கோட்டாவை பதவி விலகக் கோரி பௌத்த பிக்கு உண்ணாவிரதம்..!

கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகக் கோரி கோட்டா கோ கமயில் தொடர்ச்சியான போராட்டம் இடம்பெற்று வரும் நிலையில் பௌத்த துறவியொருவர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். திரிபேஹ ஸ்ரீதம்ம தேரரே இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தை...

காய்ந்த வயிற்றில் இருந்துதான் புரட்சி பிறக்கின்றது – ரம்புக்கனை அசம்பாவிதத்துக்கு அசாத் சாலி கண்டனம்!

ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தொடர்புபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனவும், அமைதியான வழியில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கு பொலிஸார் மேற்கொண்டு வரும் குறுக்கு நடவடிக்கைகளுக்கு இனியாவது முற்றுப்புள்ளி...

“கோட்டா பதவி விலகத்தயார்” – சபாநாயகர் தெரிவிப்பு!

பதவி விலகத் தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். அனைத்துக் கட்சித் தலைவர்களும் கோரினால், தாம் பதவி விலகத் தயார் என...

முகக்கவசம் அணிவதை நீக்கும் தீர்மானம் குறித்து மீள் பரிசீலனை!

பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்குவதற்கான விதிமுறையை நீக்கும் தீர்மானம் மீள் பரிசீலனை செய்யப்படும் என்று சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜனசுமன தெரிவித்துள்ளார். இது அரசியல் அல்லது தனிப்பட்ட முடிவு அல்ல என...

பெற்றோலிய போக்குவரத்து பௌசர் உரிமையாளர்கள் பணியிலிருந்து விலகுகின்றனர்?

பெற்றோலிய போக்குவரத்தில் இருந்து இன்று (20) விலகவுள்ளதாக பெற்றோலிய போக்குவரத்து பௌசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது நிலவும் பாதுகாப்பற்ற நிலையின் பின்னர் போக்குவரத்து நடவடிக்கை களை மீள ஆரம்பிப்பது தொடர்பில்...

அரசு உடனடியாக பதவி விலகி இடைக்கால அமைச்சரவையை நியமிக்கவும்’ – அநுர பிரியதர்ஷன யாப்பா!

அரசாங்கத்தை உடனடியாக பதவி விலகுமாறும், இடைக்கால அமைச்சரவையை நியமிப்பதற்கு உதவுமாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரான அநுர பிரியதர்ஷன யாப்பா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை...

போக்குவரத்து அபராதங்களை செலுத்த சலுகைக் காலம்..!

போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதங்களை செலுத்துவதற்கு எதிர்வரும் ஏப்ரல் 23 ஆம் திகதி வரை சலுகைக் காலம் வழங்க தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது. மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் 215 (அ) பிரிவின் பிரகாரம், நிதியமைச்சின் செயலாளரின்...

சர்வதேச காகங்கள் தினத்தன்று, பசில் ராஜபக்ஷவின் பிறந்த தினமாகும்..!

காகங்களுக்கு ஒரு தினமுள்ளது. அதாவது, “ சர்வதேச காகங்கள் தினம்” இந்த தினம் ஏப்ரல் 27 ஆம் திகதியாகும்.  அதேபோல, பசில் ராஜபக்ஷவின் பிறந்த தினம் ஏப்ரல் 27ஆம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராஜபக்ச குடும்பத்தினர் இனி ஹோட்டல், வீடு, தனியறை, பங்கர்களிலோ பதுங்க முடியுமே தவிர வெளியில் தலைகாட்ட முடியாது..!

ராஜபக்ச குடும்பத்தினர் வீதியில் இனிமேல் இறங்க முடியாது என்று ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டில் தனி ஒரு குடும்பமாக...

இலங்கை மத்திய வங்கி ஊழியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்..!

இலங்கை மத்திய வங்கியின் ஊழியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை மத்திய வங்கியின் சுயாதீனத்தன்மையை பாதுகாக்குமாறும் அரசியல் தலையீடுகளை நிறுத்துமாறும் கோரியே  அவர்கள்  எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ரம்புக்கனை சம்பவம் கவலையளிக்கிறது – ஜனாதிபதி..!

அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் இலங்கை பிரஜைகளின் உரிமைக்கு, இடையூறு ஏற்படாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ரம்புக்கனையில் நடந்த சம்பவம் தொடர்பில் பக்கசார்பற்ற...

இராஜாங்க அமைச்சர் இரகசியமாக நியமனம்? முஷாரப் யுடர்ன் செய்து, கடமைகளை பொறுப்பேற்றார்..!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் (ACMC) பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.முஷாரப், அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கான தனது முடிவை வாபஸ் பெற்று, அதற்கு பதிலாக அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த மாத தொடக்கத்தில், அரசாங்கத்திற்கான தனது...

“மக்களுக்கு சேவை செய்வதே தலையாய கடமை என்பதை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் மனதிற்கொள்ள வேண்டும்” – ரிஷாட்!

மக்களுக்கு சேவை செய்வதே எமது தலையாய கடமை என்பதை ஒவ்வொரு அரசியல்வாதியும், அதிகாரிகளும் மனதிற்கொள்ள வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். ரம்புக்கனையில் நேற்று...

இராஜாங்க அமைச்சர் முஸாரப் கடமைகளை பொறுப்பேற்றார்..!

(அஷ்ரப். ஏ. சமத்) புடவைக் கைத்தொழில், உள்ளுர் உற்பத்தி மேம்படுத்தல் இராஜாங்க அமைச்சா் எஸ்.எம்.எம். முஸாரப் கொழும்பு 01ல் உள்ள உலக வர்த்தக நிலைய கட்டிடத்தில் 27 ஆம் மாடியில் உள்ள அமைச்சில் தனது...

அரசாங்கத்திற்கான ஆதரவை வாபஸ் பெற்று சுயாதீனமாக செயற்படுவதாக 3 முஸ்லிம் Mp க்கள் அறிவிப்பு..!

அரசாங்கத்திற்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாகவும் சுதந்திரமாக செயல்படுவதாகவும் பைசல் காசிம், இஷாக் ரகுமான் மற்றும் தௌஃபீக் ஆகிய 3 பேரும் அறிவித்துள்ளனர்.

பிரதமர் மஹிந்தவின் தங்காலை கால்டன் வீடு முற்றுகை..!

தங்காலை கால்டன் சுற்றுவட்டப் பகுதியில் தற்போது ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தற்போது பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வீட்டை முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.