’கோட்டா கோ கம’ ரட்டா அதிரடியாக கைது!

பிரபல சமூக ஊடக செயற்பாட்டாளரும், 'கோட்டா கோ கம' வின் முன்னணி செயற்பாட்டாளருமான ரட்டா என்றழைக்கப்படும் ரதிந்து சேனாரத்ன   கொம்பனிவீதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கோட்டை நீதிமன்றத்துக்கு  முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாருக்கு...

சிக்கினார் ஜொனி; சதொச இலஞ்ச ஊழல் வழக்கு மீண்டும் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன், சதொச முன்னாள் தலைவர் நலின் பெனாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மீண்டும் வழக்கு தாக்கல் செய்துள்ளது. இவ்வழக்குகளின் பிரதிவாதிகளாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ, சதொச நிறுவனத்தின்...

21 க்கு ஒத்துழைப்பு வழங்குவதில் பிரச்சினை இல்லை – ஜே.வி.பி!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் இரட்டை குடியுரிமை தொடர்பில் உறுதியான நிலைப்பாடு முன்வைக்கப்படும் பட்சத்தில், 21 ஆம் திருத்த சட்டமூலத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதில் சிக்கல் இல்லை என ஜே.வி.பி...

சங்கக்காரவை தாக்கினாரா மஹிந்த? – வெளியான உண்மைத் தகவல்!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவை மஹிந்த ராஜபக்ஷ தாக்கியுள்ளதாக செய்தியொன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே குமார் சங்கக்கார கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறத் தீர்மானித்ததாக அந்த...

தாறுமாறாக அதிகரித்த சைக்கிள் விலை!

சைக்கிள் ஒன்றின் விலை 100 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டொலர் பிரச்சினையால், பெண்கள் பயன்படுத்தும் மவுண்டன் பைக் மற்றும் சைக்கிளின் விலை 18,000 ரூபாயிலிருந்து 36,000 வரை உயர்ந்துள்ளது. சைக்கிள்களின் பாகங்கள் வெளிநாட்டில் இருந்து...

உலக சாதனை புத்தகத்தில் தனது பெயரை பதித்துள்ள மருதமுனை இரண்டரை வயது சிறுமி!

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை அல்/மினன் வீதி, ஸர்ஜுன் அக்மல் - பாத்திமா நுஸ்ஹா தம்பதிகளின் புதல்வியான மின்ஹத் லமி தனது இரண்டரை வயதில் 120 உலக நாடுகளின் தலைநகரங்களை இரண்டு நிமிடத்தில் மிக வேகமாகக்...

சிறுமி ஆயிஷா கொலை; குற்றத்தை ஒப்புக்கொண்ட மூன்று பிள்ளைகளின் தந்தை!

பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தில் இருந்து காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 9 வயது சிறுமியான பாத்திமா ஆயிஷாவின் மரணம் தொடர்பில், 29 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர்...

கொலைசெய்யப்பட்ட சிறுமி ஆயிஷாவின் இல்லத்துக்கு ரவூப் ஹக்கீம் விஜயம்!

அட்டுலுகம பிரதேசத்தில் அநியாயமாக கொலைசெய்யப்பட்ட சிறுமி ஆயிஷாவின் இல்லத்துக்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்நேற்று (29) விஜயம் மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஆறுதல் கூறியதுடன், சிறுமியின் மரணத்துக்கு விரைவில் நீதியை பெற்றுக்கொடுக்குமாறு...

சிறுமி ஆயிஷா துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படவில்லை – பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிப்பு!

படுகொலை செய்யப்பட்ட பண்டாரகம, அட்டுலுகமவைச் சேர்ந்த 9 வயதான பாத்திமா ஆயிஷாவின்  சடலம் மீதான பிரேதப் பரிசோதனை இன்று (30) இடம்பெற்றது. பிரேத பரிசோதனை அறிக்கையின் பிரகாரம்,  சிறுமி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படவில்லை  என பொலிஸார்...

ரயில் முன்பதிவு ஆசனங்களுக்கான கட்டணம் அதிகரிப்பு!

எதிர்வரும் ஜூன் 01ஆம் திகதி முதல் முன்பதிவு இருக்கைகளுக்கான கட்டணத்தை ரயில்வே திணைக்களம் உயர்த்தியுள்ளது. அதன்படி, அடுத்த மாதம் 01ஆம் திகதி முதல் முன்பதிவு இருக்கைகளுக்கான கட்டணம் 30% உயர்த்தப்பட்டுள்ளது. புகையிரத சேவைகளில் ஏற்படும்...

அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபனம் நாளை கோப் குழுவுக்கு அழைப்பு!

அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபனம் மற்றும் சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கற் பிரிவு என்பன அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவுக்கு நாளை (31) மு.ப. 10.00 மணிக்கு அழைக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவங்களின் தற்போதைய...

சிறுமி ஆயிஷாவுக்கு நீதி கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

படுகொலை செய்யப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவின் படுகொலைக்கு நீதிவழங்கப்பட வேண்டுமென கோரி வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்  ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்றையதினம் பண்டாரகம, அட்டுலுகம மற்றும் அயற்பிரதேச மக்கள் ஒன்றிணைந்து சிறுமி...

3,500 மெட்ரிக் டொன் எரிவாயு தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்தது..!

3,500 மெட்ரிக் டொன் எரிவாயு தாங்கிய கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார். எனினும் நாளை வரையில் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது என்பதுடன், நாளை மறுதினம் முதல்...

அம்பாறையில் 16 வயது சிறுமி காணாமல்போயுள்ளதாக முறைப்பாடு..!

அம்பாறையில் காணாமல் போன 16 வயது சிறுமியை கண்டுபிடிப்பதற்காக கல்முனை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள் சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது....

அட்டுலுகம சிறுமி ஆயிஷாவின் சடலம் மீதான பிரேதப் பரிசோதனை இன்று!

பண்டாரகம அட்டுலுகமவில் காணாமல் போய் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவின் சடலம் மீதான பிரேதப் பரிசோதனை இன்று இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டா பதவி விலகினால் பசில் ஜனாதிபதியாக முடியும்..!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திடீரென பதவி விலகினால் ஏற்படக் கூடிய நிலைமைகள் குறித்து நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள அவர், “ஜனாதிபதியை இராஜினாமா செய்யுமாறு கூறுகிறார்கள். அந்த...

இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர் பதவிகள் தொடர்பில் இன்று அமைச்சரவை முடிவு?

வாராந்த அமைச்சரவைக் கூட்டம் இன்று (30) ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது. புதிய அமைச்சரவை பதவியேற்ற பின்னர் நடைபெறும் இரண்டாவது அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும். எனினும், தற்போது...

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா செய்ய வேண்டும் – சுமந்திரன்..!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்து தேர்தலுக்கு செல்வதே தீர்வாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று  இடம்பெற்ற...

அவிசாவளையில் 15 வயதுடைய மாணவன் காணாமல்போயுள்ளதாக முறைப்பாடு..!

அவிசாவளை குருகல்ல பிரதேசத்தில் பாடசாலை மாணவனொருவன் காணாமல்போயுள்ளதாக அவிசாவளை பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த மாணவனின் பெற்றோர் நேற்று இரவு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காணாமல் போனவர் 15 வயதுடைய பாடசாலை...

பெஸ்டியன் வீதியில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி..!

புறக்கோட்டை, பெஸ்டியன் வீதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் பலத்த காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் காயமடைந்த நபர் கொழும்பு...