மருத்துவர் பிரியாந்தினிக்கு எதிராக போராட்டத்தில் குதித்த கண்டாவளை மக்கள்!

கிளிநொச்சி – கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரியாந்தினி கமலசிங்கத்திற்கு எதிராக பிரதேச மக்கள் இன்று காலை (16) கவனயீர்ப்பு போராட்டம் நடத்தியிருக்கின்றனர். இந்த கவனயீர்ப்புப் போராட்டம் கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை...

‘கோட்டாவின் உர தடையால் இலங்கையின் தேயிலை சந்தை வீழ்ச்சியடைந்தது’ – சஜித்!

உலகின் முன்னணி தேயிலை வர்த்தக நாமமாக விளங்கிய இலங்கையின் தேயிலை சந்தை, உரத்தடை மற்றும் நடைமுறைக்கு மாறான கரிம உர வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் காரணமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில்...

ராஜீவ் காந்தி படுகொலை; விடுவிக்கப்பட்டவர்களை இலங்கைக்கு நாடு கடத்த ஏற்பாடு!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்டு, சிறைத் தண்டனைக்கு பின்னர், உயர் நீதிமன்றத்தால் அண்மையில் விடுவிக்கப்பட்ட நான்கு இலங்கை பிரஜைகளும், நாடு கடத்தப்படுவார்கள் என்று இந்திய மத்திய...

அஹ்னாப் ஜாசிமின் வழக்கு விசாரணை எதிர்வரும் பெப்ரவரி 17 ஆம் திகதி – புத்தளம் மேல் நீதிமன்றம் அறிவிப்பு!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நவரச சஞ்சிகையின் பொறுப்பாசிரியர் அஹ்னாப் ஜாசிமின் வழக்கு விசாணைக்கு புத்தளம் மேல் நீதிமன்றம் திகதி குறிப்பிட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து...

ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய சட்டத்தை அமுல்படுத்தும்படி தலிபான் உத்தரவு!

ஆப்கானிஸ்தானில் மரண தண்டனை, கல்லெறிதல், கசையடி மற்றும் திருட்டுக் குற்றத்திற்கு கையை வெட்டுதல் உட்பட முழுமையான இஸ்லாமிய சட்டத்தை அமுல்படுத்தும்படி உயர்மட்டத் தலைவர் நீதிபதிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக தலிபான் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நீதிபதிகள் குழுவொன்றை இரகசிமாகச்...

“‘ஓர் ஆண்டுக்குள் தீர்வு’ என்ற ஜனாதிபதியின் செய்தி நடைமுறைச் சாத்தியமற்றது” – ரவூப் ஹக்கீம்!

தனியார் தொலைக்காட்சி நிகழ்வொன்றில் அவர் வழங்கிய பதில்களின் தொகுப்பு கேள்வி :- அரசியல் அமைப்பு திருத்தம் சம்பந்தமான வாக்களிப்பு பாராளுமன்றத்தில் நடைபெறுகின்ற போது, வாக்களிப்பு நடைபெறுவதற்கு முன்னதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் கூடி...

முஸ்லிம் மீடியா போரத்தின் மாவட்ட இணைப்பாளா்களின் கூட்டம்!

முஸ்லிம் மீடியா போரத்தின் மாவட்ட இணைப்பாளா்களது கூட்டம் மருதானை அல்சபா மண்டபத்தில் ஞயிற்றுக்கிழமை (13) நடைபெற்றது.ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழு உறுப்பிணா்கள் மற்றும் மாவட்ட இணைப்பாளா்களும் கலந்து கொண்டனா் விடிவெள்ளிப் பத்திரிகையின் பிரதம...

தென்கிழக்கு பல்கலைகழகத்திற்கு புதிய வேந்தராக சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா ஜனாதிபதியால் நியமனம்!

தென்கிழக்கு பல்கலைகழகத்திற்கு புதிய வேந்தராக ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 5 ஆண்டுகளுக்காக தென்கிழக்கு பல்கலைகழகத்தின் வேந்தராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்

பிரதேச ஒருங்கிணைப்புத் தலைவராக ஹாபிஸ் நசீர் நியமனம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று மத்தி, ஏறாவூர் மற்றும் காத்தான்குடி ஆகியவற்றின் பிரதேச ஒருங்கிணைப்புத் தலைவராக அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டை ஜனதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார். அதற்கான நியமனக்கடிதங்கள் நேற்று (15)...