நாடு திரும்பவுள்ள கோட்டா!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அமெரிக்க குடியுரிமையை மீளப்பெற விண்ணப்பித்துள்ளதாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அவர் கடந்த  ஜூலையில் நாட்டை விட்டு வெளியேறி  சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின்னர்  நாடு...

முட்டை இறக்குமதியால் உற்பத்தியாளர்களுக்கு ஆபத்து!

முட்டையின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை தடுக்கும் வகையில், முட்டை இறக்குமதிக்கு அமைச்சரவை கூட்டத்தில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முட்டையை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால், முட்டை உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரம் இழக்க...

கால்பந்து உலகின் ஜாம்பவான் பீலேவின் உடல் இன்று நல்லடக்கம்!

கால்பந்து உலகின் பிதாமகனும், உலகக் கிண்ண கால்பந்தில் 3 முறை மகுடம் சூடிய ஒரே வீரரான பிரேசிலின் பீலே (வயது 82) புற்றுநோய் பாதிப்பால் கடந்த 29 ஆம் திகதி மரணம் அடைந்தார். அவரது...

துனியா மலாய் துனியா இஸ்லாம் அமைப்பின் இலங்கை இணைப்பாளராக ஜெமீல் நியமனம்!

மலேசியாவின் மலாக்கா மாநில ஆளுநர் துன் முஹமட் அலி ருஸ்தாமின் தலைமையிலான துனியா மலாய் துனியா இஸ்லாம் என்று அழைக்கப்படும் மலாய் இஸ்லாமிக் சர்வதேச செயலகத்தின் இலங்கை இணைப்பாளராக முன்னாள் மாகாண சபை உறுப்பினரும்...

தம்பலகாமம் சமுர்த்தி வங்கிக்கு பல இலட்சம் ரூபாய் இலாபம்!

தம்பலகாமம் சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிச் சங்கம் மற்றும் சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி, பல இலட்சம் ரூபாய் இலாபமாகப் பெற்றுள்ளதாக தம்பலகாமம் பிரதேச செயலக சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஏ.ஆர்.எம் சித்திக் தெரிவித்துள்ளார்....

முட்டை இறக்குமதிக்கு அனுமதி – அமைச்சரவை அதிரடி தீர்மானம்!

சந்தையில் பெருமளவு அதிகரித்துள்ள முட்டையின் விலையை கட்டுப்படுத்தும் வகையில் முட்டை இறக்குமதிக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. முட்டை தொடர்பில் சந்தையில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் விளக்கமளித்த வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ, முட்டையின் விலையை...