ரணில் சிரிப்பு வராத கதைகளை கூறும் போது சிரிக்கும் மொட்டுக்கட்சியினர் – அனுரகுமார!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 134 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சிக்கிக்கொண்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். காலியில் நேற்று 02 நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ரணில் விக்ரமசிங்கநாடாளுமன்றத்தில் 134 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்தியில் சிக்கியுள்ளார். ரணில் எழுந்திருக்கும் போது மொட்டுக்கட்சியினர் எழுந்திருக்கின்றனர். அவர் அமரும் போது மொட்டுக்கட்சியினர் அமருக்கின்றனர். ரணில் சிரிப்பு வராத கதைகளை கூறும் போது மொட்டுக்கட்சியினர்…

Read More

போதைப்பொருள் ஒழிப்பில் அல்குர்ஆனின் வழிமுறைகள்!

நாட்டில் பண்பாடான ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப முனையும் அனைவரும் இன்று எதிர்நோக்குகின்ற மிகப் பெரும் சவாலாக போதைப்பொருள் பாவனை விளங்குகிறது. போதைப்பொருள் பாவனையானது பொருளாதார ரீதியிலும் பண்பாட்டு ரீதியிலும் சமூக ரீதியிலும் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாகும். அதன் தாக்கங்கள் மற்றும் பாதிப்புக்கள் பரவலாக உணரப்பட்டுள்ளன. தற்போது நகரம், கிராமம் என்ற வேறுபாடு இல்லாமல் நாடெங்கிலும் பரவியுள்ள இப்போதைப்பொருள் ஒரு பொதுப்பிரச்சினையாகவே வளர்ச்சி பெற்று வருகின்றது. அதனால் இதன் பாவனையில் இருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு பரவலான முயற்சிகள்…

Read More

பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

வெட்டுப்புள்ளியின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் தெரிவு செய்யப்படவுள்ள பாடநெறி மற்றும் பல்கலைக்கழகம் தொடர்பான தகவல்கள் 2 வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். குறித்த தகவல்கள் குறுஞ்செய்தி மூலமாகவே அல்லது மின்னஞ்சல் மூலமாகவே அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் ஏதேனும் மேன்முறையீடு இருந்தால் அதனை 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தர பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாக…

Read More

“தீய சக்திகள் ஊடுருவல்; முஸ்­லிம்கள் விழிப்­பு­டனும், முன்­னெச்­ச­ரிக்­கை­யு­டனும் செயற்­ப­டு­வது அவ­சியம்” – எம்.எம்.ஸுஹைர்!

சமூ­கங்­களைக் குழப்­பு­வ­தற்கும் பிரித்து விடு­வ­தற்கும் அன்று பல முயற்­சி­களை முன்­னெ­டுத்த சில சக்­திகள், இன்று முஸ்லிம் சமூ­கத்­தினுள் பிர­வே­சித்து பிரி­வி­னையை தூண்டி, ஊக்­கு­வித்து வளர்ப்­ப­தற்­கான முயற்­சி­களில் இறங்­கி­யுள்­ளனர். இது குறித்து முஸ்­லிம்கள் விழிப்­பு­டனும் முன்­னெச்­ச­ரிக்­கை­யு­டனும் செயற்­பட வேண்டும் என்று முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம்.ஸுஹைர் தெரி­வித்­தார். தேசிய சூறா சபையின் நான்­கா­வது பொதுச்­சபை கூட்டத்தில் விஷேட பேச்­சா­ள­ராகக் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு வலி­யு­றுத்­தி­னார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், “சுதந்­தி­ரத்­திற்கு பின்னர்…

Read More

இஸ்லாத்தின் பார்வையில் சகிப்புத்தன்மை!

சகிப்புத்தன்மையானது இஸ்லாம் வழிகாட்டியுள்ள அறம் சார்ந்த நற்பண்புகளில் மிக முக்கியமான ஒரு பண்பாகும். விட்டுக்கொடுத்தல், பெருந்தன்மையோடு நடத்தல்,கண்ணியமாக நடந்து கொள்ளல்,போதுமென்ற மனதைப் பெற்றிருத்தல், பொறுமை காத்தல், மன்னித்தல், மறத்தல் ஆகிய பல்வேறு நற்குணங்களுடன் இப்பண்பு நெருக்கமான தொடர்பைக் கொண்டிருக்கிறது. சகிப்புத்தன்மையை இழக்கின்ற மனிதனை பொறாமை, பகைமை, விரோதம், குரோதம், காழ்ப்புணர்ச்சி, பழிவாங்கும் உணர்வு போன்ற தீய பண்புகள் சூழ்ந்து கொள்கின்றன. இஸ்லாத்தில் சகிப்புத்தன்மை எனும் பண்பானது விரிந்த அர்த்தங்களைக் கொண்டிருக்கிறது. தனிநபர்களுக்கிடையிலான உறவு, குடும்பம் மற்றும் அண்டை…

Read More

‘ஜனா­ஸாக்­களை பல­வந்­த­மாக எரிக்குமாறு ஆலோசனை வழங்கிய அதிகாரிகளிடம் விசாரணை நடத்துங்கள்’ – முஜிபுர் ரஹ்மான்!

