‘உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ – ஜீ.எல்.பீரிஸ்!

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்தால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சுதந்திர மக்கள் சபையினால் இன்றைய தினம் (10) ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர்...

கோல்பேஸ் போராட்டம் – பொலிஸாரின் கோரிக்கை நிராகரிப்பு!

கொழும்பு, காலி முகத்திடலில் சட்டத்தரணிகள் மற்றும் தொழிற்சங்கத்தினர் இணைந்து இன்று(10) பிற்பகல் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ள எதிர்ப்பு நடவடிக்கைக்கு தடை விதிக்குமாறு கோரி கோட்டை பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கோட்டை நீதவான் திலின கமகே நிராகரித்துள்ளார்....

மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு வறிய குடும்பங்களுக்கு நிவாரணம்!

கொழும்பு, பொரளை ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக சபை முஹம்மது நபியின் பிறந்த நாளை முன்னிட்டு ஒழுங்கு செய்த சர்வ மத நிகழ்வு மற்றும் வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதி வழங்கும் வைபவம், பள்ளிவாசல்...

மிஹிந்தல ரஜமஹா விஹாரையின் பிரபல தேரரை கொலை செய்ய சதி – பின்னணி இதுவா?

மிஹிந்தல ரஜமஹா விகாரையின் பீடாதிபதி பூஜ்ய வலஹங்குனவே தம்மரத்ன தேரர், தம்மை கொல்வதற்கான சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். ஊழல் அரசியல்வாதிகளை புகழ்ந்து பேசாமல், மக்கள் படும் கஷ்டங்களை தான் எப்பொழுதும் எடுத்துரைப்பதாக கூறிய...

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் இருவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட மற்றுமொரு ஊழல் வழக்கு தொடர்பில், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (10) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றம்...

IMF – உலக வங்கி உச்சி மாநாடு இன்று ஆரம்பம் – இலங்கை பிரதிநிதிகளும் பங்கேற்பு!

சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கி குழுமம் (WBG) ஆகியவற்றின் 2022 ஆண்டு கூட்டங்கள் இன்று (10) ஆரம்பமாகி, அக்டோபர் 16 ஆம் திகதி வரை வொஷிங்டன் DC இல் உள்ள...

“ஷெய்ஹுல் உலமா” – அட்டாளைச்சேனையில் உலமாக்கள் கௌரவிப்பு!

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் அட்டாளைச்சேனை கிளை ஏற்பாடு செய்த "ஷெய்ஹுல் உலமா" உலமாக்கள் கௌரவிப்பும் மலர் வெளியீடும் அட்டாளைச்சேனை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் அட்டாளைச்சேனை...

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க ரணில் தீர்மானம்!

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8000 இலிருந்து 4000 ஆக குறைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். “அடுத்த தேர்தலுக்கு முன்னர், உள்ளூராட்சி மன்றங்களுக்கான (பிரதேச சபைகள், மாநகர சபைகள், நகர சபைகள்) சபை...

அதிகாரங்களை மீறும் பொலிஸ் அதிகாரிகளுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை!

தமது அதிகாரங்களை மீறும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) எச்சரிக்கை விடுத்துள்ளது. சட்ட விரோதமான உத்தரவின் பேரில் செயற்படும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என்றாவது ஒரு நாள் தமது சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு விலை...

கைதான திலினி பிரியமாலியுடன் கம்மன்பில, தயாசிறி, ஓமல்பே தேரர் ஆகியோருக்கு தொடர்பா?

கொழும்பில் நிதி நிறுவனமொன்றில் பல கோடி ரூபா பணம் மோசடி செய்ததாக  தெரிவித்து கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பியுமாலியுடன் தொடர்பிருப்பதாக வெளியாகும் தகவல் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவில் முறையிடவுள்ளதாக ஸ்ரீ லங்கா...

பொதுமக்களின் உதவியை நாடும் இளம் ஊடகவியலாளர்கள் சங்கம்!

அரசாங்கத்துக்கு எதிரானப் போராட்டங்களில் உயிரிழந்தவர்களை காலிமுகத்திடலில் அமைதியான முறையில் நினைவுக்கூர முயற்சித்தவர்களிடம், பொலிஸார் நேற்று (09) மோசமாக நடந்துகொண்ட  சம்பவம் ​தொடர்பில் இலங்கையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை இளம் ஊடகவியலாளர்கள்...

குச்சவெளி பிரதேச சபைக்கு விஜயம் செய்த பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர்!

திருகோணமலை மாவட்டம், குச்சவெளி பிரதேச சபைக்கு விஜயம் செய்த பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் பாரூக் புர்கிக்கு, அதன் தலைவர் ஏ.முபாறக்கினால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த விஜயத்தின் போது, ​​உயர்ஸ்தானிகர் மற்றும் உள்ளூர்...

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கைது!

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வநாயகபுரம் பகுதியில் ஜீப் ரக வாகனமும் முற்சக்கரவண்டியும் மோதியதில் முற்சக்கரவண்டி சாரதி படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து நேற்றிரவு 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது....