பதவியில் அமர்த்தியோரே பாதையில் இறங்கி துரத்தும் கேவலம்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!
“அதிகார ஆணவமும் இனவாத நடவடிக்கைகளுமே நாட்டை பேரழிவுக்கு உள்ளாக்கியுள்ளது;பதவியில் அமர்த்தியோரே பாதையில் இறங்கி துரத்தும் கேவலம்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்! நாட்டின் ஜனாதிபதியை வீட்டுக்கு போகுமாறு கோரி, பாமரர்களும், படித்தவர்களும் சிறுவர்களும்...
இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுனர், நிதி அமைச்சின் செயலாளர் நியமனம்..!
மத்திய வங்கியின் ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்கவும், நிதியமைச்சின் செயலாளராக மஹிந்த சிறிவர்தனவும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார்.
சம்மாந்துறையில் பலத்த கோஷத்துடன் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் !
(நூருல் ஹுதா உமர், ஐ.எல்.எம். நாஸிம்) நாட்டின் பெருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்து மக்களின் வாழ்வாதாரம், அன்றாட ஜீவனோபாயம் கஸ்டத்திற்குள்ளான நிலையில் தற்போதிருக்கும் அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி மற்றம் பிரதமர் ஆகியோருக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களிலும்...
ஏப்ரல் பண்டிகைக்காக பொதுப்பணித்துறைக்கு மேலும் இரண்டு விடுமுறைகள்..!
அரச நிர்வாக அமைச்சு அடுத்த வாரம் இரண்டு பொது விடுமுறை தினங்களை பிரகடனப்படுத்தி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சுற்றறிக்கையின்படி, 2022 ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் தேதிகள் பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன....
அஜித் நிவார்ட் கப்ரால் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு..!
மத்திய வங்கியின் (CBSL) முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் அஜித் நிவார்ட் கப்ராலை ஏப்ரல் 18 ஆம் தேதி நீதிமன்றத்தில்...
அரசுக்கு ஆதரவு வழங்குவதிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் விலகல்..? கட்சியின் தீரமானத்திற்கு கட்டுப்படுவதாக அறிவிப்பு..!
அரசாங்கத்தினால் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட பிரேரணைகளில் கீழ் குறிப்பிடப்படுகின்றவைகளுக்கு மாத்திரம்தான் நான் ஆதரவை வழங்கியிருந்தேன். 1. 20வது அரசியலமைப்புத் திருத்தம் 2. கௌரவ பெசில் ராஜபக்ஷ அவர்களினால் கொண்டுவரப்பட்ட நிதி சம்மந்தப்பட்ட ஒரு பிரேரணை 3....
அரசை பொறுப்பேற்குமாறு எதிர்க்கட்சிக்கு வலியுறுத்து – அலி சப்ரி..!
ண்டிகைக்கால முற்கொடுப்பனவு, சம்பளத்திற்காக 123 பில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் ,இந்த மாதத்திற்கான அனைத்து கொடுப்பனவுகளையும் செலுத்த மேலும் 13 பில்லியன் ரூபாய் இன்று விடுவிக்கப்படுவதாகவும் அலி சப்ரி தெரிவித்தார். மேலும் , தற்போதைய பிரச்சினைக்கு சர்வதேச...
மக்களின் நம்பிக்கையை வெல்லக்கூடிய அரசாங்கமொன்றே தற்போது அவசியம் – விமல் வீரவன்ச..!
இலங்கை வரலாற்றில் மிகவும் மோசமான சித்திரைப் புத்தாண்டை இம்முறையே மக்கள் கொண்டாடவுள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,...