இலங்கை சீனாவை நம்பியிருக்கும் நிலையை முற்றாக குறைப்பதற்கு இந்தியா முயற்சி – மேலதிகமாக 2 பில்லியன் டொலர் கடனுதவியை வழங்க தயார் – ரொய்ட்டர்..!

தனது தென்னிந்திய அயல்நாடு சீனா மீது தங்கியிருக்கும் நிலையை முற்றாக குறைப்பது குறித்து புதுடில்லி ஆர்வமாகஉள்ளது என தரப்பொன்று தெரிவித்தது. இந்தியா கொழும்பிற்கு மேலதிகமாக 2 பில்லியன் டொலரை வழங்க தயாராகவுள்ளது என புதுடில்லிவட்டாரங்களை...

பட்டும் தேறாத ராஜபக்ஸவினர்..!

நேற்று அரசுக்கு ஆதரவான குழுவினர் பேரணி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் முழுக்க முஸ்லிம்கள் மீதான இனவாதம் கக்கப்பட்டிருந்தது. இவ்வாறான இனவாத சிந்தனை காரணமாகவே 2015 இல் ராஜபக்ஸவினர் ஆட்சியை இழந்திருந்தனர். மீண்டும் இனவாதத்தை...

அம்பாறையின் சகல பாகங்களிலும் பெற்றோல், டீசலை பெற நோன்புடன் வெயிலில் காத்திருக்கும் மக்கள்..!

நூருல் ஹுதா உமர் அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து எரிபொருள் விநியோகிக்கும் நிலையத்தில் மக்கள் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருள் பெற்று செல்லும் அவலம் தொடர்ந்தும் காணக்கூடியதாக இருக்கின்றது. அந்த...

இரண்டு நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை பிரதமர் மஹிந்தவை சந்திக்க மறுப்பதாக காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு பிரதமருக்கு கடிதம்..!

இரண்டு நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க மறுப்பதாக காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல முன்னணி செயற்பாட்டாளர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்ட கடிதத்தின்படி,...