
செம்மஞ்சள் சேலையுடன் சபைக்கு வந்த பெண் பாராளுமன்ற உறுப்பினர்!
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு எதிராக உலகம் முழுவதும் 18 நாட்களாக நடைபெற்று வரும் பிரசாரத்தை குறிக்கும் வகையில் இலங்கை பாராளுமன்றத்தின் அனைத்து பெண் பாராளுமன்றத்தின் உறுப்பினர்களும் செம்மஞ்சள் நிற சேலையுடன் இன்று சபைக்கு வருகைத் தந்துள்ளனர். மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்கவும் செம்மஞ்சள் நிற சேலையுடன் இன்று சபைக்கு வருகைத் தந்துள்ளார். அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அதே நிறத்திலான கைப்பட்டிகளையும் அணிந்து வந்துள்ளனர். பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆடை முறை…