தொட்டலங்க தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு ரணில் பணிப்புரை!
கொழும்பு, தொட்டலங்க, கஜிமாவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, தீயணைப்பு பிரிவின் முப்படைத் தளபதிகளுக்கு அறிவுறுத்துமாறு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,...
“யூசுப் அல்-கர்ளாவி” என்ற மாமனிதன்!
இமாம் யூசுப் அல் - கர்ளாவி அவர்களும் இவ்வுலகை விட்டு அகன்று, நிரந்தர உலகிற்கு சென்று விட்டார்கள். மிகச் செல்வாக்குப் பெற்ற அறிஞராக இஸ்லாமிய உலகிலும் அதற்கு வெளியேயும் வாழ்ந்த அவர், தனது 96வது...
இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த ஹக்கீம் – ஒலுவில் துறைமுக அபிவிருத்தி தொடர்பிலும் கலந்துரையாடல்!
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயை திங்கட்கிழமை (26)அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலமான இந்திய இல்லத்தில் சந்தித்தார். நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பில் விரிவாகக்...
கொழும்பு, தொட்டலங்க தொடர்மாடி குடியிருப்பில் பாரிய தீ பரவல்!
கொழும்பு, தொட்டலங்க, கஜிமாவத்தையில் உள்ள தொடர் மாடி குடியிருப்பில் இன்று (27) பாரிய தீ பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புப் பிரிவினர் மற்றும் ஏனைய பாதுகாப்புப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர் என்று...
அரசு ஊழியர்களின் வாய்க்கு பூட்டு!
பொது நிர்வாக அமைச்சகம், சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிப்பதற்கான கட்டுப்பாடுகள் குறித்து பொது நிர்வாக அமைச்சு அதிகாரிகளுக்கு நினைவூட்டும் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது மேலும் இது தொடர்பான சட்ட மீறல்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என...
வைத்தியரின் தவறான அறுவை சிகிச்சை – வத்தளையில் உயிரிழந்த இளம் பெண்!
கொழும்பு - வத்தளை பிரதேசத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் அறுவை சிகிச்சை தவறான காரணத்தினால் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த 17 நாட்களுக்கு முன்னர் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட புத்திக்கா...
“நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்க நடவடிக்கை எடுங்கள்” – NFGG வேண்டுகோள்!
சவூதி அரேபிய அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டின் கீழ் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அமைக்கப்பட்ட நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தினை மக்கள் பாவனைக்கு கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வேண்டுகோள். மேற்படி வேண்டுகோளினை சவூதி அரேபிய ராஜ்யத்தின்...
பெற்றோரை இழந்த மாணவர்களுக்கான Tharapuram Education Center கல்வி நிலையம் – புதிய மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம் கோரல்!
தாராபுரம் துருக்கி சிட்டியில் அமைந்துள்ள Tharapuram Education Center கல்வி நிலையத்தில், 2023 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. அந்தவகையில், 06 - 16 வயதிற்குட்பட்ட, தந்தையை இழந்த மாணவர்கள்...
WhatsApp இல் வரப்போகும் புதிய அப்டேட்!
வாட்ஸ்அப் நிறுவனத்தின் அடுத்து வரும் புதிய அப்டேட் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதற்கமைய, 32 பேர் வரை ‘குரூப் கால்’ செய்யும் புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி...
தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!
இந்த மாதத்தின் முதல் பகுதியுடன் ஒப்பிடுகையில் தற்போது தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக புறக்கோட்டை தங்க வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதற்கமைய இந்த மாதத்தின் முதல் பகுதியில் 24 கரட் தங்கம் ஒரு பவுண் ஒரு இலட்சத்து...
கோட்டாவின் மனைவியிடம் கப்பம் கோரிய நபருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மனைவி திருமதி அயோமா ராஜபக்சவுக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு...
மின்வெட்டு நேரம் சடுதியாக அதிகரிப்பு!
செயலிழந்துள்ள நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது மின் பிறப்பாக்கியை வழமைக்கு கொண்டு வர 3 அல்லது 5 நாட்கள் செல்லும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிக்கின்றார். ட்விட்டர்...