கொவிட் தொற்றின் கார­ண­மாக உயி­ரி­ழந்­த­வர்­களின் ஜனா­சாக்­களை பல­வந்­த­மாக எரிக்க வேண்டும் என வலி­யு­றுத்தி சுகா­தார அமைச்­சுக்கு ஆலோ­சனை வழங்­கி­ய­வர்கள் குறித்து உட­னடி விசா­ரணை நடத்தி, இவ்­வாறு ஆலோ­சனை வழங்­கிய அதி­கா­ரிகள் யார் என்­பதை அவ­ச­ர­மாக வெளிப்­ப­டுத்த வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார். கொரோனாவில் மர­ணித்­தோரின் இறு­திக்­கி­ரி­யைகள் விட­யத்தில் சுகா­தார அமைச்சின் சில அதி­கா­ரிகள் வழங்­கிய தவ­றான ஆலோ­ச­னைகள் கார­ண­மாக நாட்டில்  இனங்­க­ளுக்­கி­டையில் பிரச்­சி­னைகள் உரு­வா­கி­ய­தாக சுதேச வைத்­தி­யத்­துறை இரா­ஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்­கொடி…

Read More

புதிதாக 7 அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம்!

தேர்தல் ஆணைக்குழுவினால் புதிதாக 7 அரசியல் கட்சிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

Read More

வாழ்க்கை செலவு குறைந்த நகரங்களின் பட்டியலில் கொழும்பு!

இந்நிலையில் உலகில் வாழ்வதற்கான செலவு மிகவும் குறைந்த நகரங்களின் பட்டியலில் கொழும்பும் இடம்பெற்றுள்ளது. லண்டனைச் சேர்ந்த பொருளாதார புலனாய்வு பிரிவு (Economist Intelligence Unit) என்ற ஆய்வு அமைப்பு, உலக நகரங்களை தரவரிசைப்படுத்தி ஆண்டுதோறும் பட்டியல் ஒன்றை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இந்த தரவரிசையில் 161 வது இடத்தில் கொழும்பு இந்தியாவின் பெங்களூருவுடன் இணைந்துள்ள அதே நேரத்தில், இந்தியாவின் சென்னை, அஹமதாபாத் மற்றும் பாகிஸ்தானின் கராச்சி ஆகியனவும் தரவரிசையில் உள்ளன. டமஸ்கஸ், திரிபோலி மற்றும் தெஹ்ரான்…

Read More

தூக்கி எறியப்பட்ட யூசுபின் மரணம் நடந்தது என்ன?

கடந்த 25.11 அன்று வெள்ளிக்கிழமை மதியம் ஒரு வேலையின் நிமித்தம் பொரல்லையில் உள்ள சிறுவர் வைத்திய சாலைக்குச் சென்றிருந்தேன். அப்போது இரண்டு முச்சக்கர வண்டிகளில் சிலர் கூக்குரல் இட்டவர்கலாகவும், அழுகையும் கண்ணீருமாகவும் சிலர் வண்டியை வி்ட்டு இறங்கி வைத்திய சாலையினுல் ஓடி வந்தார்கள். ஓடிவந்தவர்கள், பிள்ளையின் மாமனார் பிள்ளையை மேல் மாடியில் இருந்து வீசியதாக கதறினார்கள். இடையில் ஒருவரின் கையில் ஒரு குழந்தை இரத்தம் தோய்ந்த நிலையில் கண்ணால் பார்க்க முடியவில்லை. கதரிய நிலையில் உள்ளே ஓடிவந்தார்….

Read More

மர்ஹூம் நூர்தீன் மசூரின் 12 ஆவது நினைவுதினம் இன்று!

