‘மாணவர் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே கொல்லப்படுவார் ‘ – ஆதிவாசி தலைவருக்கு கிடைத்த மொட்டைக் கடிதம்!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே கொல்லப்படவுள்ளதாக, ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில எத்தோவுக்கு பெயர் தெரியாத கடிதம் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாணவர் செயற்பாட்டாளர் வசந்த முதலிகேவுக்கு எதிரான தண்டனையை...

ஹப்புத்தளை – இதல்கஸ்ஹின்ன அபாயகரமான பகுதியாக அறிவிப்பு!

ஹப்புத்தளை - இதல்கஸ்ஹின்ன குன்று பகுதி அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதிக்கு சுற்றுலா செல்லவும், இரவு நேரங்களில் கூடாரங்களை அமைக்கவும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத செயற்பாடுகள், உயிர் ஆபத்தான...

22வது திருத்தம் நிறைவேற்றப்படுவதில் சிக்கல்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமைய முன்வைக்கப்பட்டுள்ள 22வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மட்ட கலந்துரையாடல்களின் போது, 22வது திருத்தச் சட்டம்...

போஷாக்குக்கா விசேட செயற்பாட்டு படையணி!

போஷாக்குக்கான விசேட செயற்பாட்டு படையணியை ஸ்தாபிப்பதற்காக சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் இந்த செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவில் விசேட வைத்தியர்கள் உள்ளிட்ட பலர் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

‘கல்-எளிய முஸ்லிம் கிராம வரலாறும் பரம்பரையும்’ – ஒரு பார்வை!

வரலாறு பற்றிய உணர்வும் வரலாற்று நோக்கும் ஒரு சமூகத்துக்கு மிகவும் அவசியமாகும். கடந்த கால நிகழ்வுகள், அனுபவங்கள் பற்றிய அறிவானது ஒரு சமூகம் சமகாலத்தை விளங்கவும் எதிர்காலத் திட்டமிடலுக்கும் துணை புரிகின்றது. இவ்வகையில் இஸ்லாம்...

“கொழும்பில் வீடு வீடாக கொண்டு வரப்படும் பொலிஸ் பதிவு படிவங்களை நிரப்பி கொடுக்க வேண்டாம்” – மனோ!

வெள்ளவத்தை, பம்பலபிட்டி உட்பட  கொழும்பு மாநகர மற்றும் மாவட்ட பொலிஸ் நிலையங்களினால், வீடு வீடாக கொண்டு வரப்படுவதாக கூறப்படும்  பொலிஸ் பதிவு படிவங்களை நிரப்பி கொடுக்க வேண்டாம். இதுபற்றி சட்ட ஒழுங்கு அமைச்சர் டிரான்...

‘ஒன்றாக எழுவோம்’ – மஹிந்தவின் புதிய ஆரம்பம்!

தற்போதுள்ள அமைப்பில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்றுக்கொள்கிறது என அக்கட்சியின் பதில் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்து நிற்போம் – களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்...

‘தமிழர்களையும், முஸ்லிம்களையும் அழிப்பதற்கு முற்சித்தால் நீங்களே அழிந்துபோவீர்கள்’ – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

தமிழர்களையும், முஸ்லிம்களையும் அழிப்பதற்கு முற்சித்தால் இறுதியில் நீங்களே அழிந்து போவீர்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே...

‘திலினி பிரியமாலியுடன் எவ்வித தொடர்புகளும் இல்லை’ – மறுக்கும் ராஜபக்ஷ குடும்பம்!

கொழும்பு, உலக வர்த்தக மையத்தில், ஆடம்பரமான அலுவலகம் ஒன்றை நடத்தி, பெருந்தொகை பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் திக்கோ குழும தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலியுடன், தமக்கு எவ்வித தொடர்புகளும் இல்லை என்று...

‘பாகிஸ்தான் அணி, T20 உலகக் கிண்ண தொடரில் முதல் சுற்றிலேயே வெளியேறும்’ – சொஹைப் அக்தார்!

கடுமையாக பலம் இழந்துள்ள பாகிஸ்தான் அணி, உலகக் கிண்ண தொடரில் முதல் சுற்றிலேயே வெளியேறும் என அந்நாட்டின் முன்னாள் வீரப்பந்துவீச்சாளர் சொஹைப் அக்தார் தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், ஆசிய கோப்பை தொடரில்...

ஒக்டோபர் 10ஆம் திகதி திங்கட்கிழமை விசேட விடுமுறை!

எதிர்வரும் ஒக்டோபர் 10ஆம் திகதி திங்கட்கிழமை விசேட வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் 2022 ஆம் ஆண்டுக்கான வங்கி விடுமுறை நாட்களைக் காட்டும் குறிப்பில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் 9ஆம்...