நாளைய சந்தர்ப்பத்துக்காய் இன்றைய சூழ்நிலைக்கு ஒத்துழைப்போம்! -சுஐப் எம்.காசிம்-

நன்மைக்காகச் செய்த காரியங்கள் நற்பெயர் பெற்ற சந்தர்ப்பங்கள் அரிதுதான். அதிலும் அரசியலில் இப்பெயரை வாங்கவே முடியாத நிலைகளே நிலைக்கின்றன. எங்கோ, என்றோ பொருளாதாரத்தில் விழுந்த நமது நாட்டை மீட்கப்புறப்பட்டிருக்கிறார் புதிய பிரதமர் ரணில். தருணம் தப்பினால் தலையில்தான் அடி என்றிருக்கையில்,...

ரணிலுக்கு சென்ற அவசர கடிதம்!

நாட்டு மக்கள் மீதான அடக்குமுறைகளை நிறுத்துவதற்கும், 20ஆவது திருத்தச்சட்டத்தை உடனடியாக நீக்குவதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ளுமாறு முன்னாள் சபாநாயகரும், சமூக செயற்பாட்டாளருமான கரு ஜயசூரிய தலைமையிலான 155 சமூகச் செயற்பாட்டாளர்கள் பிரதமர் ரணில்...

நீர்கொழும்பில் ரயில் விபத்து; 6 பேர் காயம்!

நீர்கொழும்பு - பெரியமுல்ல பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த பகுதியில் உள்ள ரயில் கடவையில் ஜீப் ஒன்றுடன் ரயில் மோதுண்டதால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில்...

பெருகும் குரங்கம்மை வைரஸ்; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

காய்ச்சல், தலைவலி, முகத்திலிருந்து தொடங்கி உடலுக்குப் பரவும் கொப்புளங்கள் போன்றவை குரங்கம்மை வைரஸ் தொற்றின் ஆரம்ப அறிகுறிகள் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகின் பல நாடுகளில் குரங்கம்மை தாக்கம் ஏற்பட்டு வருவதாக...

தடையில்லா மின்சார விநியோகம்; இனிமேல் மின்வெட்டு இல்லை!

தடையில்லா மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்தும் வகையில் மின்சார உற்பத்திக்கான எரிபொருளை முன்னுரிமையாக வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். திருத்தப் பணிகளின் பின்னர், நுரைச்சோலை அனல்மின் நிலையம்...

அம்பாறை மாவட்ட முப்பெரு விழா!

அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டுப் பேரவையின் முப்பெரு விழாவிற்கான ஏற்பாட்டுக் குழுக் கூட்டம் சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்றது. பேரவையின் தலைவர் தேசபந்து ஜலீல் ஜீ தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில்...

மு.கா தீர்மானத்துக்கு எதிராக ஹாபீஸ் நசீர் மனு தாக்கல்!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் மற்றும் உறுப்புரிமை பதவிகளிலிருந்து நீக்கப்பட்டதை ஆட்சேபித்து பாராளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் நசீர் அஹ்மட் உயர்நீதிமன்றத்தில் நேற்று மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தனவின்...

இன்று நள்ளிரவு முதல் அவசரகால சட்டம் நீக்கம்!

இன்று நள்ளிரவு (22) முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகால நிலை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அதி விசேட வர்த்தமானி அறிவித்தலிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், கடந்த மே...

உயர்தர காவல் நாய்களை வெளிநாடுகளில் இருந்து கொள்வனவு செய்ய தீர்மானம்!

வெடிபொருட்கள், போதைப்பொருட்கள் மற்றும் சந்தேகநபர்களை கண்டுபிடித்தல் உள்ளிட்ட பொலிஸ் கடமைகளுக்காக நாய்க்குட்டிகளை பெற்றுக் கொள்வதற்காக 25 உயர்தர நாய்களை கொள்வனவு செய்வதற்கு பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.. இந்த நாய்களில் ஒன்று சுமார் 10...

‘ரியூசன் கட்டண அதிகரிப்பை பிற்போடுமாறு ஆசிரியர் சமூகத்தை வேண்டுகின்றேன்’ – தேசிய முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் எம்.ஐ.எம்.வலீத்!

பால்மா, எரிபொருட்கள், கோதுமைமாப் பண்டங்களுக்கு நிகராக ரியூசன் (பாட) கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுக் கொண்டே செல்கின்றது. இவ்வதிகரிப்பினால் பல ஏழைப்பெற்றோர்கள் மனம் வெதும்புகின்றார்கள். 03 இற்கு மேற்பட்ட பிள்ளைகள் உள்ள வீட்டின் நிலைமை மிகவும் வேதனைக்குரியதாகவுள்ளது....