வடமாகாண மக்களின் அரசியல் பிரதிநிதிகளில் பிரதான இடத்தைப் பிடித்திருந்து, மறைந்தவர் மர்ஹூம் நூர்தீன் மசூர். அன்னார் மறைந்து இன்றுடன் 12 வருடங்கள் கடந்து விட்டாலும் அவரது பண்புகள் வரலாற்றில் தடம் பதித்திருக்கின்றன. புன்முறுவல் தவழும் முகத்துடன் தயாள மனம் கொண்டவர் அவர். அரசியல் பிரவேசத்துக்கு முன்னரும் வன்னி பிரதேச மக்கள் இவரது மனோபாவங்களால் கவரப்பட்டனர். பிரதேசத்தின் பிரபலமிக்க சட்டத்தரணியாகவும், செல்வந்தராகவும் திகழ்ந்தவர் இவரது தகப்பனாரான நூர்தீன். செல்வம் மற்றும் செல்வாக்குள்ள குடும்பத்தில் பிறந்தாலும், சாதாரண மக்களதும், வறிய…

Read More

பல்கலை அனுமதிக்கான வெட்டுப்புள்ளி முடிவுகள் வெளியீடு!

2021 க.பொ.த. உயர்தரப் பரீட்சை தொடர்பான பல்கலைக்கழக அனுமதி தொடர்பான வெட்டுப்புள்ளிகள் அடங்கிய முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதற்கமைய, பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தங்கள் சுட்டெண்ணை வழங்கி, தாம் தெரிவு செய்யப்பட்டுள்ள கற்கைநெறி மற்றும் பல்கலைக்கழக விபரங்களை அறிந்து கொள்ள முடியும். இதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பின்வரும் தளத்திற்கு பிரவேசிக்கவும். admission.ugc.ac.lk/selection இதேவேளை, தெரிவு செய்யப்பட்ட உரிய கற்கைநெறி மற்றும் பல்கலைக்கழக விபரங்கள் SMS மற்றும் e-Mail ஊடாக உரிய விண்ணப்பதாரிக்கு 2 வாரங்களுக்குள் அனுப்பி வைக்கப்படுமென,…

Read More

கிண்ணியாவில் சுற்றுலா நீதிமன்றம் அங்குரார்ப்பணம்!

கிண்ணியா சுற்றுலா நீதிமன்றம், நீதிபதி பயாஸ் ராசாக்கினால் வியாழக்கிழமை (01) காலை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. கிண்ணியா துறையடியில் அமைந்துள்ள, கிண்ணியா  நகர சபைக்கு சொந்தமான வாடி வீட்டு கட்டிடம் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. கிண்ணியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குற்றவியல் (நீதிவான் நீதிமன்றத்துக்கு உட்பட்ட ) வழக்குகள் அனைத்தும் இங்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்பதுடன், ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும்  வழக்கு விசாரணைகள்  நடைபெறும். இந்நிகழ்வில், கிண்ணியா பிரதேச செயலாளர் எம். எச்.எம்.கனி, கிண்ணியா சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், சட்டத்தரணிகள்…

Read More

அரச பணத்தை போட்டி போட்டு செலவிட்ட மஹிந்த – மைத்திரி!

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் பெருந்தொகை பணத்தை தங்களது பிரத்தியேக பணியாளர்களுக்கு செலவிட்டுள்ளதாக தகவல் அறியும் சட்டமூலத்தில் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் மகிந்த ராஜபக்ச மொத்தமாக 2578 பிரத்தியேக பணியாளர்களுக்கு சம்பளமாக 630 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளார். இதேவேளை, 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 1317 பிரத்தியேக பணியாளர்களுக்கு…

Read More

மாஞ்சோலை பிரதேச காணிகள் குறித்து மகஜர் கையளிப்பு!

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் எல்லைகளை அடையாளப்படுத்தி தந்துதவுமாறு கோரி, மாஞ்சோலை பிரதேச சமூக அமைப்புக்களினால் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராசாவிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. ஓட்டமாவடி வர்த்தக சங்கத் தலைவரும் சமூக செயற்பாட்டாளருமான ஏ.சீ.எம்.நியாஸ்தீன் ஹாஜியார் மற்றும் கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் கே.எல்.அஸ்மி தலைமையிலான குழுவினர் மகஜரைக் கையளித்தனர். அண்மைக்கால மாஞ்சோலை கிராம சேவகர் பிரிவிலுள்ள கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலக எல்லைக்கு உட்பட்ட காணிகளை கோறளைப்பற்று, வாழைச்சேனை…

Read More

அனலைதீவு – பருத்தித்தீவு பகுதியில் கடலட்டை பண்ணைகளை அகற்றக் கோரி போராட்டம்!

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட அனலைதீவு – பருத்தித்தீவு பகுதியில் கடற்றொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகளை உடன் அகற்றுமாறு கோரி, அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தொழில் நடவடிக்கையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலட்டை பண்ணைகளை அகற்றும் வரை தமது போராட்டம் தொடரும் என அறிவித்துள்ள அனலைதீவு கடற்றொழிலாளர்கள், புதன்கிழமை (30) முதல் கடற்றொழில் செயற்பாடுகளைப் புறக்கணித்துள்ளனர்.

Read More