ஞானசார தேரரின் ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ அறிக்கையை நடைமுறைப்படுத்த தடை – ரிஷாட்டிடம் ரணில் உறுதி! !

‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற செயலணியின் அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதியிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் விடுத்த வேண்டுகோளுக்கு, ஜனாதிபதி உடன்பட்டுள்ளதாக  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற...

UNP + SJB இணைய வேண்டும், சஜித்தின் புகைப்படத்தைக் கூட இன்னும் அகற்றவில்லை – ஹரீன்..!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மீது மக்கள் புதிய எதிர்பார்ப்புடன் உள்ளதால் மக்களுக்கு போராட்டங்கள் போதும் என்ற நிலை வந்து விட்டது என பாராளுமன்றத்தில் தெரிவித்த அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஐக்கிய...

முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அளவில் மாற்றம்..!

முழுநேர போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அளவை அதிகரிப்பதற்கு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தீர்மானித்துள்ளார் . இதேவேளை  முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கை தொடர்பிலான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது....

பேராயர் மெல்கம் கர்தினாலுக்கு கொரோனா தொற்று உறுதி..!

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் தற்போது மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பேராயரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்...