கட்சிக்கு துரோகம் செய்பவர்களை எவ்வித தயவு தாட்சணையுமின்றி வெளியேற்ற வேண்டும், இல்லாதவிடத்து தாங்கள் பதவிகளை துறக்கத் தயார்! மக்கள் காங்கிரஸ் பிரதேச சபைகளின் உறுப்பினர்கள்..!

கட்சிக்கு துரோகம் செய்பவர்களை எவ்வித தயவு தாட்சணையுமின்றி வெளியேற்ற வேண்டும், இல்லாதவிடத்து தாங்கள் பதவிகளை துறக்கத் தயார் என்கின்றனர்அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி றஹீம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதினால் அவரை கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்திய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் இது தொடர்பில் கட்சியின் உயர்பீடம் துரிதமாக செயற்படாதவிடத்து தாங்கள் வகிக்கும்…

Read More

எனக்கு ஆதரவாக 113 க்களின் ஆதரவு கிடைக்காவிட்டால் பதவி விலகுவேன்..!

தனக்கு ஆதரவான 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காவிட்டால் இன்று பதவி விலகுவேன் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளதாக அரச உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் 113 பெரும்பான்மையை காட்டினால் மாத்திரமே பிரதமர் பதவி விலகுவதாக முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Read More

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரனையை ஆதரிக்க 120 பாராளுமன்ற உறுப்பினர்கள் தயார் – உதய கம்மன்பில..!

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க சுயேட்சைக் குழு எம்.பி.க்கள் தீர்மானித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க 120 எம்.பி.க்கள் உள்ளதாகவும், அரசாங்கம் பதவி விலகாவிட்டால், இந்த வாரத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் கையளிக்கப்படும் எனவும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.120 எம்.பி.க்கள் பிரிந்துவிடுங்கள் – பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கருத்து 65 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் (SJB, TNA, JVP) 39 சுயேச்சைக் குழு எம்.பி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 10…

Read More