
பொருளாதார குற்றங்கள் தொடர்பில் ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழுவை ஸ்தாபிக்க தயார் – ரணில்!
பாராளுமன்றம் இணங்கும் பட்சத்தில் பொருளாதார குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை ஸ்தாபிக்க தயாரென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இன்றைய(08) பாராளுமன்ற சபையில் ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.