தேசிய பேரவையின் முதலாவது கூட்டத்தில் இரு உப குழுக்களை அமைக்க தீர்மானம்!

ஆளும் கட்சி, எதிர்க்கட்சியின் பங்குபற்றலுடன் நடைபெற்ற “தேசிய பேரவையின்” முதலாவது கூட்டத்தில் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பில் இரு உப குழுக்களை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டது. குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால தேசிய...

பார்வையை இழந்தும் சவால்களை சாதனையாக்கி சிகரம் தொட புறப்பட்ட மாணவி சைசூன்!

பார்வையை இழந்தும் சவால்களை சாதனையாக்கி சிகரம் தொட புறப்பட்ட மாணவி! கல்முனையைச் சேர்ந்த மாணவி அப்துல் சலீம் சைசூன் தரம்-9 இல் கல்வி கற்றுக் கொண்டு இருக்கும்போது, தனது கண்பார்வையினை முழுமையாக இழந்த நிலையில்,...

அமெரிக்கா சென்ற பசிலுக்கு நேர்ந்த கதி!

அமெரிக்கா சென்ற முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இலங்கையுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து விதமாக இலங்கை தொடர்பான செயற்பாடுகளையும் விட்டு விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் தனது தொலைபேசி எண்ணை...

‘விவசாயிகளுக்கு துப்பாக்கிகள் வழங்கப்படும்’ – மஹிந்த அமரவீர!

வனவிலங்குளிடமிருந்து பயிர்களைக் காக்க விவசாயிகளுக்கும் துப்பாக்கிகள் வழங்கப்படும் என விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார். வன விலங்குகளால் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைகள் வெற்றியளிக்காவிட்டால், விவசாயிகளுக்கு துப்பாக்கிகள் வழங்கப்படும் என விவசாய மற்றும் வனஜீவராசிகள்...

சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக்க கமகேவுக்கு எதிராக குற்றப்பத்திரம்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கத்துக்கு எதிராக அதிருப்தி உணர்வுகளை தூண்டினார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக்க கமகேவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில், நேற்று (28) குற்றப்பத்திரம் தாக்கல்...

சகாக்களை சந்தித்தார் சுப்பிரமணியன் சுவாமி!

இந்திய பாஜக மூத்த அரசியல்வாதி சுப்ரமணியன் சுவாமி, முன்னாள் ஜனாதிபதியையும், முன்னாள் பிரதமரையும் நேற்று (28) கொழும்பில் சந்தித்தார். கொழும்பில் உள்ள கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட “தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளின் முன்னேற்றத்தின்...

அதிபரின் அமானுஷ்ய தாக்குதலுக்கு இலக்கான மாணவி வைத்தியசாலையில் அனுமதி!

நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கொட்டகலை – போகாவத்த பிரதேச பாடசாலையொன்றில் தரம் பத்தில் கல்வி பயிலும் மாணவியொருவர், அதிபரின் தாக்குதலுக்கு இலக்காகி காயங்களுடன் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டப் பின்னர் மேலதிக ​சிகிச்சைக்காக டிக்கோயா...

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைத்தியர்கள் சாதனை!

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வாய், முகம் மற்றும் தாடை சம்மந்தமான சிகிச்சை நடவடிக்கைகள் சத்திர சிகிச்சை நிபுணர்களினால் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் சில சிகிச்சைகளுக்காக நோயாளர்கள் வெளி மாவட்டங்களான யாழ்ப்பாணம், வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு...

கல்முனை ஸாஹிராவின் ‘தங்க’ மாணவர்கள்!

கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியில் கல்வி பயிலும்  தரம் 09 சீ பிரிவை சேர்ந்த மாணவர்களான என்.எம் சப்ரின், கே. கைப் சக்கி, ஏ.எம்.எம் அஸ்ஜத் ஆகிய மூன்று மாணவர்களும், இரண்டு இலட்சத்து எண்பதினாயிரம் ...

22​ஆவது திருத்தம் மீதான விவாதம் விரைவில்!

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6, 7ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சற்றுமுன்னர் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றியக் குழுக் கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விரைவில் தேர்தல்!

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு இன்றைய தினம் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்தன விடுத்துள்ள கோரிக்கைக்கு அமையவே இந்த...

தேசிய சபையின் ஆரம்பக் கூட்டம் இன்று!

தேசிய சபை முதல் தடவையாக இன்று(29) கூடவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று(29) காலை 10.30 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. தேசிய சபைக்கென தெரிவு செய்யப்பட்டுள்ள...

தென்கிழக்குப் பல்கலைக்கழக அறபு மொழி பீடத்தின் 9ஆவது சர்வதேச ஆய்வரங்கு!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீடத்தின் 9ஆவது சர்வதேச ஆய்வரங்கு பீடாதிபதி பேராசிரியர் எஸ்.எம்.எம். மஸாஹிர் தலைமையில் தென்கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பிரதம...