2022 – LPL தொடர் இன்று ஆரம்பம்!

மூன்றாவது லங்கா பிரீமியர் லீக் (LPL) டி20 கிரிக்கெட் தொடர் ஹம்பாந்தோட்டையில் இன்று (06) ஆரம்பமாகவுள்ளது. மொத்தம் ஐந்து அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் 42 இலங்கை வீரர்கள் மற்றும் 30 வெளிநாட்டு வீரர்கள்...

பிரபல தனியார் வைத்தியசாலையில் சிறுநீரக மோசடி: 6 பணிப்பாளர்களுக்கு வெளிநாட்டு பயணத் தடை!

பொரளை பிரதேச பிரபல வைத்தியசாலை ஒன்றில் இடம்பெறும் சிறுநீரக விற்பனை தொடர்பில் 41 வயதான கஜீமாவத்தையைச் சேர்ந்த தரகர் ஒருவர், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் (CCD) கைது செய்யப்பட்டுள்ளார். வறிய குடும்பங்களைச் சேர்ந்த நபர்களை...

வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரர் பிணையில் விடுதலை!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர், தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணைகளில்...

டயானாவுக்கு ஆதரவாக ரணில் – முஜிபுர் ரஹ்மான் சமர்ப்பித்த கடிதம்!

பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே பிரித்தானிய பிரஜை என கண்டறியப்பட்டுள்ளதால் அவருக்கு இலங்கை கடவுச்சீட்டை வழங்க முடியாது என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற...

யாழ். பலாலி விமான நிலைய சேவைமீண்டும் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் – பலாலி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னைக்கான விமான சேவை எதிர்வரும் 12ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது. வாரத்திற்கு 04 விமான சேவைகள்...

புதிய அமைச்சர்கள் இந்த வாரம் பதவிப்பிரமாணம்!

அமைச்சரவை அந்தஸ்துள்ள சில அமைச்சர்கள் இந்த வாரம் பதவிப்பிரமாணம் செய்த தயாராகி வருவதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில், முன்னாள் அமைச்சர்களான குமார வெல்கம, ராஜித சேனாரத்ன மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள...

நிலாவெளி பகுதியில் ஆர்ப்பாட்டம்!

வடக்கு, கிழக்கு வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு, மருத்துவ சாதனங்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாறு கோரி இன்று (06)  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ் ஆர்ப்பாட்டம் நிலாவெளி. இக்பால் நகர் பகுதியில் இடம்...

நாடு இருளில் மூழ்கும் அபாயம்!

மின்சாரக் கட்டணத்தை ஜனவரி மாதம் கட்டாயம் அதிகரிக்கவே வேண்டும் என்று தெரிவித்துள்ள எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, அவ்வாறு அதிகரிக்காவிடின் நாடு இருளில் மூழ்குவதை தவிர்க்க முடியாது. இருண்ட யுகத்துக்கு செல்லவேண்டும் என்றார். பாராளுமன்றத்தில்...

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இனப்பிரச்சினையை சூடாக்குகின்றனர்”- முபாரக் அப்துல் மஜீத்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இனப்பிரச்சினையை சூடாக்கி கொண்டிருக்கின்றனர், இவ்வாறான நிலை ஏற்படுகின்ற போது தமிழ், முஸ்லிம் கலவரம் ஏற்படும் என்பதுடன், இரு இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் இல்லாமல் போகும் என ஐக்கிய காங்கிரஸ் தலைவர் மௌலவி முபாரக்...

கட்டாய ஓய்வு வயதெல்லை 60 – அதிவிசேட வர்த்தமானி வெளியானது!

அரச பணியாளர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயதெல்லையை 60 வயதாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சராக பிரதமர் தினேஸ் குணவர்தனவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் எதிர்வரும்...

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பொறுப்பினை ஏற்க முடியாது” – மைத்திரிபால!

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவத்திற்கான பொறுப்பினை தனியாக ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தற்பொழுது தாம் ஜனாதிபதி பதவியில் இல்லாத காரணத்தினால் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் தனிப்பட்ட ரீதியில்...