கோட்டாவை பிரதமராக்க ராஜதந்திர ரீதியில் முயற்சிக்கும் பலமிக்க நாடு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு பிரதமர் பதவியை பெற்றுக்கொடுப்பதற்காக பலமிக்க வெளிநாடொன்று சூட்சுமான ராஜதந்திர ரீதியிலான நகர்வுகளை ஆரம்பித்துள்ளதாக அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. கோட்டாபய ராஜபக்ச தலைமையின் கீழ் நாடு அடைந்த வங்குரோத்து நிலைமையை பிரயோசனப்படுத்தி, இந்த நகர்வுகளை தீவிரப்படுத்த குறித்த நாட்டின் இலங்கைக்கான தூதுவர் பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருவதாக கூறப்படுகிறது. இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கக்கூடிய மட்டத்தில் உள்ள அரச உயர் அதிகாரிகள் சிலரை சந்தித்து இந்த தூதுவர், கோட்டாபய ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டால்,…

Read More

ஈரான் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்: 2 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

ஈரானில் பெண்களுக்கு கடுமையான ஆடைக் கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் ஹிஜாப் அணியாமல் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட மாஷா அமினி என்ற இளம் பெண் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதையடுத்து நாடு முழுவதும் அங்கு போராட்டம் வெடித்தது. ஏராளமான பெண்கள் இதில் பங்கேற்றனர். இது அந்நாட்டு இஸ்லாமிய குடியரசிற்கு மிகப்பெரிய சவாலாக மாறியது. போராட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், ஈரானில் ஹிஜாப்…

Read More

பேலியகொட பகுதியில் கடும் மோதல் – ஒருவர் பலி!

கொழும்பின் புறநகர் பகுதியான பேலியகொடயில் நேற்று இரவு இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர். பெத்தியகொட பிரதேசத்தில் இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட காலமாக நிலவி வந்த கருத்து முரண்பாடு காரணமாக இந்த மோதல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கூரிய ஆயுதங்கள் மற்றும் தடிகளினால் அவர்கள் தாக்கப்பட்டதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. காயமடைந்தவர்களில் மூவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும், மேலும் இருவர் ராகம போதனா வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக…

Read More

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்- நாடு முழுவதுலிமிருந்து, விண்ணப்பங்களை கோருகிறது நுஆ!

நாட்டுப் பற்றுள்ள, புத்திஜீவிகள், நேர்மையான , விவேகம் மிகுந்த நாளைய இளம் தலைவர் , தலைவியர்களுக்கான அரியதோர் சந்தர்ப்பம். 2023 ஆம் ஆண்டுக்குரிய மாகாண நிர்வாகத்துக்கான தேர்தலில், போட்டியிடுவதற்கு விருப்பம் உடைய, தாங்கள் தேசிய ஐக்கிய முன்னணியின் அபேட்சகராக ஆகுவதற்கான, தங்களுடைய விண்ணப்பத்தினை இன்றே தமக்கு அனுப்பி வைக்குமாறு அக்கட்சி கோரியுள்ளது. இது தொடர்பில் அக்கட்சியின் தலைவர் ஆசாத் சாலி, விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Read More

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் –  ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை!

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நேற்று (07) மாலை வரையில் 20 குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரட்நாயக்க தெரிவிக்கையில், களுத்துறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 17 உள்ளுராட்சி மன்றங்களுக்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. கண்டியில் இரண்டு சுயேட்சைக் குழுக்களும், பண்டாரவளை மாநகர சபைக்காக ஒரு சுயேட்சை குழுவும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. சுயேட்சைக் குழுக்காக ஒரு வேட்பாளருக்காக கட்டுபணமாக ஐயாயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது….

Read More