இராணுவ தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்ட ரணில் புகழாரம்!

பொதுமக்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிடாத வகையில் பாதுகாப்பினை வழங்கி, இராணுவம் தமது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பெலவத்தை, அகுரேகொடவில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்திற்கு இன்று (09) விஜயம் மேற்கொண்டிருந்த...

லிட்ரோ காஸின் மாவட்ட விலைகள்!

லிட்ரோ காஸ் நிறுவனம், சமையல் எரிவாயுவின் விலைகளை குறைத்துள்ளது. அதனடிப்படையில், மாவட்ட மட்டங்களுக்கான காஸ் விலைப்பட்டியலை அந்த நிறுவனம் ​வெளியிட்டுள்ளது. 12.5 கிலோ கிராம் நிறையைக் கொண்ட காஸின் விலை கொழும்பு மாவட்டத்தில் 4,664...

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பளம் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

பெருந்தோட்டங்களில் தொழில்புரியும் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான சம்பளமாக 1,000 ரூபாயை வழங்குமாறு தீர்ப்பளித்துள்ள ​உயர்நீதிமன்றம். முதலாளிமார் சம்மேளத்தினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த ரிட் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை  ஆயிரம் ரூபாவாக நிர்ணயித்து வெளியிடப்பட்ட...

காதிமுல் இல்ம் ஷைகுல் பலாஹ் அப்துல்லாஹ் ஹஸ்ரத் அவர்களின் ஞாபகார்த்த தினம் இன்று!

தென்னிந்தியா அதிராம்பட்டினத்தை பிறப்பிடமாகவும், இலங்கையின் காத்தான்குடியை மார்க்கப்பணியாற்றும் தளமாகவும் கொண்டிருந்த மர்ஹூம் அல்லாமா ஷெய்குல் பலாஹ் எம்.ஏ அப்துல்லாஹ் ஆலிம் ரஹ்மானி ஹஸ்ரத் அவர்களின் ஞாபகார்த்த தினம் இன்றாகும். ஆறு வருடங்களானாலும் அவரது நினைவுகள்...

‘வதந்திகளில் உண்மையில்லை’ – ஹர்ஷ டி சில்வா!

அரசாங்கத்தில் இணைந்து கொள்வதாக சிலர் வதந்திகளை பரப்பி வருவதாகவும், அந்த வதந்தியில் உண்மையில்லை எனவும் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இன்று (09) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் குழு...

உலக பல்கலைக்கழகங்களின் தரவரிசை – இலங்கைப் பல்கலைக்கழகங்களில் கொழும்புப் பல்கலைக்கழகம் முதலிடம்!

உலக பல்கலைக்கழகங்களின் 'வெபோமெட்ரிக்ஸ்' தரவரிசையின் படி இலங்கைப் பல்கலைக்கழகங்களில் கொழும்புப் பல்கலைக்கழகம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இதற்கமைய,ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் இரண்டாமிடத்தையும், பேராதனை பல்கலைக்கழகம் மூன்றாமிடத்தையும், மொரட்டுவ பல்கலைக்கழகம் நான்காவது இடத்தையும் பெற்றுள்ளன. இந்த வரிசையில்,...

யாழில் நீர் இறைக்கும் இயந்திரங்கள் திருட்டு – நால்வர் கைது!

யாழ். தெல்லிப்பழை, கட்டுவன்  பகுதியில் திருடப்பட்ட ஐந்து இலட்சம் ரூபாய் மதிக்கத்தக்க நீர் இறைக்கும் இயந்திரங்கள், தெல்லிப்பழை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன், நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது திருடப்பட்ட 07 நீர் இறைக்கும் மோட்டார்கள் மற்றும்...

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட்ட இருவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கையூட்டல் குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த மூவருக்கும் பிணை...

உணவுப்பொதி, தேநீர் என்பவற்றின் விலைகளும் குறைப்பு – சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம்!

இன்று (09) அமுலுக்கு வரும் வகையில், தேநீர் கோப்பையொன்றின் விலை ரூ. 30 ஆகவும், சாதாரண சோற்று பார்சலின் விலையை 10% சதவீதத்தால்  குறைக்கப்பட்டுள்ளதாக, அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது இன்று...

“‘ஒரே நாடு,ஒரே சட்டம்’ குறித்து தற்போது பேசுவது அர்த்தம் அற்றது” – அதாவுல்லா!

"ஒரே நாடு, ஒரே சட்டம்" குறித்து தற்போது பேசுவது அர்த்தம் அற்றது. அது செத்த பாம்புக்கு புத்துயிர் கொடுக்க முயல்வது போன்றது ஆகும் என தேசிய காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. எல்....

நாளை முதல் 75% வீதத்தால் அதிகரிக்கிறது மின்சாரக் கட்டணம் – வீடுகளில் மின்துண்டிப்பு அபாயம்!

நாளை முதல் (10) மின் கட்டணத்தை 75 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபைக்கு, பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு வழங்கியுள்ளது. 2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக மின்சாரக் கட்டணம்  ஒட்டுமொத்தமாக 75% இம்முறை அதிகரிக்கப்பட்டுள்ளது....

வரவு – செலவுத் திருத்தச் சட்டமூலம் இன்று சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் மீதான சபை ஒத்திவைப்பு மீதான விவாதம் இன்று (09) ஆரம்பமாகவுள்ளது. பாராளுமன்றம் சற்றுமுன் 01 மணிக்கு கூடியதுடன, விவாதம் எதிர்வரும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறவுள்ளது....