ஊடகச் செயலாளர்களுக்கு ஜனாதிபதியின் முக்கிய பணிப்புரை!
தற்போதைய சவாலில் இருந்து நாட்டை மீட்டெடுக்க நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் எனவும், அதற்கு துல்லியமான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது அவசியம் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரவித்தார். பிரசாரம் இன்றி...
A/L பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் ஒத்திவைப்பு!
2022 ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஆகியவை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, உயர்தரப் பரீட்சை 2023 ஜனவரி 23 முதல்...
13 வது அரசியலமைப்புத் திருத்தம் – ஜெனிவாவில் இந்தியா அதிருப்தி!
13வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் இலங்கையின் அர்ப்பணிப்பில் முன்னேற்றம் இல்லை என இந்தியா தெரிவித்துள்ளது. ஜெனிவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புகளுக்கான இந்தியாவின்...
“பௌத்த நாடான தாய்லாந்து போன்று இலங்கையிலும் விபசாரத்தை சட்டபூர்வமாக்க வேண்டும்” – டயானா கமகே!
விபசாரத்தை சட்டபூர்வமாக்க வேண்டும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். பௌத்த நாடான தாய்லாந்து விபசாரத்தை சட்டபூர்வமாக்கியுள்ளது என்றும், அது அவர்களின் மதம் அல்லது கலாசாரத்திற்கு தீங்கு விளைவிக்கவில்லை என்றும் அவர்...
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு!
லங்கா சதொச நிறுவனம் 6 அத்தியாவசியப் பொருட்களின் விலையை இன்று (07) முதல் குறைத்துள்ளது. குறைக்கப்பட்ட உணவு வகைகள் மற்றும் புதிய விலைகளின் பட்டியல் ஒரு கிலோகிராம் உள்ளூர் உருளைக்கிழங்கின் விலை 35 ரூபாவால்...
FIFA – பாதுகாப்புப் கடமையில் ஈடுபட 950 இலங்கையர்கள் கட்டாருக்கு பயணம்!
கட்டாரில் நடைபெரும் உலக கால்பந்தாட்டப் போட்டிக்காக அங்கு பாதுகாப்புப் கடமையில் ஈடுபடுவதற்காக இலங்கையில் இருந்து 10 நாட்கள் பயிற்சி பெற்று அதன் பின் நடைபெற்ற பரீட்சையில் சித்தியடைந்த 950 பேர் அந்த நாட்டில் சேவை...
கல்முனை அல்-மிஸ்பாஹ் மாணவன் வரலாற்றுச் சாதனை!
திருகோணமலை - கந்தளாய் லீலாரத்ன பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில், நேற்று (06) நடைபெற்ற 16 வயதிற்குட்பட்டவர்களுக்கான பரிதிவட்டம் வீசும் போட்டியில் கல்முனை...
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் – IMF கடனுதவி வேலைத்திட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
லங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் என்ற தொனிப்பொருளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய தீர்மானத்தின் வாக்கெடுப்பு நேற்று (06) நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில்...
பந்துலவை வெளியேற்றி விட்டு மொட்டுக் கட்சியுடன் மந்திராலோசனை நடத்திய ரணில்!
அமைச்சரவை அமைச்சர்களை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் பொதுஜன பெரமுன சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவிற்கும் இடையில் நேற்று பிற்பகல் (06) மிக முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. விசேட உரையாற்றுவதற்காக ஜனாதிபதி நேற்று நாடாளுமன்றத்திற்கு...
கடவுச்சீட்டு பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
2022 ஜனவரி முதல் ஜூலை வரையில் மட்டும் 224,915 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக பதிவு செய்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. இது கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு மற்றும்...
மஹிந்த, கோட்டா, பசிலுக்கு எதிராக விசாரணை!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகளுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்ற அடிப்படையில், இது குறித்து ஆராய்வதற்காக உயர்...
மின்சார கட்டண அதிகரிப்பு களேபரமாகுமா?
இலங்கை மக்களின் வருமானங்கள் குறைவடைந்துள்ளன. சிலருக்கு வருமானங்களே இல்லை என்றாலும் தவறாகாது. அந்தளவு இலங்கையின் தொழிற்துறைகள் பாதிப்படைந்துள்ளன. மக்களது செலவுகள் முன்னரை விட பல மடங்கு அதிகரித்துள்ளன. இப்படி மிகக் கடுமையான பொருளாதார சிக்கலை...
முஸ்லிம் பாடசாலைகளில் மீலாத் விழாவை நடாத்த கல்வி அமைச்சு வலியுறுத்து!
எதிர்வரும் ஒக்டோபர் 20 ஆம் திகதியன்று சகல முஸ்லிம் பாடசாலைகள் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலைகளில் மீலாத் விழா ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது. மீலாதுன் நபி...