புதிய ஊடக பணிப்பாளர் மற்றும் இராணுவப் பேச்சாளராக பிரிகேடியர் ரவி ஹேரத் பொறுப்பேற்பு!

இலங்கை சமிக்ஞை படையணியை சேர்ந்த பிரிகேடியர் ரவி ஹேரத், 19 ஆவது புதிய ஊடக பணிப்பாளர் மற்றும் இராணுவப் பேச்சாளராக தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இன்று (06) காலை இராணுவ தலைமையகத்தில் இந்த நிகழ்வு...

இலங்கைக்கு எதிராக ஜெனீவா தீர்மானம் நிறைவேற்றம்!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட  தீர்மானம் 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதில் ஆதரவாக 20 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டன. பொலிவியா, சீனா, கியூபா, எரித்திரியா,...

சுமார் 4000 மில்லியன் பண மோசடி; திலினி பிரியமாலிக்கு விளக்கமறியல்!

பண முதலீட்டு நிறுவனம் என்ற போர்வையில் கொழும்பில் உள்ள உலக வர்த்தக மையத்தில் (WTC) 34வது மாடியில் அலுவலகம் நடத்தி வந்த பெண்ணை நேற்று(5) சிஐடி கைது செய்தது. சிஐடியால் கைது செய்யப்பட்ட பெண்ணின்...

Hummer வாகனம் ஏலத்தில் வழங்கியது தொடர்பாக ஒரு வாரத்தில் அறிக்கை வழங்குமாறு சுங்க திணைக்களத்திடம் கோரிக்கை!

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஹமர் வாகனம் ஒன்றை, இறக்குமதியாளருக்கே ஏலத்தில் வழங்கியது தொடர்பாக ஒரு வார காலத்துக்குள் அறிக்கை வழங்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய சுங்க திணைக்களத்திடம் கோரியுள்ளார். சட்டவிரோதமாக இந்நாட்டுக்கு...

‘ஆசிரியம் என்பது ஓர் இறைவணக்கம்’ – ஆசிரியர்கள் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்!

கற்பித்தல் என்பது சமூகக் கட்டுருவாக்கலுக்கான ஆளுமைகளை உருவாக்கும் பணியாகும். அது ஓர் உயரிய ஸதகதுல் ஜாரியாவாகும். தொழில் என்று கருதாமல் தொண்டு செய்யும் ஓர் அறப்பணி. மறுமையில் அல்லாஹ்விடம் வகைசொல்ல வேண்டிய பொறுப்பு. மாணவர்களை...

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிரான வழக்கு: வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை – சட்ட மா அதிபர் திணைக்கள செயற்பாடு தொடர்பில் பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் விசனம்!

பிரபல மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட இருவருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு, புனையப்பட்ட, முன்னெடுத்து செல்ல முடியாத வழக்கு எனவும், அவ்வாறான பின்னணியிலேயே தொடர்ச்சியாக திகதிகளைப் பெற்று, வழக்கை ஒத்திவைக்கும் நடவடிக்கைகளில்...

அவசர நெருக்கடிக்கு பதிலளிப்பதற்கான தேவைகளை அடையாளம் காண்பது குறித்த கலந்துரையாடல்!

உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டில், உள்ளூர் அபிவிருத்தி உதவி திட்டத்தின் (LDSP) கீழ், அவசர நெருக்கடிக்கு பதிலளிப்பதற்கான தேவைகளை அடையாளம் காண்பது குறித்த கலந்துரையாடல், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் தலைமையில்,...

22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூல விவாதம் ஒத்திவைப்பு!

அரசியலமைப்பின் 22ஆவது  திருத்தச் சட்டமூலத்தை அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கு, இன்று (06) கூடிய  கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பின்னர் சபாநாயகர்...

கோப் குழு தலைவர் பதவி மொட்டுக்கு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார, ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது சபையின் பொது அலுவல்கள் தொடர்பான பாராளுமன்ற குழுவின் (கோப் குழு) தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன...

“ஆசிரியர்களின் வழிகாட்டல்கள் சிறந்த ஆளுமைகளை உருவாக்கும்” – ரிஷாட்!

ஆசிரியர்களின் வழிகாட்டல்கள் மாணவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்துவதில் பெரும் பங்காற்றுவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,...

பாராளுமன்றத்தில் உணவுப்பொருட்கள் திருட்டு – ஹெரோயினுடன் ஊழியர் கைது!

பாராளுமன்றத்தில் கடமையாற்றும் பணியாளர்களில் ஒருவர் 100 மில்லிகிராம் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். பத்தரமுல்ல பிரதேசத்தில், தலங்கம பொலிஸாரால் 100 கிராம் ஹெரோயினுடன் நேற்று (5) இவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ஊழியர் தொடர்பில்...

‘மக்கள் மனதில் நீங்காமல் உள்ளோர் என்றென்றும் நினைவு கூரப்படுவர்’ – ரஊப் ஹக்கீம்!

மறைந்த திறனாய்வாளர் கே.எஸ். சிவகுமாரன், சிரேஷ்ட சட்டத்தரணி ராஜகுலேந்திரா ஆகியோர் வித்தியாசமான பன்முக ஆளுமை கொண்டவர்கள். அவ்வாறே இந்த அரங்கத்திற்கு பெயர் சூட்டப்பட்டிருக்கும் மறைந்த கலாநிதி எம்.ஏ.எம். ஷுக்ரி, மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத்...

UNHRC – ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான வாக்கெடுப்பு இன்று!

ஐக்கிய நாடுகள் சபையின் 51 ஆவது மனித உரிமைகள் ஆணைக்குழுவில், இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று (06) நடைபெறவுள்ளது. கடந்த மாதம் 12ம் திகதி சுவிட்ஸர்லாந்தின் ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள்...

விஞ்ஞான மாநாட்டில் முதலிடம் பெற்ற இலங்கை வைத்தியர் Dr.ரிஷாட்!

இலங்கை மகப்பேறியல் மற்றும் மகப்பேற்று மருத்துவர்கள் சங்கத்தின் 2022 இற்கான வருடாந்த விஞ்ஞான மாநாடு கடந்த செப்டம்பர் இறுதியில் கொழும்பு, ஷங்ரில்லா ஹோட்டலில் நடைபெற்றது. இவ்வருடம் இடம்பெற்ற குறித்த மாநாட்டில் தெற்காசிய நாடுகளுக்கான மகப்பேறியல்...