ஏதிலிச் சமூகமாக கட்டமைந்த கதை! -சுஐப் எம்.காசிம்-

பிறப்பிடத்தால் வலிகளைச் சுமந்த வடபுல முஸ்லிம்களின் வாழ்வியல் சவால்களுக்கு விடிவு தேடுவது யார்? கரடு முரடான பாதைகளில் கட்டி எழுப்பும் தேவைகளுக்குள் உள்ளது வடபுல முஸ்லிம்களின் எதிர்காலம். பலவந்த வெளியேற்றத்தால் ஏதிலிச் சமூகமாகக் கட்டமைந்த இந்த முஸ்லிம்கள் எந்தத் தேசியங்களுக்குள் உள்வாங்கப்படுவரோ தெரியாது. தமிழ் மொழி பேசுவோர் தமிழ் தேசியத்தாலும், சிங்களம் பேசுவோர் சிங்கள தேசியத்தாலும் பாதுகாக்கப்பட்ட சூழலில்தான், 1990 ஒக்டோபர் 30 இல் வடக்கிலிருந்து இவர்கள் வெளியேற்றப்பட்டனர். ஒரே மொழியைப் பேசினாலும், தமிழ் தேசியம் இவர்களை…

Read More

“அமைச்சரவையை நியமிக்காவிட்டால் பட்ஜெட் தோற்கடிக்கப்படும்” – மொட்டு அணி ரணிலுக்கு எச்சரிக்கை!

உடனடியாக அமைச்சரவையை நியமிக்காவிட்டால், வரவு செலவுத்திட்டம் தோல்வியடைய கூடும் என பொதுஜன பெரமுனவை சேர்ந்த முக்கியஸ்தர்கள் சிலர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எச்சரித்துள்ளதாக தெரியவருகிறது. இதற்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி, தேவையானால், வரவு செலவுத்திட்டத்தை தோற்கடிக்குமாறும், தனக்கு அவசியமான நேரத்திலேயே அமைச்சரவை நியமிக்கப்படும் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 22வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தை தோற்கடிக்க இந்த குழுவினர் செயற்பட்ட விதத்தை தாம் பார்த்ததாக கூறியுள்ள ஜனாதிபதி, இவ்வாறு செயற்பட முடியாது எனவும், வரவு செலவுத் திட்டத்தை தோற்கடித்து நாடாளுமன்ற உறுப்பினர்…

Read More

பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்!

இரட்டைக் குடியுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவினரால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விசாரணைக்குப் பின்னர், அரசாங்கத்திடம் முதற்கட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் இரட்டைக் குடியுரிமையுடன் சுமார் பத்து எம்.பி.க்கள் இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Read More

துருக்கியின் 99வது தேசிய குடியரசு தினம்!

துருக்கி நாட்டின் 99வது தேசிய குடியரசு தினம் 28.10.2022 காலிமுகத்திடல் ஹோட்டலில் நடைபெற்றது. இந் நிகழ்வுகள் துருக்கியத் துாதுவர்  ஆர்.டிமிட் சேக்குருசி குழு தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்வியமைசச்சா் சுசில் பிரேமஜயந்த, சுற்றாடல்துறை அமைச்சா் நசீர் அஹமட் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டு, இலங்கை -துருக்கி நட்புரவுகள், துருக்கி நாடு இலங்கையின் அனர்த்தங்களின் போது உதவிய திட்டங்கள் மற்றும் துருக்கி இலங்கை நாடுகளுக்கிடையே கல்வி அபிவிருத்திகள் பற்றியும் உரையாற்றினார்கள். இந் நிகழ்வின்போது துருக்கி நாட்டின்…

Read More

பணத்தை அச்சடித்து குவிக்கும் மத்திய வங்கி!

ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இலங்கை மத்திய வங்கி 31.6 பில்லியன் ரூபாயை அச்சிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் மூலம் முதல் 8 மாதங்களில் மொத்தமாக 1,473.3 பில்லியன் ரூபாய் பணம் அச்சிடப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Read More

பருப்பு, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகளில் திடீரென மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு புறக்கோட்டை மொத்த சந்தையில் பருப்பு, வெள்ளை சீனி உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் மேலும் குறைந்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் 375 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் பருப்பின் விலை 350 ரூபாவாக குறைந்துள்ளது. அத்துடன் 290 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் வெள்ளைச் சீனியின் மொத்த விலை 225 ரூபாவாக குறைந்துள்ளது. இதேவேளை கோதுமை மா ஒரு கிலோகிராமின் மொத்த விற்பனை…

Read More

பேராதனை பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு – உறுதி செய்யப்பட்டது மரண தண்டனை!

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில் வழங்கப்பட்ட மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 1997ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீட மாணவராக முதலாம் ஆண்டில் கல்வி கற்ற செல்வநாயகம் வரப்பிரகாஷ் அந்த ஆண்டின் அக்டோபர் மாதம் 6ஆம் திகதி பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இடம்பெற்று சிறிது காலம் சிகிச்சை பெற்று வந்த அவர் 1997ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ஆம் திகதி உயிரிழந்தார். சாட்சியங்களின்படி பிரதான குற்றம்…

Read More

விஷம் வைத்து 35 உயிர்களை கொன்ற சம்பவம்!

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆணைக்கோட்டை பகுதயில் தனது வயல் காணிக்குள் புகுந்த கோழிகளுக்கு விசம் வைத்த நிலையில், 35 கோழிகள் உயிரிழந்துள்ளதாக கோழி உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆணைக்கோட்டை பகுதியில் உள்ள வயல் நிலமொன்றிற்குள் அப்பகுதியைச் சேர்ந்த மூன்று கோழி உரிமையாளர்களின் 35 கோழிகள் உட்புகுந்த நிலையில் கோழிகளுக்கு சோற்றில் விசம் வைத்து அவை இறந்துள்ளதாக குறித்த கோழிகளின் உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில் ஆணைக்கோட்டை வயல் நிலப்பகுதியில்…

Read More

கிழக்கு மாகாண ஆளுநரின் அதிரடி உத்தரவு!

வெளிநாட்டு உதவியின் கீழ் பெறப்படும் பணத்தில் கட்டிடங்கள் மற்றும் வீதி நிர்மாணப் பணிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மாகாண அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். அந்த பணத்தின் மூலம் நாட்டில் பல தேவையற்ற கட்டிடங்கள் கட்டப்பட்டு, அவை உரிய முறையில் பயன்படுத்தப்படுவதில்லை எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் நடந்துள்ள ஒரே பலன் கட்டுமான ஒப்பந்தகாரர்களை வளப்படுத்துவது மட்டுமே எனவும் தெரிவித்தார். திருகோணமலையில் உள்ள ஆளுநரின் அலுவலகத்தில்…

Read More

புலிகளால் முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டது மறக்க முடியாத சம்பவமாகும்!

யாழ் மண்ணில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த நாம் இன்று எட்டுத் திசைகளிலும் சிதறி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். யாழ் மண்ணின் முஸ்லிம் மைந்தர்களாகிய நாம் அம்மண்ணை விட்டு விரட்டியடிக்கப்பட்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதியன்று 32 ஆண்டுகளாகின்றன. 32 ஆண்டுகள் கடந்த நிலையிலும்கூட அந்த துரதிர்ஷ்டமான கோரச் சம்பவம் யாழ் முஸ்லிம் மக்களின் மனதில் அழியாத வடுக்களாக என்றுமே நிலைத்திருக்கின்றன. சொந்த வீட்டை விட்டு, சொந்த ஊரை விட்டு, சொத்து சுகங்களை இழந்து கைக்குழந்தைகளோடு எதிர்காலமே சூனியமான…

Read More