வறிய மக்கள் மிகவும் அதிகமாக வாழும் நாடுகளான இலங்கை உள்ளிட்ட 54 நாடுகளுக்கு நிவாரணம் தேவை – ஐ.நா!
உலகளவில் பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்து வரும் நிலையில், உலகில் வறிய மக்கள் மிகவும் அதிகமாக வாழும் நாடுகளான இலங்கை உள்ளிட்ட 54 நாடுகளுக்கு அவசர கடன் உதவி தேவை என ஐ.நா தெரிவித்துள்ளது. ஐ.நா இன்று (11.10.2022) வெளியிட்டுள்ள...
“விகாரையின்மின் கட்டணத்தை செலுத்தவே பணமில்லை; எப்படி பிரியமாலியிடம் பணத்தை கொடுப்பேன்?’ – ஞானசார தேரர்!
திலினி பிரியமாலியிடம் பணத்தை வழங்குவதற்கு மாத்திரமல்ல விகாரையின் மின் கட்டணத்தை கூட செலுத்த முடியாத நிலைமையில் தான் இருப்பதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். தன்...
‘இலங்கை ஒரு நடுத்தர வருமான நாடாகவே இருக்கும்’ – ஜனாதிபதி ஊடகப்பிரிவு!
இலங்கை ஒரு நடுத்தர வருமான நாடாகவே இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று அறிவித்துள்ளது. இலங்கையை குறைந்த வருமானம் கொண்ட நாடாக வகைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன...
விசர் நாய்களைப் போல பொலிஸாரை இயக்குவது யார்? – முஜிபுர் ரஹ்மான் கேள்வி!
பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதி வசமிருந்தாலும் விசர் நாய்களைப் போல பொலிஸாரை இயக்குவது யார்? என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார். அரசியல்வாதிகளின் கைபொம்மையாக பொலிஸார் நடந்துக்கொள்ளக்கூடாது. பொதுமக்களின்...
பிணை முறி மோசடி – முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் விடுதலை!
2015ஆம் ஆண்டு மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி குறித்து தாக்கல் செய்யப்பட்ட 01ஆவது பிணை முறி மோசடி வழக்கின் பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து, முன்னாள் மத்திய...
அரச பொறியியல் கூட்டுத்தாபனம் மற்றும் தேசிய இயந்திரவியல் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க அமைச்சரவை பத்திரம்!
அரச பொறியியல் கூட்டுத்தாபனம் மற்றும் தேசிய இயந்திர நிறுவக ஊழியர்களுக்கு நிலுவை சம்பளத்தை வழங்குவதற்காக திறைசேரியில் இருந்து 1,232 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அமைச்சரவை...
குறைந்த வருமானம் பெறும் நாடாக இலங்கையை அடையாளப்படுத்த தயாராகும் அரசாங்கம்!
இலங்கையை குறைந்த வருமானம் பெறும் நாடாக அடையாளப்படுத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது என அறியமுடிகின்றது. இதற்கான அமைச்சரவைப் பத்திரம், இன்றிரவு நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளதென தெரியவருகின்றது. உலக வங்கியின் கிளையான சர்வதேச அபிவிருத்தி சங்கத்தின்...
சாரதி அனுமதிப்பத்திரம் சார்ந்த சேவைகளுக்கு கட்டணங்கள் அதிகரிப்பு!
புதிதாக வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான கட்டணங்கள், ஓட்டுநர் உரிமம் இருந்தால், அதனை புதுப்பித்தல் அல்லது செல்லுபடியாகும் காலத்தை நீடித்தல் மற்றும் ஏற்கனவே உள்ள வாகன ஓட்டுநர் உரிமத்தை புதிய ஓட்டுநர் உரிமமாக மாற்றுவதற்கான...
இஸ்லாம் பாட புத்தக விநியோக விவகாரம்; திட்டமிட்ட திகதியில் சாதாரண தர பரீட்சை நடத்துவதில் சிக்கல்!
அண்மையில் நீதிக்கான மையத்தின் சட்டத்தரணிகளால் தரம் 6, 7, 10 , 11 மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தை மீளபெற்றது தொடர்பில், மனித உரிமை ஆணைக்குழுவின் கல்வி வெளியிட்டு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்துக்கு எதிராக முறைப்பாடு...