக்கத் தயார் என்கின்றனர்அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி...

எனக்கு ஆதரவாக 113 க்களின் ஆதரவு கிடைக்காவிட்டால் பதவி விலகுவேன்..!

தனக்கு ஆதரவான 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காவிட்டால் இன்று பதவி விலகுவேன் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளதாக அரச உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் 113 பெரும்பான்மையை காட்டினால்...

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரனையை ஆதரிக்க 120 பாராளுமன்ற உறுப்பினர்கள் தயார் – உதய கம்மன்பில..!

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க சுயேட்சைக் குழு எம்.பி.க்கள் தீர்மானித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க 120 எம்.பி.க்கள் உள்ளதாகவும், அரசாங்கம் பதவி விலகாவிட்டால், இந்த வாரத்தில்...

மூளையை அடமானம் வைத்தாரா முஷர்ரப், பொய்யே அரசியல் மூலதனமா…?

இலங்கையில் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டு கொண்டிருந்தன. முழு இலங்கை முஸ்லிம் மக்களும் வேதனையால் வெந்து கொண்டிருந்தனர். இச் சந்தர்ப்பத்திலேயே 20ம் அரசியலமைப்பு சீர்திருத்தம் பாராளுமன்றத்துக்கு வந்தது. இதற்கு முஸ்லிம் பா.உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களிப்பார்கள் என முழு...

ரம்புக்கன சம்பவம் தொடர்பாக ஜம்மியத்துல் உலமா அறிக்கை!

அத்தியவசியப் பொருட்களின் விலை உயர்வு, எரிபொருள் பற்றாக்குறை போன்றவற்றின் காரணமாக நம்நாட்டு மக்கள் பல நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதோடு, அதன் விளைவாக மக்கள் தமது தேவைகளையும், ஆதங்கங்களையும் முன்வைத்து ஜனநாயக ரீதியில் பல ஆர்ப்பாட்டங்களிலும்...

அமைச்சரவையும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் – டலஸ் அழகபெரும ஜனாதிபதிக்கு கடிதம்!

 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட தற்போதைய அமைச்சரவையில் உள்ள அனைவரும் உடனடியாக பதவி விலக வேண்டும் என முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெரும ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அத்துடன், நாடாளுமன்றில்...

லிட்ரோ எரிவாயு விலை அதிகரிக்காது – அரசாங்கம் அறிவிப்பு!

லிட்ரோ சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு அரசாங்கம் அங்கிகாரம் வழங்கவில்லை எனவும்  இதனால், இன்றிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்காது என அரசாங்கம் அறிவித்துள்ளது. 12.5 கிலோ கிராம் நிறையைக்...

ஈஸ்டர் தாக்குதல்; காத்தான்குடியில் கைதானவர்களில் ஐவருக்கு பிணை!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக  காத்தான்குடி பிரதேசத்தில்  சந்தேகத்தின்  பேரில் கைது செய்யப்பட்டு, தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த  60 பேரில் 5 பேர் இன்று (22) வெள்ளிக்கிழமை  பிணையில் விடுவிக்கப்பட்டனர்.ஏனையவர்களை   மே 4 ஆம் திகதிவரையிலும்...

மருத்துவ விநியோக பிரிவில் மருந்துகள் இல்லை!

கொழும்பு மருத்துவ விநியோக பிரிவில் 525 ஒளடதங்கள் மற்றும் 5,376 சத்திர சிகிச்சை உபகரணங்கள் தீர்ந்துள்ளதாக அரச ஒளடதவியலாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. வைத்திய மருத்துவ பிரிவில் இருக்க வேண்டிய ஒளடதங்களில் 50...