பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிட ரூ.1648 கோடி செலவு..!
எதிர்வரும் 2023 ஆம் கல்வியாண்டுக்கான பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு சுமார் 1648 கோடி ரூபாவை செலவிட எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய புதிய கல்வியாண்டுக்குத் தேவையான பாடசாலைப் பாடப்புத்தகங்களில் 45 சதவீதமானது அரச...
நாளை மீண்டும் எரிவாயு விலை குறைக்கப்பட்டாலும் பதப்படுத்தப்பட்ட உணவின் விலைகளை குறைக்க முடியாது..!
நாளை (05) முதல் மீண்டும் எரிவாயு விலை குறைக்கப்பட்டாலும் பதப்படுத்தப்பட்ட உணவின் விலைகளை குறைக்க முடியாது என உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நகர் பகுதியில் பொருட்களின் விலை குறைவாக இருந்தாலும், நகருக்கு வெளியே...
நாளை (05) நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை 100 முதல் 200 ரூபாய் வரை குறைக்கப்படும்..!
நாளை (05) நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை 100 முதல் 200 ரூபாய் வரை குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 2 மாதங்களில் லிட்ரோ குறிப்பிடத்தக்க இலாபத்தை...
ராஜபக்சர்கள் தோற்கவும் இல்லை, தோற்கடிக்கப்படவும் இல்லை! எழுச்சி விரைவில் நடக்கும்..!
ராஜபக்சர்களை கீழ்த்தரமாக விமர்சிக்க வேண்டாம். ராஜபக்சர்களின் எழுச்சி விரைவில் நடக்கும். உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளின் சூழ்ச்சிகளால் ராஜபக்சர்களின் அரசியல் பயணத்துக்கு ஒருபோதும் முடிவு கட்ட முடியாது என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...
புற்று நோயாளர்களுக்கான மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு..!
மார்பக புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் tabzumab தடுப்பூசி உட்பட புற்றுநோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் 20 வகையான மருந்துகளுக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளதால் அவர்களுக்கான தொடர் சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு ,கண்டி...
விநியோகத்தில் புதிய நடைமுறை – 400 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படும் நிலை..!
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமானது எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அடுத்த நாளுக்கான எரிபொருள் தொகையை பெறுவதற்கு முன்கூட்டியே பணம் செலுத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் 400 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய...
நாட்டிலிருந்து வெளியேறும் வைத்தியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு..!
நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினை காரணமாக நாட்டிலிருந்து வெளியேறி வெளிநாடு செல்லும் வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் மத்தியக் குழு உறுப்பினர் வைத்தியர் ருவன் ஜயசிறி இதனைக்...
நாட்டில் அடுத்தகட்ட போராட்டம் இரத்தக்களரியில் முடிவடையும் – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை..!
நாட்டில் அடுத்தகட்ட போராட்டம் இரத்தக்களரியில் முடிவடையும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் விசேட கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை...
இருபதாயிரம் அரச ஊழியர்களுக்கு இவ்வருடம் ஓய்வு வழங்க அரசாங்கம் திட்டம்..!
இருபதாயிரம் அரசு ஊழியர்களுக்கு ஓய்வு இந்த வருட இறுதிக்குள் இருபதாயிரம் அரசு ஊழியர்களுக்கு ஓய்வு அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு 60 வயதில் ஓய்வு அளிக்க வேண்டும் என்ற அரசின் முடிவின்படி, ஒரேயடியாக...
இலங்கைக்காக கடன் சலுகை திட்டத்தை ஆரம்பிக்க Paris Club அங்கத்தவர்கள் ஆயத்தம்..!
இலங்கைக்காக கடன் சலுகை திட்டமொன்றை ஆரம்பிக்க பெரிஸ் கிளப் (Paris Club) அங்கத்தவர்கள் தயாராகி வருகின்றனர். Paris Club அங்கத்தவர் அல்லாத இருதரப்பு கடன் வழங்குனர்களுடன் இணைந்து கலந்துரையாடுவதற்கும் Paris Club அங்கத்தவர்கள் குழு...
புதிய கூட்டணி இன்று அங்குரார்ப்பணம்..!
சுயாதீன கட்சிகளின் ஒன்றியத்தால் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் அங்குரார்பண நிகழ்வு மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்ற வளாகத்தில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது. இதன்போது, ஆரம்பிக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் பெயர் அறிவிக்கப்படும். இந்த கூட்டணியின்...
கோட்டாபய தப்பியோடவும் இல்லை விரட்டியடிக்கப்படவும் இல்லை – விரும்பினால் மீண்டும் அரசியலுக்குள் நுழையலாம்..!
கோட்டாபய ராஜபக்ச, நாட்டைவிட்டு தப்பியோடவும் இல்லை. அவர் விரட்டியடிக்கப்படவும் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாட்டில் இடம்பெற்ற போராட்டங்களையடுத்து இலங்கையை விட்டுத் தப்பியோடிய...