22 ஆம் திருத்தத்துக்கு பிரதான எதிர்க்கட்சி நிபந்தனைகளுடன் ஆதரவு – மனோ!
22 ஆம் திருத்தத்துக்கு நிபந்தனைகளுடன் ஆதரவு அளிக்க பிரதான எதிர்க்கட்சி ஐக்கிய மக்கள் கூட்டணி தீர்மானித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி மனோ கணேசன் தெரிவித்தார். நேற்று (14) நடைபெற்ற ஐக்கிய மக்கள் கூட்டணி தலைமைக்குழு...
பாண் விலை குறையாது!
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 290 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ள போதிலும், பாண் மற்றும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை குறைக்க முடியாது என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள்...
மஹிந்த – சீனத் தூதுவர் சந்திப்பு!
இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெள்ளிக்கிழமையன்று மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். அங்கு இருவரும் இலங்கைக்கும் சீன மக்கள் குடியரசுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பலதரப்பட்ட...
“நான் கூறியபடி செயற்பட்டிருந்தால் தற்போதும் கோட்டாவே ஜனாதிபதி” – பொன்சேகா!
ராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் கணவரான கெப்டன் சேனக சில்வா ஊடாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனக்கு அனுப்பிய தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்டுள்ளார். இணையத்தள ஊடகம் ஒன்றுக்கு...
“சித்தப்பா கோட்டவுடன் நாட்டை முன்னேற்ற முடியாத நாமல் தேசிய பேரவையில்” – முஜிபுர் ரஹ்மான்!
சித்தப்பா கோட்டாபய ராஜபக்சவுடன் இணைந்து நாட்டை முன்னேற்ற முடியாது போன நாமல் ராஜபக்ச, தேசிய பேரவையில் திட்டங்களை உருவாக்க நியமித்திருப்பது நாட்டுக்கு நகைச்சுவை வழங்கும் விடயம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...
“அக்கிரமத்தை மூடி மறைத்து மிகப்பெரிய ஈனச் செயலை அரசாங்கம் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றது”
வஞ்சகமாக அக்கிரமத்தை மூடி மறைத்து மிகப்பெரிய ஈனச் செயலை அரசாங்கம் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றது என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் இயக்கத்தின் இணைப்பாளர் அருட்பணி க.ஜெகதாசன் அடிகளார் தெரிவித்துள்ளார். மட்டு.ஊடக அமையத்தில் நேற்று...
கொழும்பில் 12 மணிநேர நீர் வெட்டு!
அவசர திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 10 மணி வரை 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்படி கொழும்பு 02,...
தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தில் தொழில் வழிகாட்டல் கண்காட்சி!
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் கண்காட்சி நிகழ்வு வியாழக்கிழமை (13) கலை கலாசார பீடத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வு உலக வங்கியின் நிதித் திட்டத்தின் கீழ் கலை...
வரக்காபொலையில் காணாமல் போனவர்களின் சடலங்கள் மீட்பு!
வரக்காபொல - கும்பலியத்த பிரதேசத்தில் வீட்டின் மீது மண் மேடு சரிந்து விழுந்த நிலையில் அதில் காணாமல் போயிருந்த இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இராணுவம் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் சடலங்கள்...
“உலமாக்கள் ஒவ்வொருவரும் பட்டதாரியாக வரவேண்டும்!”
சம்மாந்துறை அன்வர் பள்ளிவாசலில் அமைந்துள்ள ஜம்இய்யதுல் உலமா அலுவலகத்துக்கான மின்பிறப்பாக்கி (Generator), சமூக செயற்பாட்டளர், விஞ்ஞான முதுமானி அஸ்மி யாசீன் அவர்களின் ஏற்பாட்டின் பிரகாரம், OCD அமைப்பினால் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது. நாட்டில் ஏற்பட்டுள்ள...