உள்நாட்டு வருவாய் சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை இன்று ஆரம்பம்!
அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது என உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றில் ஆரம்பமானது. இந்த மனுக்கள்...
பேருந்து கட்டணம் குறைக்கப்படுமா?
எரிபொருள் கட்டணம் தொடர்ச்சியாக குறைக்கப்பட்டாலும் பயணிகளுக்கான பேருந்து கட்டணத்தில் எவ்வித மாற்றங்களையும் மேற்கொள்ளமுடியாது என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்தார். கொரோனா தொற்று தீவிரமடைந்த காலத்தில்...
“டயனா கமகே வெளிநாட்டவர்” – கம்மன்பில!
சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயனா கமகே இரட்டைக் குடியுரிமை பெற்றவர் அல்ல என்றும் அவர் வெளிநாட்டவர் என்றும் பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இரட்டைக் குடியுரிமை...
நாடளாவிய ரீதியில் இராணுவ நடவடிக்கை!
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே வழங்கிய பணிப்புரைக்கமைய, நாடளாவிய ரீதியில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுக்கவும், அதில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினரால் வழங்கப்பட்ட...
பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகள் குறைப்பு!
பாண் மற்றும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி இன்று நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு அமுல்படுத்தப்படும் என குறித்த சங்கம் மேலும்...
ப(B)சூர்கான் Jp அவர்களுக்கு வாழ் நாள் சமூக சேவைக்கான விருது!
அக்கறைப்பற்றில் அண்மையில் நடந்து முடிந்த Zaithoon Nhar foundation விருது வழங்கும் நிகழ்வில், வாழ் நாள் சமூக சேவையாளருக்கான விருதுகளில் ஒன்று பொத்துவிலைச் சேர்ந்த பிரபல சமூகசேவகர் பி.ப(B)சூர்கான் Jp அவர்களுக்கு கிடைக்கப்பெற்றது. கனடாவில்...
எரிபொருள் விலைச்சூத்திரம் இன்று?
ஒவ்வொரு மாதமும் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தம் இன்று அல்லது நாளை மேற்கொள்ளப்படவுள்ளது. எரிபொருள் விலை குறையும் என்ற நம்பிக்கையில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருள் கொள்வனவு செய்வதை தாமதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால்...
21 வது அரசியலமைப்புத் திருத்தம் இன்று முதல் அமுல்!
பாராளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையுடன் அண்மையில் (21) நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன இன்று (31) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். அரசியலமைப்புக்கான 22 வது திருத்தச் சட்டமூலம், 2022...
ரணிலை புகழ்ந்த மைத்திரி!
கடந்த காலத்தில் நாட்டில் காணப்படட சூழ்நிலையில், இருந்து நாட்டை ஒரளவு மட்டத்திற்கு கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு முடிந்துள்ளது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதிக்கு நாட்டுக்குள் அமைதியான நிலைமையை...
இஸ்லாம் பாடப் புத்தக விவகாரம் – நீதிக்கான மய்ய பிரதிநிதிகள் முஸ்லிம் எம்.பிக்களுடன் சந்திப்பு!
பாடசாலை மாணவர்களுக்கான இஸ்லாம் பாடப் புத்தகம் மீள் விநிேயாகம் தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் முகமாக நீதிக்கான மய்ய பிரதிநிதிகள் சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். அதனடிப்படையில், நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டத்தரணி ஷஹ்பி...
அட்டாளைச்சேனையில் கலை இலக்கிய விழா!
அட்டாளைச்சேனை பிரதேசத்தின் கலை இலக்கிய விழா அட்டாளைச்சேனை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் (27) வியாழக்கிழமை நடைபெற்றது. அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் நஹீஜா முசாபிர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்விற்கு,...
பாராளுமன்ற உறுப்பினர்களின் இரட்டைக் குடியுரிமை விவகாரம் – இன்று இறுதி தீர்மானம்!
பாராளுமன்ற உறுப்பினர்களிடையே இரட்டைக் குடியுரிமை தொடர்பான விசாரணை இன்று (31) நிறைவடையவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இரட்டைக் குடியுரிமையைக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களை கண்டறிய விசேட விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இதன்படி, பாராளுமன்றத்தை...
கொழும்பு மாவட்ட பள்ளிவாயல்கள் கூட்டமைப்பின் தலைவராக சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன்!
சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் அவர்கள் கொழும்பு மாவட்ட பள்ளிவாயல்கள் கூட்டமைப்பின் (CDMF) தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தெஹிவலை பெரிய பள்ளிவாயலில், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கொழும்பு நகரக் கிளையின் மேற்பார்வையில்...