இளவரசர் முஹம்மது பின் சல்மானை சவூதி அரேபியாவின் பிரதமராக அறிவித்து மன்னர் ஆணை!

சவூதி அரேபியாவின் பிரதமராக இளவரசர் முஹம்மது பின் சல்மானை நியமிக்குமாறு மன்னர் சல்மான் அரச ஆணை பிறப்பித்துள்ளார். சவூதி அரேபியாவின் அரசர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் தனது மகனும் பட்டத்து இளவரசருமான மொஹமட்...

இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் மகன் பிணையில் விடுதலை!

கிரிபத்கொடை பகுதியில் பாடசாலை மாணவர்கள் இருவரை தாக்கியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் புதல்வர் உள்ளிட்ட சிலர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 26 ஆம் திகதி...

ரணிலின் உயர் பாதுகாப்பு வலய வர்த்தமானிக்கு எதிராக SJB எம்.பிக்கள் மனு தாக்கல்!

கொழும்பு நகரில் அதியுயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தி ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலின் செயற்பாட்டை இடைநிறுத்துமாறு கோரி, ஐக்கிய மக்கள் சக்தி இன்று (28) உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை  மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது....

UDA இனால் நிர்மாணிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் முதலாவது வீடு டொலருக்கு விற்பனை!

நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான வீடுகளை டொலர்களுக்கு விற்பனை செய்யும் அரசின் வேலைத் திட்டத்தின் கீழ், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் பணிபுரியும் இலங்கையர் ஒருவர், முதலாவது வீட்டைக் கொள்வனவு செய்துள்ளதாக நகர...

முல்லைத்தீவு- குருந்தூர் மலை விவகாரம்; ‘சிங்களவர்களை குடியேற்றமாட்டேன்’ – விதுர விக்ரமாநாயக்க!

முல்லைத்தீவு- குருந்தூர் மலைப் பகுதியில்  இடம்பெற்றுவரும் தொடர் நிகழ்வுகள் தவறான புரிதலால் இடம்பெற்றதாக நம்புவதாகத் தெரிவித்துள்ள புத்தசாசன, சமய, கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமாநாயக்க,  ஒரு நாட்டில் உள்ள தொன்மைகள் அந்த நாட்டிற்கு...

கெஹெலியவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றப்பத்திரிகை தாக்கல்!

அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட இருவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (28) இந்த குற்றப்பத்திரிகை தாக்கல்...

முஸ்லிம் உலகுக்கு பெருமை சேர்க்கும் ஈரான் இஸ்லாமியக் குடியரசு!

ஏகாதிபத்தியவாதிகளாலும் அரபு ஆட்சியாளர்களாலும் தூண்டப்பட்ட சதாம் ஹுசைனின் ஈரான் மீதான எட்டு ஆண்டுகால அழிவு யுத்தம் 1980 செப்டம்பர் 22 ஆம் திகதி ஆரம்பமானது. இப்படையெடுப்பை நினைவுகூரும் வகையில். ஈரான் இஸ்லாமிய குடியரசு மோதலின்...

தேசிய சபையின் அங்குரார்ப்பணக் கூட்டம் நாளை!

தேசிய பேரவையின் அங்குரார்ப்பணக் கூட்டம் நாளை (29) காலை 10.30 மணிக்கு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்தனவின் யோசனைக்கு அமைவாக ஸ்தாபிக்கப்பட்ட தேசிய சபைக்கு நியமனம்...

ரணிலுக்கு எதிராக உயர்நீதிமன்றம் செல்கிறது சஜித் அணி!

ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவின் அறிவித்தலுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளது . அந்தவகையில், கொழும்பின் சில முக்கிய பகுதிகளை  அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்து, பாதுகாப்பு அமைச்சினால் கடந்த...

100 பில்லியன் டொலரினை இலங்கையில் முதலீடு செய்ய திட்டம்?

எதிர்வரும் 10 ஆண்டுகளில் 100 பில்லியன் டொலரினை, இந்திய அதானி குழுமம் இலங்கையில் முதலீடு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வலுசக்தி துறைக்கே அதிக முதலீடுகளை மேற்கொள்வதற்கு அதானி குழுமம் எதிர்பார்த்துள்ளதாக குறித்த நிறுவனத்தின் தலைவர்...

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுப்பிலுள்ளோருக்கு பிணை கோரும் மனுக்கள் விரைவில் – இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு!

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ், நீண்டநாட்களாக விளக்கமறியலிலும், தடுப்புக் காவலின் கீழும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவர் சார்பிலும், மேன் முறையீட்டு நீதிமன்றில் பிணை கோரும் மனுக்களை தாக்கல் செய்ய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்...